Jump to content

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! June 2012


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜுன் யாழின் பொற்கிளி(ழி) சிறப்பு.

பொற்கிளி(ழி) பெற்ற பகலவனுக்கும் பாராட்டுப் பெற்ற அனைவருக்கும்.. திருமண வாழ்த்துப் பெற்ற ஜீவாக்கும்.. சிறப்புற தொகுத்து வழங்கிய போக்குவரத்து.. CarDriving.CA க்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்ற பகலவனுக்கும் , பாராட்டுக்கள் பெற்ற அனைத்து உறவுகளுக்கும், எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

இதை மிகவும் அழகாகத் தொகுத்தளித்த, போக்குவரத்துக்கு, மனம் நிறைந்த, நன்றிகள்! :D

Link to comment
Share on other sites

பொற்கிழியைப் பெற்ற பகலவனுக்கும், வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்ட ஏனையோருக்கும் நல்வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் பொற்கிழி பெற்ற பகலவனுக்கும் மற்றும் ஏனைய பதிவுகளை இட்டு பாராட்டுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மறக்காமல் பதிவுகளைத் தெரிவு செய்து பொற்கிழி வழங்கும் போக்குவரத்திற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனி மாதத்துக்குரிய,

பொற்கிளி(ழி) யைப் பெற்ற பகலவனுக்கும், பாராட்டுக்களைப் பெற்ற சக உறவுகளுக்கும்

பரிசில்களையும், காணொளியையும் தொகுத்து வழங்கிய போக்குவரத்துக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றியும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் பொற்கிழி பெற்ற தம்பி பகலவனுக்கும்

மற்றும்

ஏனைய பதிவுகளை இட்டு பாராட்டுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பொற்கிழி வழங்கும் போக்குவரத்திற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்ற பகலவனுக்கும்...பாராட்டு பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

போக்குவரத்தின் பணி தொடரட்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொற்கிழி பெற்ற பகலவன் அண்ணாக்கும் , பாராட்டுக்கள் பெற்ற அனைத்து உறவுகளுக்கும், எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! திருமண வாழ்த்தையும் ஆரம்பித்த கோமகன் அண்ணாக்கும்,இதை மிகவும் அழகாகத் தொகுத்தளித்த, போக்குவரத்துக்கு, மனம் நிறைந்த, நன்றிகள்! :D

Link to comment
Share on other sites

பொற்கிளி பரிசை தட்டிக்கொண்ட பகலவனுக்கும் ஏனைய பரிசுகளை வென்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.இனிதுற நடாத்தும் போக்குவரத்துக்கும் அனுசரணை வழங்கும் போக்குவரத்து, வீடு ஆகியோருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிளி பரிசை தட்டிக்கொண்ட பகலவனுக்கும் ஏனைய பரிசுகளை வென்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

என்னுடைய ஆக்கத்தைச் சேர்த்துக்கொண்டதற்கும்

இனிதுற நடாத்தும் போக்குவரத்துக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான், புங்கையூரன், இசைக்கலைஞன், வல்வை சகாறா, தமிழ் சிறி, விசுகு, குமாரசாமி, ஜீவா, நுணாவிலான், வாத்தியார் உங்கள் கருத்துகளுக்கு நன்றி. தமது விருப்பத்தெரிவை வழங்கியவர்களுக்கும் நன்றி.

வீடியோவில் பயன்படுத்தப்பட்ட வாத்திய, குரலிசை: கலைஞர்கள் கதிரி கோபால்நாத் குழுவினர் + ஜி.ரமேஸ், விஜேஜி குழுவினர், அவர்களுக்கு நன்றி.

யூடியூப் வீடியோ விபரத்தில் லிங்குகள் இணைக்கப்பட்டுள்ளன. மீண்டும் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் இவர்களுக்காக:

கவிதை - சென்றுவருகிறது கவிதை!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103193&#entry765348

விசுகு - அவனுக்குத்தான்..........

http://www.yarl.com/forum3/index.php?showtopic=104155&#entry772770

ராஜவன்னியன் - புத்திசிகாமணிகளை(Smart phones) வாங்க...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=104291&#entry773767

Nathamuni - ஒரு திருட்டு, பல கொலைகள்; முறிந்த சவூதி அரேபியா, தாய்லாந்து ராஜாங்க உறவு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103275&#entry766167

கோமகன் - மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103231&#entry765676

nedukkalapoovan - வயது வெறும் இலக்கம்.. உடற்கட்டமைப்பை பேண வயது பால் இல்லை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103633&#entry768844

புங்கையூரன் - முடிவில்லாத பயணங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103372&#entry766791

தமிழ்சூரியன் - எங்கே யாழ் கள கணக்குப்புலிகளே .............தயாராகுங்கள்......

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103429&#entry767279

வாத்தியார் - அரோஹரா சொல்லி நடந்தால் ஐந்து நிமிட நடை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103399&#entry766972

பகலவன் - Malta ஒரு புதிய அனுபவம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103521&#entry768066

இவர்களுடன் ஜீவா பிரியா புதுமணத்தம்பதியினருக்கு உளங்கனிந்த திருமண வாத்துக்கள்!

நன்றி

Link to comment
Share on other sites

இந்த மாத பொற்கிழி பரிசிற்காக எனது ஆக்கத்தை தெரிவு செய்தமைக்காக முதற்கண் போக்குவரத்து நிறுவனத்திற்கும் அவர்களுடன் இணைந்து சேவை ஆற்றும் வீடு நிறுவனத்துக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

ஊக்குவிப்புகள் தான் ஒரு கலைஞனை, எழுத்தாளனை மேலும் தரமான ஆக்கங்களை கொடுக்க வைக்கும் என்பதில் ஐயம் எதுவும் இல்லை. அந்தவகையில் இப்படியான பரிசுத்திட்டமும், ஊக்குவிப்புகளும் அவசியமாகின்றன. அவற்றை நடுநிளைமாக வெளிப்படுத்தும் போக்குவரத்து மற்றும் வீடு நிறுவங்களுக்கும், அதற்கு களமாகவும் துணையாகவும் இருக்கும் யாழ் கள நிர்வாகிகளுக்கும் நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் பணி மென்மேலும் தொடரவேண்டும் என்பதே என் அவா.

