Jump to content

யாழ்.ராஜா திரையரங்கில், 'மாறுதடம்' திரைப்படத்தை இடைநடுவில் நிறுத்திய பொலிஸார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்..ஸப்பா..கண்ணை கட்டுது...

 

ஐந்து வருடம் முடிந்தும், இன்னும் இந்த வட்டத்துக்குள்ளிருந்து மீள மனம் வரவில்லையா..?

 

மற்றவர்கள் தமிழனத்தின் குணத்தை மிகச் சரியாகவே கணித்து நிர்கதியில் விட்டுள்ளார்கள்..

 

இனி நீங்கள் மீள எழவே மாட்டீர்கள் போலிருக்கே..

 

குடாக்கு...! குடாக்கு..!! bouh.gif

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply

பொதுவாக எழுதப்பட்ட ஒரு கருத்துக்கு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று ஒருவர் கத்திக்கொண்டு வெளியே வந்தால் அதற்கு நான் பொறுப்பாளியாக முடியாது.

Link to comment
Share on other sites

தலிபான்கள் பெண்ணடிமை பற்றி கதைப்பது போலிருக்கு ?

 

புலிகள் காலத்தில் தென்னிந்திய தமிழ் சினிமாவையே தடை செய்திருந்தார்கள் .இப்ப பாலபிசேகத்துடன் விஜே தல படங்கள் ஓடுது தானே .உந்த படத்தில் அவர்ளுக்கு விரும்பாத காட்சிகள் இருந்தால் விடமாட்டார்கள் தானே ?

 

அண்ணை முற்று முழுதாக் புலிகளுடன் பிரான்சில் நின்றார் .என்னதொரு வீரம் துணிவு ஆண்மை புல்லரிக்குது . :icon_mrgreen:

 

நாங்கள் சிறிதுகாலம் என்றாலும் ஒரு இயக்கத்தில் இருந்தம் போராட்டம் பற்றி கதைக்க கொஞ்சம் லாயக்கு இருக்கு ,நாட்டில பிரச்னை நாட்டை விட்டு ஓடிவந்தவர்களுக்கு ஒரு அருகதையும் இல்லை . :D

 

 

புளட் இயக்கமாம். நம்புங்கள். செய்த வேலைகளுக்கு ஒட்டுக்குழு என்பது எத்தனை பொருத்தமான பெயர். தென்னிந்திய படங்கள் முற்போக்கானவை என்று மட்டும் சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன். வன்முறையின் அடித்தளமே இவர்களின் அநேகமான படங்கள் தான். போராட்ட காலத்தில் இவை தேவை அற்றது. புளட் ஒரு வேளை விடுதலையை  போராட்டத்தை நடாத்தி இருந்தால் கூட இதனை தான் செய்திருப்பார்கள். அத்தோடு புளட்டை மக்கள் இயக்கமாக கருதியதாக எனக்கு ஞாபகமில்லை. அதை விட நிறைய பெயர்கள் பரவலாக சொல்லப்பட்டன. அர்ஜுன் உங்களுக்கு அப்பெயர்கள் தெரியாவிட்டால் அறியத்தரவும். :)  :)
 
விடுதலைப்புலிகளின் பெண் போராளிகள் பற்றி அண்ணை நாலெழுத்து படித்தவர்களிடம் வாசிக்க சொல்லி கேட்டறியவும். :icon_mrgreen:  :icon_mrgreen: யாழ் இந்துவில் மழைக்கும் ஒதுங்கவில்லை போலுள்ளது. :icon_mrgreen:  :icon_mrgreen:
 
நாட்டை விட்டு ஓடியவர்கள் கோழைகள் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால்  சொந்த இனத்துக்கு மிகக்கெடுதல் செய்தவர்கள் இயக்கம்  எனும் பெயரில் இருந்தவர்களால் தான்.
 
