Jump to content

யாழ்.ராஜா திரையரங்கில், 'மாறுதடம்' திரைப்படத்தை இடைநடுவில் நிறுத்திய பொலிஸார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
maruthadam-200-news.jpg

யாழ்.நகரிலுள்ள ராஜா திரையரங்கில் இன்று மாலை 4.00 மணிக்கு காண்பிக்கப்பட்ட 'மாறுதடம்' திரைப்படம் இடைநடுவில் பொலிஸாரால் நிறுத்தப்பட்டுள்ளது. சினிமா திரையரங்கில் இவ்வாறான படங்களை காண்பிக்க முடியாது என்று தெரிவித்து படத்தை இடைநடுவில் பொலிஸார் நிறுத்தினர் என்று அந்தப் படத்தின் இயக்குநர் ரமணன் தெரிவித்தார். 'மாறுதடம்' திரைப்படம் புலம்பெயர் வாழ். மக்களின் பிரச்சினைகளையும் இலங்கையில் ஒற்றுமையையும் சமாதானத்தையும் மட்டுமே வலியுறுத்துகின்றது என்றும் அதில் எந்தவிதமான அரசியலும் புகுத்தப்படவில்லை என்றும் ரமணன் தெரிவித்தார்.

  

இந்த நிலையில் உண்மையான காரணங்களின்றி திரையரங்கில் திரைப்படம் காண்பிக்க ஆரம்பித்த சமயம் அங்கு வந்த பொலிஸார் படத்துக்குத் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து நாம் பொலிஸாரிடம் பேசி வருகிறோம் என்றார்.

 

maruthadam-poster-250714-seithy%20(1).jp

 

 

maruthadam-poster-250714-seithy%20(2).jp

 

http://www.seithy.com/breifNews.php?newsID=113782&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படத்தில்  இன ஒற்றுமை இருந்தாலும்
புலம் பெயர்ந்தவரின் வாழ்க்கை பற்றி இருந்தாலும்
 அது இலங்கைத் தமிழன் எடுத்த படம் என்பதால் தடைசெய்யப்படும்

சிங்களவர் எடுக்கும் இன விரோதப்  படங்களுக்கு மட்டும்
முட்டிமோதி விமர்சனம் செய்யும்  எங்கள் விமர்சகர்கள்  
காதில் இந்தச் செய்தி இன்னும் எட்டவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் ... என்பதுபோல புலம் பெயந்தவர்கள் என்ன செய்தாலும் அது பிரிவினைவாதமாக இருக்கும் என்று சிங்களவன் நினைக்கின்றான் என்ன செய்ய .. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம தமிழ்நாட்டு (சிங்களவரின் சிறந்த நண்பர்) இதற்கு இலங்கை சிங்களவருடன் சண்டைபிடிக்க மாட்டாரோ..அல்ல்து தகாத வார்த்தையால் பேசமாட்டாரோ..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தை  பிரெஞ்சுத்திரையில் பார்த்துள்ளேன்

அரசியல் அற்ற  படம்

ஆனால் தமிழரின் வலி  பற்றி  அது   பேசுகிறது

இது போதும்  சிங்களம் தடை  செய்ய..

 

 

தற்பொழுது ஒரு கேள்வி  எழுகிறது

தமிழகத்தில் சிங்களவர் படத்தை அனுமதிக்காதபோது

கூக்குரல் இட்டவர்கள் எங்கே......??? :( 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தை  பிரெஞ்சுத்திரையில் பார்த்துள்ளேன்

அரசியல் அற்ற  படம்

ஆனால் தமிழரின் வலி  பற்றி  அது   பேசுகிறது

இது போதும்  சிங்களம் தடை  செய்ய..

 

 

தற்பொழுது ஒரு கேள்வி  எழுகிறது

தமிழகத்தில் சிங்களவர் படத்தை அனுமதிக்காதபோது

கூக்குரல் இட்டவர்கள் எங்கே......??? :( 

நேரம் இருக்கு, கொஞ்சம் ஏற வருவார்கள்..  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தை  பிரெஞ்சுத்திரையில் பார்த்துள்ளேன்

அரசியல் அற்ற  படம்

ஆனால் தமிழரின் வலி  பற்றி  அது   பேசுகிறது

இது போதும்  சிங்களம் தடை  செய்ய..

 

 

தற்பொழுது ஒரு கேள்வி  எழுகிறது

தமிழகத்தில் சிங்களவர் படத்தை அனுமதிக்காதபோது

கூக்குரல் இட்டவர்கள் எங்கே......??? :( 

ரிமோட் பொம்மைதானே.....பெட்டரி சார்ச் பண்ணப்பட்டவுடன் வருவினம் கதைக்க...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தை  பிரெஞ்சுத்திரையில் பார்த்துள்ளேன்

அரசியல் அற்ற  படம்

ஆனால் தமிழரின் வலி  பற்றி  அது   பேசுகிறது

இது போதும்  சிங்களம் தடை  செய்ய..