நெடுக்காலபோவான், புங்கையூரன், இசைக்கலைஞன், வல்வை அக்கா , தமிழ் சிறி அண்ணா , விசுகு அண்ணா , குமாரசாமி, ஜீவா, நுணாவிலான், வாத்தியார் உங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. இது போன்ற சக எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் கருத்துகளால் யாழ் கள உடன்பிறப்புகள் என்ற வகையில் என் மனதில் நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள்.

மேலும் இந்த மாத பரிசுத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கருத்துகளை வழங்கியவர்களுக்கும், ஏற்கனவே பொற்கிழி பெற்ற கருத்தாளர்களுக்கும் என் பாராட்டுகளும் நன்றிகளும்.

போக்குவரத்து நீங்கள் அனுப்பிய ஐம்பது யுரோ பேபால் ஊடக நான் இன்று பெற்று கொண்டேன் என்பதை இத்தருணத்தில் மகிழ்வுடன் தெரிவுத்து கொள்ள விரும்புகிறேன்.

அதை பெற்றுக்கொண்டமைக்காக மகிழ்ச்சியுடன் போக்குவரத்து நிறுவனத்துக்கும் அனுசரணை வழங்கிய வீடு நிறுவனத்துக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

இறுதியாக எங்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக நாங்கள் யாழ் கள சகோதரர்களாக ஒற்றுமையாக போராடுவோம் என்று மனதார கேட்டு கொள்கிறேன்.

நன்றி,

பகலவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wub: :wub: :wub:

பச்சை கையிருப்பில் இல்லையப்பா

Link to comment
Share on other sites

கடந்த மாதத்திற்கான பொற்கிழி பெற்ற பகலவனுக்கு வாழ்த்துகள் பாராட்டுகளை பெற்ற ஏனைய உறவுகளுக்கும் வாழ்த்துகள் சிறப்பாக தொகுத்து வழங்கும் போக்குவரத்துக்கு நன்றிகள் பல

Link to comment
Share on other sites

நன்றி பகலவன், விசுகு, அபராஜிதன்.

ஒவ்வொரு மாதமும் பகிரப்படுகின்ற நூற்றுக்கணக்கான ஆக்கங்கள், ஆயிரக்கணக்கான பதிவுகள் மத்தியில் சிறந்த பத்து பதிவுகளை தேர்வு செய்வது மிகுந்த சவாலான, சிரமமான விடயம். எம்மால் முடியுமான அளவிற்கு நன்றாக தொகுத்து வழங்க முயற்சிக்கிறோம்.

ஒவ்வொரு மாதமும் புதிய விடயங்களை புகுத்துவதற்கும், குறைபாடுகளை களைவதற்கும், மெருகூட்டுவதற்கும் முயற்சிக்கிறோம்.

அனைவரது ஆதரவுக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்ற பகலவனுக்கும்...பாராட்டு பெற்றவர்களுக்கும்

என் வாழ்த்துக்கள். போக்குவரத்தின் பணி தொடரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிளி பெற்ற பகலவனுக்கும் மற்றும் பாரட்டு பெற்ற அனைவருக்கும் புத்தனின் நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

உங்கள் வாழ்த்துக்களையும் கருத்துகளையும் பதிந்து என்னையும் சக கருத்தாளர்களையும் ஊக்கபடுத்திய உறவுகளான அபராஜிதன், யாயினி, நிலாமதி அக்கா,புத்தன் அவர்களுக்கு என் நன்றிகள்.

கடந்த மாதம் தனது இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்த ஜீவாவுக்கும் எனது மனமார்ந்த மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

பொற்கிழி பெற்ற பகலவன் அண்ணாவுக்கும் பாராட்டு பெற்ற ஏனையோருக்கும் வாழ்த்துகள். இதனை தொடர்ந்து ஊக்குவிக்கும் போக்குவரத்துக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொற்கிளி பரிசை தட்டிக்கொண்ட பகலவனுக்கும் ஏனைய பரிசுகளை வென்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.இனிதுற நடாத்தும் போக்குவரத்துக்கும் அனுசரணை வழங்கும் போக்குவரத்து, வீடு ஆகியோருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

இந்த மாத பொற்கிழி பரிசிற்காக எனது ஆக்கத்தை தெரிவு செய்தமைக்காக முதற்கண் போக்குவரத்து நிறுவனத்திற்கும் அவர்களுடன் இணைந்து சேவை ஆற்றும் வீடு நிறுவனத்துக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

போக்குவரத்து எங்கள் நட்பு நிறுவனம். பொற்கிளி(ழி) திட்டத்துக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் சம்மந்தம் இல்லை என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம். எமது ஊக்குவிப்பு திட்டம் ஆகஸ்ட் 15,2012 தொடங்கி ஒவ்வொரு மாதமும் 15 திகதி நடத்தப்படும். நன்றி.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நன்றி யாயினி, நிலாமதி, புத்தன், துளசி. வீடு.

உங்கள் அனைவரினதும் ஊக்குவிப்பும், ஒத்துழைப்புமே இந்த முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கு உதவுகின்றது.

நன்றி

Link to comment
Share on other sites

நன்றிகள் போக்கு வரத்து வாழ்த்துக்கள் வெற்றி பெற்ற அனைவருக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.