 
சிறு கருத்து மயக்கம்: அறிய தரவும் அல்ல அறிய தரலாம் என்பதே. :) 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளொட்டின் முதலாவது சுவரொட்டியிலயே இப்படிதான் போட்டிருந்தவர்கள்..... PLOTE....... .அதை இறுதிவரை கடைப்பிடிக்கினம்

Link to comment
Share on other sites

பச்சை பால்குடி பெண்பிள்ளைகளை பிடித்து ஒரு மாத பயிற்சியுடன் முன்னரங்கில் விட்டதை கண்டும் காணாமல் இருந்தவர்கள் ,

முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு முதல் மாதம் கூட பெற்றோரிடம் இருந்து பறித்து கொண்டுபோனத்தை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் (தேவாலயங்களில் ஓடி ஒழித்தவர்களை கூட விட்டு வைக்கவில்லை ).

இவ்வளவு கேவலங்களை எமது இனத்தின் மீது சுமத்திவிட்டு தங்களை பற்றி தங்கள் குடும்பங்களை பற்றி வாணவேடிக்கை விட்டுக்கொண்டிப்பவர்களை இதை விட கேவலமான வார்த்தைகள் தேடிக்கொண்டு இருக்கின்றேன் . :o

3RD LEAD (ADDS FULL TEXT)

UN: Sri Lanka military ‘recruiting child soldiers’

[TamilNet, Monday, 13 November 2006, 13:15 GMT]

A United Nations official Monday accused Sri Lankan government security forces of recruiting child soldiers on behalf of an allied paramilitary group which is also fighting Tamil Tigers. The special advisor to the UN Representative for Children and Armed Conflict, Allan Rock, told reporters in Colombo that he had evidence of direct involvement of troops in forcibly enlisting children for the paramilitary group.

http://www.tamilnet.com/art.html?artid=20261&catid=13

http://www.telegraph.co.uk/news/worldnews/1534152/Sri-Lanka-army-is-accused-of-recruiting-child-soldiers-for-rebel-group.html

Link to comment
Share on other sites

பச்சை பால்குடி பெண்பிள்ளைகளை பிடித்து ஒரு மாத பயிற்சியுடன் முன்னரங்கில் விட்டதை கண்டும் காணாமல் இருந்தவர்கள் ,

முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு முதல் மாதம் கூட பெற்றோரிடம் இருந்து பறித்து கொண்டுபோனத்தை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் (தேவாலயங்களில் ஓடி ஒழித்தவர்களை கூட விட்டு வைக்கவில்லை ).

இவ்வளவு கேவலங்களை எமது இனத்தின் மீது சுமத்திவிட்டு தங்களை பற்றி தங்கள் குடும்பங்களை பற்றி வாணவேடிக்கை விட்டுக்கொண்டிப்பவர்களை இதை விட கேவலமான வார்த்தைகள் தேடிக்கொண்டு இருக்கின்றேன் . :o

17-year-old SLA soldier killed in Vanni battlefront

[TamilNet, Sunday, 28 December 2008, 16:14 GMT]

One of the Identity Cards recovered with a dead body of a young Sri Lanka Army (SLA) soldier revealed that the SLA trooper killed in the offensive forefront in Mullaiththeevu district on Saturday was a 17-year-old boy. LTTE officials displayed photos for reporters in Vanni on Sunday. According to the Article 1 of the the Convention on the Rights of the Child on the involvement of children in armed conflict, signed and ratified by the Sri Lankan government, the government (State Party) should ensure that members of their armed forces who have not attained the age of 18 years do not take a direct part in hostilities.

The latest Child Soldiers Global Report of 2008 has listed Sri Lankan government among 14 countries that recruited, and in some cases used in hostilities, children in auxiliary forces, civilian defence groups or in illegal militias and armed groups acting as proxies for official armed forces.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27856

Link to comment
Share on other sites

 

 

புலிகள் காலத்தில் தென்னிந்திய தமிழ் சினிமாவையே தடை செய்திருந்தார்கள் .இப்ப பாலபிசேகத்துடன் விஜே தல படங்கள் ஓடுது தானே .உந்த படத்தில் அவர்ளுக்கு விரும்பாத காட்சிகள் இருந்தால் விடமாட்டார்கள் தானே ?