 

 

தற்பொழுது ஒரு கேள்வி  எழுகிறது

தமிழகத்தில் சிங்களவர் படத்தை அனுமதிக்காதபோது

கூக்குரல் இட்டவர்கள் எங்கே......??? :( 

 

ஐயா விசுகு! எமது இனத்தில் நல்லது சாப்பிட பிடிக்காதவவர்கள் அல்லது தெரியாதவர்கள் ஒருசிலர்  உள்ளனர். இவர்கள் தான் இன்றையகாலகட்டத்தில் எமது இனத்திற்கான  தலைவிதிகள்.... :(

Link to comment
Share on other sites

அண்ணைமார் நாட்டை விட்டு ஓடிவந்து வேலைக்கும் கலியாணத்துக்கும் பிள்ளைகளின் படிப்பிற்கும் சொந்தங்களை போராட்டத்தில் சேராமல் இழுத்ததிலும் என்று அலைந்ததில் நாட்டில் நடந்தது தெரியாமல் போச்சு போல , :icon_mrgreen:

போராட்ட காலத்தில் நாட்டில் இருந்தவர்களை நடந்ததை கேட்டு பாருங்கள் எப்படி படம் பார்த்தார்கள் என்று . :o .

 

சங்குனி மங்குனி எல்லாம் போரட்டத்தை பற்றி கதைக்க லாயக்கில்லை . :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உண்மை தான், 
மொள்ளமாரிகளும், முடிச்சவிக்கிகளும்  மட்டுமே போராட்டத்தை பற்றி கதைக்க லாயக்கு உடையவர்கள்.
 
Link to comment
Share on other sites

உண்மை தான்,

மொள்ளமாரிகளும், முடிச்சவிக்கிகளும் மட்டுமே போராட்டத்தை பற்றி கதைக்க லாயக்கு உடையவர்கள்.

உண்மைதான் சசி அதனால்தான் சுப்பிரமணியன் வகையறாக்கள் தமிழர் பிரச்சனையைபற்றி தற்போது பேசுகிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் இதனை தடைசெய்யாட்டில் தான் ஆச்சரியப்படனும்.

 

சிங்களவர்கள் மிகவும் பிற்போக்கான நிலையில்.. இந்தப் பூமிப்பந்தில்.. இலங்கைத் தீவில்.. வாழ சிங்களப் பேரினவாதத்தால் நிற்பத்திக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் ஒரு புரட்சி நிகழாமல்.. அவர்கள் மனிதர்களாக வாழவும்.. சக மனிதர்களின் சுதந்திரத்தை மதிக்கவும்.. மாட்டார்கள்..!

 

அது எந்தச் சிங்களவனாக இருந்தாலும்... (வெகு சிலர் மாற்றி யோசிச்சாலும்.. செயற்படவோ.. பெரும்பான்மை.. சிங்களவர்களின் எண்ணங்களை மாற்றி அமைக்கவோ முடிவதில்லை..) பொருந்தும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

இந்தப்படத்தை  பிரெஞ்சுத்திரையில் பார்த்துள்ளேன்

அரசியல் அற்ற  படம்

ஆனால் தமிழரின் வலி  பற்றி  அது   பேசுகிறது

இது போதும்  சிங்களம் தடை  செய்ய..

 

 

தற்பொழுது ஒரு கேள்வி  எழுகிறது

தமிழகத்தில் சிங்களவர் படத்தை அனுமதிக்காதபோது

கூக்குரல் இட்டவர்கள் எங்கே......??? :( 

விசுக்கண்ணா அவர்கள் என்ன செய்வார்கள் கூலிக்கு மார் அடிப்பவர்கள் அச்சே  

 

உண்மை தான், 
மொள்ளமாரிகளும், முடிச்சவிக்கிகளும்  மட்டுமே போராட்டத்தை பற்றி கதைக்க லாயக்கு உடையவர்கள்.

 

உண்மைதான் சசி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைமார் நாட்டை விட்டு ஓடிவந்து வேலைக்கும் கலியாணத்துக்கும் பிள்ளைகளின் படிப்பிற்கும் சொந்தங்களை போராட்டத்தில் சேராமல் இழுத்ததிலும் என்று அலைந்ததில் நாட்டில் நடந்தது தெரியாமல் போச்சு போல , :icon_mrgreen:

போராட்ட காலத்தில் நாட்டில் இருந்தவர்களை நடந்ததை கேட்டு பாருங்கள் எப்படி படம் பார்த்தார்கள் என்று . :o .