 

 

கலோ மிஸ்டர் அர்ச்சுன் அண்ணா ...........விடுதலைப்புலிகள் காலத்தில்  புதியவகை ஜெனெரேட்டர் [ஓயலில் இயங்கும் ] கண்டுபிடித்து யாழ் நகரில் செம்பருத்தி போன்ற படங்களை ஒவ்வொரு வீடு வீடாக சென்று திரையுட்ட என் நண்பர்கள் குழுமத்தில் நானும் ஒருவன் ,,, :lol: ,,வழமை போல எழுந்த மானத்தில் ,காதில் கேட்டதை வைத்து எழுதாமல் இனியாவது தீர விசாரித்து எழுதுங்க ................வரலாறு உண்மை நான் சொல்ல தயார் .நீங்க கேட்க கூடிய சூழலில் இருந்தால் . :lol: ................உங்க நிலைக்கு நான் வாறன் [வோட்கா ,விஸ்கி கூட இதற்காக உங்களோடு அடிக்க தயார் :D  :icon_idea:  ..]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் இதைத் தானே செய்துள்ளீர்கள்,செய்து கொண்டு இருக்கிறீர்கள் அப்படி இருக்கையில் மற்றவர்களை குற்றம் சொல்வதில் ஏன் குறியாகவே இருக்கிறீர்கள்....

 

 அண்ணர்ரை கடகம் இன்னும் நிறையேல்லைப்போலை..... :D

Link to comment
Share on other sites

கூவதிற்குள் விரும்பித்தான் குதித்தேன் .ஓரளவு மூச்சு பிடித்து  இப்பவும் நீந்துவது ரொம்ப சந்தோசம் . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கலோ மிஸ்டர் அர்ச்சுன் அண்ணா ...........விடுதலைப்புலிகள் காலத்தில்  புதியவகை ஜெனெரேட்டர் [ஓயலில் இயங்கும் ] கண்டுபிடித்து யாழ் நகரில் செம்பருத்தி போன்ற படங்களை ஒவ்வொரு வீடு வீடாக சென்று திரையுட்ட என் நண்பர்கள் குழுமத்தில் நானும் ஒருவன் ,,, :lol: ,,வழமை போல எழுந்த மானத்தில் ,காதில் கேட்டதை வைத்து எழுதாமல் இனியாவது தீர விசாரித்து எழுதுங்க ................வரலாறு உண்மை நான் சொல்ல தயார் .நீங்க கேட்க கூடிய சூழலில் இருந்தால் . :lol: ................உங்க நிலைக்கு நான் வாறன் [வோட்கா ,விஸ்கி கூட இதற்காக உங்களோடு அடிக்க தயார் :D  :icon_idea:  ..]

தம்பி த சூ .செம்பருத்தி ரோஜாவின் பாவாடை நீள அகலம் பற்றி வோட்கா அடித்துக்கொண்டு கதைக்கலாம் :icon_mrgreen: 

புலிகள் தென்னிந்திய திரைப்படங்களையும் பாடல்களையும் தடை செய்தது என்பது பொய்யா ?

பால் குடி சிறுவர்களை பலவந்தமாக பிடித்து முன்னரங்குகளில் விட்டது உண்மையா பொய்யா ?

பந்தயம் பிடித்து இருவரில் ஒருவர் யாழுக்கு வராமல் விடுவம் முடியுமா ?

Link to comment
Share on other sites

நீங்களும் இதைத் தானே செய்துள்ளீர்கள்,செய்து கொண்டு இருக்கிறீர்கள் அப்படி இருக்கையில் மற்றவர்களை குற்றம் சொல்வதில் ஏன் குறியாகவே இருக்கிறீர்கள்....

யாயினி உங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை காரணம் நான் என்ன எழுதுகின்றேன் என்று விளங்காமல் இருக்கின்றீர்கள்.

நானும் அதைதான் செய்தேன் செய்கின்றேன் ஆனால் எனது பிள்ளையை ஒவ்வொரு வருடமும் குரூசுக்கு அனுப்பிக்கொண்டு நாட்டில் பிள்ளை பிடிப்பதை சரி என்று நான் என்றும் சொல்லவில்லை .

பிள்ளை பிடிப்பதை பெண் பிள்ளைகளை பிடித்து மொட்டை அடித்து ஒரு மாத பயிற்சியில் முன்னரங்கில் விடுவதை சரி நினைக்கும் ஒருவர் தான் பிள்ளை பற்றி சுயபுராணம் பாடுவது கேவலத்திலும் கேவலம் .அந்த பிள்ளைகள் இன்று புனரமைப்பில் சிங்கள பாட்டுக்கு நடனம் ஆடுகின்றார்கள் இவர்களுக்கு அவர்களை பற்றி எதுவித கரிசனையும் இல்லை .

இன்றும் அவர்களுக்குபெரும்பாலும்  உதவி செய்வது மாற்று இயக்கத்தவர்கள் தான் .

Link to comment
Share on other sites

யாயினி உங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை காரணம் நான் என்ன எழுதுகின்றேன் என்று விளங்காமல் இருக்கின்றீர்கள்.

நானும் அதைதான் செய்தேன் செய்கின்றேன் ஆனால் எனது பிள்ளையை ஒவ்வொரு வருடமும் குரூசுக்கு அனுப்பிக்கொண்டு நாட்டில் பிள்ளை பிடிப்பதை சரி என்று நான் என்றும் சொல்லவில்லை .

பிள்ளை பிடிப்பதை பெண் பிள்ளைகளை பிடித்து மொட்டை அடித்து ஒரு மாத பயிற்சியில் முன்னரங்கில் விடுவதை சரி நினைக்கும் ஒருவர் தான் பிள்ளை பற்றி சுயபுராணம் பாடுவது கேவலத்திலும் கேவலம் .அந்த பிள்ளைகள் இன்று புனரமைப்பில் சிங்கள பாட்டுக்கு நடனம் ஆடுகின்றார்கள் இவர்களுக்கு அவர்களை பற்றி எதுவித கரிசனையும் இல்லை .

இன்றும் அவர்களுக்குபெரும்பாலும்  உதவி செய்வது மாற்று இயக்கத்தவர்கள் தான் .

 

உங்களின் 5923 கருத்துக்களில் ஒரு கருத்து புளட் வயது குறைந்தவர்களை நோட்டீஸ் ஒட்ட விட்டமை, 3 மாத 6 மாத உள்ளூர் பயிற்சிக்கு அனுப்பியதைப்பற்றி ஒரு வரி எழுதி  உள்ளீர்களா?? ஏன் எழுதவில்லை? நீங்கள் செய்தவற்றை மூடி மறைக்க மற்றவர்களிடம் விரலை காட்டுவது தான் உங்களின் அரசியல் நேர்மை என அறிய பெரிய விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை. உங்களின் நீலிக்கண்ணீரை பலரும் அறிவர்.

Link to comment
Share on other sites

உங்களின் 5923 கருத்துக்களில் ஒரு கருத்து புளட் வயது குறைந்தவர்களை நோட்டீஸ் ஒட்ட விட்டமை, 3 மாத 6 மாத உள்ளூர் பயிற்சிக்கு அனுப்பியதைப்பற்றி ஒரு வரி எழுதி  உள்ளீர்களா?? ஏன் எழுதவில்லை? நீங்கள் செய்தவற்றை மூடி மறைக்க மற்றவர்களிடம் விரலை காட்டுவது தான் உங்களின் அரசியல் நேர்மை என அறிய பெரிய விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை. உங்களின் நீலிக்கண்ணீரை பலரும் அறிவர்.

 

plote செய்து அழிந்ததை ...ltte யும் செய்தே அழிந்திருகிறது....

 

ஆகவே வெளிநாட்டில் உள்ளவர்கள்..பிள்ளைகளை summer campகளுக்கு அனுப்பி...பின் படம் எடுத்து facebook இல் அப்டேட் செய்யவும்...ஊரில் உள்ளவர்கள் அடுத்த போராட்டத்துக்கு தயாராகவும்...இம்முறை முதல் விட்ட பிழைகளை விடாமல்...ஒரே அடியில் எதிரியையும்..துரோகிகளையும் வேரறுப்போம்... :D

 

எக்ச்ட்ராவாக திரைப்படம் எடுத்து யாழ் ராஜா தியேட்டரில் ஓட்டுவோம்.... இன்னும் மகேந்திரன் சாகல்ல தானே..

Link to comment
Share on other sites

கறுப்பு ஜூலை நினைவுகளை மறக்கடிக்க சூரியன் வானொலி தனது பிறந்தநாள் கூத்தை ஆடுவதை என்னவென்று சொல்வது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஜூலை நினைவுகளை மறக்கடிக்க சூரியன் வானொலி தனது பிறந்தநாள் கூத்தை ஆடுவதை என்னவென்று சொல்வது? 

தலைப்புக்கு சம்மந்தம் இல்லாமல் எழுதி இருக்கின்றீர்கள் நற்கீரன் நெற்றி இருப்பினும் உங்களின் கேள்விக்கான பதில்

 

அது ஒரு புறம்போக்கு வானொலி என்று சொல்லலாம்  

Link to comment
Share on other sites

plote செய்து அழிந்ததை ...ltte யும் செய்தே அழிந்திருகிறது....

ஆகவே வெளிநாட்டில் உள்ளவர்கள்..பிள்ளைகளை summer campகளுக்கு அனுப்பி...பின் படம் எடுத்து facebook இல் அப்டேட் செய்யவும்...ஊரில் உள்ளவர்கள் அடுத்த போராட்டத்துக்கு தயாராகவும்...இம்முறை முதல் விட்ட பிழைகளை விடாமல்...ஒரே அடியில் எதிரியையும்..துரோகிகளையும் வேரறுப்போம்... :D

எக்ச்ட்ராவாக திரைப்படம் எடுத்து யாழ் ராஜா தியேட்டரில் ஓட்டுவோம்.... இன்னும் மகேந்திரன் சாகல்ல தானே..

The Tamil woman came to the UK in 2010, soon after the end of the country's civil war, and says that she was repeatedly raped while held in detention by Sri Lankan soldiers before she left the country.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=142199#entry1022957

Link to comment
Share on other sites

'போராட்டம் நடந்த காலத்தில் கொரில்லாவன்னியில் எங்கும் விற்கவில்லை. போய்ஸ் படத்தைப்போலவே அதற்கும் தடையிருந்தது. ஊடகத்துறையினருக்கு மட்டும் சில பிரதிகள் வந்தன. கருணாகரன் வெளிச்சத்தில் இருந்தபோது படித்திருக்கலாம் பின்னர் சட்டக்கல்லுாரி நுாலகத்தில் புதிய உலகம் கிடைத்தது. அங்கே கொரில்லா இருக்கா எனத்தேடியபோது நுாலகர் இருந்தது அதை தடையென பொறுப்பாளர் கொண்டு போய்விட்டார் என்றார்.'

 

இன்று முகபுத்தகத்தில் எதையோ வாசித்துக்கொண்டு போக இது கிடைத்தது .. :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen: 

Link to comment
Share on other sites

'போராட்டம் நடந்த காலத்தில் கொரில்லாவன்னியில் எங்கும் விற்கவில்லை. போய்ஸ் படத்தைப்போலவே அதற்கும் தடையிருந்தது. ஊடகத்துறையினருக்கு மட்டும் சில பிரதிகள் வந்தன. கருணாகரன் வெளிச்சத்தில் இருந்தபோது படித்திருக்கலாம் பின்னர் சட்டக்கல்லுாரி நுாலகத்தில் புதிய உலகம் கிடைத்தது. அங்கே கொரில்லா இருக்கா எனத்தேடியபோது நுாலகர் இருந்தது அதை தடையென பொறுப்பாளர் கொண்டு போய்விட்டார் என்றார்.'

இன்று முகபுத்தகத்தில் எதையோ வாசித்துக்கொண்டு போக இது கிடைத்தது .. :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

India, Sri Lanka and a question of censorship

Stephanie Nolen, May 3, 2009 at 12:09 PM EDT

Skip to the latest comment Back to the blog

New Delhi, May 2, 2009 - For months now, as the already grim situation in northern Sri Lanka has deteriorated, there have been rumours in India that the government is censoring media coverage of the conflict there, in order to avoid inflaming the already angry and very large Indian Tamil population. Tamils here are watching the Sri Lankan governments assault on the final strongholds of the erstwhile Tamil independence movement in considerable consternation. (In the complex political chess game of the region, the Indian government tepidly backs the Sri Lankan government, despite the heft of the Tamil community, because its sympathy for the Tamil rebels was permanently scotched with their assassination of prime minister Rajiv Gandhi.) Its never entirely clear from the rumours how the government might be achieving this censorship, given the robust nature of India's unfettered media except maybe by asking nicely. But here's a funny thing: over the past 10 days, as I was working on a profile of Velupillai Prabhakaran, the leader of the Liberation Tigers of Tamil Eelam, various Tamil sources around the world e-mailed me links to recordings of his speeches, and his rare public appearances, and a few videos of other people who know him speaking about him. And I couldn't watch them. I didn't get the usual, red YouTube no longer available message. I got a strange black screen apologizing and saying I could not view the requested content. Ive never seen it anywhere else, on any other type of content. I tried other viewers, other routes. Same problem. Yet when I checked with people in countries outside India, they could view the videos just fine, using the same links. I've e-mailed YouTube to ask for an explanation - no response yet - and I have a natural caution about conspiracy theory. But seems a little funny, no? I can watch all the trashy gossip or stupid pet tricks I want. But I can't watch a single thing that involves Prabhakaran addressing the faithful. Not in India. Not today.

http://v1.theglobeandmail.com/servlet/story/RTGAM.20090503.WBwsubcontinentalblog011520090503120955/WBStory/WBwsubcontinentalblog0115

Link to comment
Share on other sites

தம்பி த சூ .செம்பருத்தி ரோஜாவின் பாவாடை நீள அகலம் பற்றி வோட்கா அடித்துக்கொண்டு கதைக்கலாம் :icon_mrgreen:

புலிகள் தென்னிந்திய திரைப்படங்களையும் பாடல்களையும் தடை செய்தது என்பது பொய்யா ?

பால் குடி சிறுவர்களை பலவந்தமாக பிடித்து முன்னரங்குகளில் விட்டது உண்மையா பொய்யா ?

பந்தயம் பிடித்து இருவரில் ஒருவர் யாழுக்கு வராமல் விடுவம் முடியுமா ?

பொய்யிலும் பொய் தென்னிந்திய பாடல்களை .படங்களை தடை செய்யவில்லை ,பார்ப்பதற்குரிய சூழல் இருக்கவில்லை ,சிகரட்டை தடை செய்தார்கள் ,மக்கள் புரிந்து கொண்டார்கள் அந்தப்பணத்திற்கு உணவு தயார் படுத்தலாம் என்று.இது எல்லாம் மனித நேய .மனித மாண்புகளோடு செய்யப்பட்ட ஓர் திட்டம் அண்ணே .............இதை தவறாக அன்று உள்ள மக்கள் [நானும்]  பார்க்கவில்லை ..................அந்த நேரத்தில் இங்கே திண்டு புரண்டு படுத்த உங்களின் மனநிலை இன்றும் எதிரொலியாய் ஒலிப்பது ...............ஐயோ ஐயோ ....எழுத விரும்பல .அலுவல் நிறைய இருக்கு ..வரட்டா அண்ணே .............

 

 

பந்தயத்திற்கு தயார் சிறுவர்களை போராட்டத்தில் இணைத்தார்கள் என்று எந்த நாய் சொன்னதோ ,அவரும் நீங்களும் சாப்பிட மட்டும் வாய் திறக்கனும் .தயாரா ????? :lol:  :D

Link to comment
Share on other sites

"அனைத்து நண்பர்களுக்கும் ஓசைபிலிம்ஸின் அன்பு வணக்கம்.
நேற்று (25.07.2014) யாழ்.ராஜா திரையரங்கில் வெளியிட்டு சில நிமிடங்களில் இடைநிறுத்தப்பட்ட எமது 'மாறு தடம்' திரைப்படத்திற்கு ஏற்பட்ட இடையூறுக்கும் சங்கடங்களுக்கும் பார்வையாளர்களுக்கு வருத்தத்தை தெரிவிக்த்துக் கொள்கிறோம். திரைப்படத்தை பிரத்தியேகமாகப் பார்வையிட்ட காவல்துறையினர் திரைப்படத்தை வெளியிட எந்தவித தடையுமில்லை என்றும் அதேவேளை அனுமதியைப் பெறுவதற்கு தற்போது விடுமுறை தினமாக இருப்பதனால் இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான அனுமதியை பெற்று மீண்டும் அதே திரையரங்கங்களில் வெளியிடலாம் எனும் மகிழ்ச்சியான செய்தியை எமக்குத் தெரிவித்தனர். எனவே 'மாறு தடம்' திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம். 
அத்தோடு எமக்கு சகலவழிகளிலும் தங்களின் பங்களிப்பைச் செய்த திரைத்துறை நண்பர்களுக்கும், நேற்று திரையரங்கத்திற்கு வருகைதந்து ஒத்துழைத்த அத்தனை உறவுகளுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்."
அன்புடன் ஓசைபிலிம்ஸ்.


இனி இந்த திரியில் எழுதுவதில்  அர்த்தம் இல்லை . :icon_mrgreen: .

Link to comment
Share on other sites

ம்ம் நல்ல விடயம் ...........................பாலும் தேனும் ஜனநாயகமும் பொங்கும் நாட்டில் உதே அண்ணே நாகரீகம் ,மனிதநேயம் .................. :lol:  :D  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி இந்த திரியில் எழுதுவதில் அர்த்தம் இல்லை . .

// இலங்கையில் ஜனநாயகம் முளை விடத்தொடங்கிவிட்டதால்,அர்ஜூன் அண்ணா இத்திரியில் இருந்து விடைபெறுகின்றார். என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

Link to comment
Share on other sites

இனி இந்த திரியில் எழுதுவதில் அர்த்தம் இல்லை . .

// இலங்கையில் ஜனநாயகம் முளை விடத்தொடங்கிவிட்டதால்,அர்ஜூன் அண்ணா இத்திரியில் இருந்து விடைபெறுகின்றார். என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

hahahahha நந்தன் அண்ணே ....... :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை ராஜா தியேட்டரில் திரையிடாமல் சுபாஸ் தியேட்டரில் திரையிட்டு இருந்தால் தடை செய்து இருக்க மாட்டார்கள்:lol:...இங்க கொஞ்சப் பேர் புலிகளுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்துச் கொண்டு ஓவராய் பொய்க்கு மேல் பொய் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்...கொஞ்சக் காலம் புலிகள் திரைப் படங்கள், பிற வானொலிகள் கேட்கத் தடை,அவர்களுக்கு பிடிக்காத/சர்ச்சைக்குரிய எழுத்தளார்களின் நூல்களுக்குத் தடை.இப்படி எத்தனைக்கோ தடை விதித்தார்கள்...இது அவர்களோடு இருந்திருந்தால் தெரிந்திருக்கும் 1} 80,90 க்கு முதல் நாட்டை விட்டு வந்தவர்களாக இருப்பர் அல்லது ஊரில் இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் இருந்திருப்பார்கள்.அப்படியானவர்கள் தான் பொய்க்கு மேல் பொய்யாக அள்ளி விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

ரதி அக்கோய் 95 வரை இருந்தோம் .............என் இப்பிடி பொய் சொல்கிறீர்கள் என்று உங்களை நினைக்க பரிதாபமாய் இருக்கு ............... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.