 

சங்குனி மங்குனி எல்லாம் போரட்டத்தை பற்றி கதைக்க லாயக்கில்லை . :icon_idea:

 

அண்ணை  சில வேளைகளில் உண்மையை  ஒத்துக்கொள்கின்றார்

தன்னைப்பற்றி  இவ்வாறு எழுதுவதை பாராட்டாமல் இருக்கமுடியாது

 

அவர் வாழ்வில் புலிகளுடன் தொடர்பிலிருந்ததே இல்லை

எனவே எதையும் செய்ததில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம்

 

நாங்கள்  முற்ற முழுதாக புலிகளுடன் நின்றோம்

எனவே தாயகத்துடன் நின்றோம் என்பதையும் அவரது இவ்வெழுத்து உணர்ந்து சொல்கிறது

Link to comment
Share on other sites

தலிபான்கள் பெண்ணடிமை பற்றி கதைப்பது போலிருக்கு ?

 

புலிகள் காலத்தில் தென்னிந்திய தமிழ் சினிமாவையே தடை செய்திருந்தார்கள் .இப்ப பாலபிசேகத்துடன் விஜே தல படங்கள் ஓடுது தானே .உந்த படத்தில் அவர்ளுக்கு விரும்பாத காட்சிகள் இருந்தால் விடமாட்டார்கள் தானே ?

 

அண்ணை முற்று முழுதாக் புலிகளுடன் பிரான்சில் நின்றார் .என்னதொரு வீரம் துணிவு ஆண்மை புல்லரிக்குது . :icon_mrgreen:

 

நாங்கள் சிறிதுகாலம் என்றாலும் ஒரு இயக்கத்தில் இருந்தம் போராட்டம் பற்றி கதைக்க கொஞ்சம் லாயக்கு இருக்கு ,நாட்டில பிரச்னை நாட்டை விட்டு ஓடிவந்தவர்களுக்கு ஒரு அருகதையும் இல்லை . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நாங்கள் சிறிதுகாலம் என்றாலும் ஒரு இயக்கத்தில் இருந்தம்

 

இந்த வசனம் போதுமே  

 

உங்கள் போரட்டத்தி வீச்சை அறிந்து கொள்ள முடிகின்றது. :D

Link to comment
Share on other sites

 

 

புலிகள் காலத்தில் தென்னிந்திய தமிழ் சினிமாவையே தடை செய்திருந்தார்கள் .இப்ப பாலபிசேகத்துடன் விஜே தல படங்கள் ஓடுது தானே .உந்த படத்தில் அவர்ளுக்கு விரும்பாத காட்சிகள் இருந்தால் விடமாட்டார்கள் தானே ?

 

அடடா... அண்ணை, உது எப்ப நடந்தது? ஏசிரியன் ரிபியூன் காலத்திலா?

 

நான் புலிகள் காலத்தில் தான் ஊரில் அதிகமான தென்னிந்திய படங்கள் எந்தப் பயமும் இல்லாமல் பார்த்தனாக்கும்.

தமிழ் மக்களின் கலை வெளிப்பாட்டு மற்றும் ஊடக சுதந்திரத்தினை, சனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஆட்சி நடப்பதாகச் சொல்லும் நாட்டில் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் தடுக்கின்றது. அதுவும் தன் இன மக்களின் சுதந்திரத்தினை தடுப்பதைக் கண்டும் உங்களைப் போன்றவர்கள் புலிக்காச்சலில் அவற்றை  எதிர்க்காமல் புலி வாந்தி எடுக்கின்றீர்கள். உங்களைப் போன்றவர்களை அன்று புலிகள் துரத்தியடித்ததை நூறு தடவை இன்று நியாயப்படுத்துகின்றீர்கள். இதுக்குள் தான் போராடப் போனதாக சொல்லி, உண்மையான அக்கறையுடன் புளட்டிற்கு போராடச் சென்று வீரமரணம் அடைந்தவர்களின் சமாதியில் காறித் துப்புகின்றீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைமார் நாட்டை விட்டு ஓடிவந்து வேலைக்கும் கலியாணத்துக்கும் பிள்ளைகளின் படிப்பிற்கும் சொந்தங்களை போராட்டத்தில் சேராமல் இழுத்ததிலும் என்று அலைந்ததில் நாட்டில் நடந்தது தெரியாமல் போச்சு போல , :icon_mrgreen:

போராட்ட காலத்தில் நாட்டில் இருந்தவர்களை நடந்ததை கேட்டு பாருங்கள் எப்படி படம் பார்த்தார்கள் என்று . :o .

 

சங்குனி மங்குனி எல்லாம் போரட்டத்தை பற்றி கதைக்க லாயக்கில்லை . :icon_idea:

 

நீங்களும் இதைத் தானே செய்துள்ளீர்கள்,செய்து கொண்டு இருக்கிறீர்கள் அப்படி இருக்கையில் மற்றவர்களை குற்றம் சொல்வதில் ஏன் குறியாகவே இருக்கிறீர்கள்....

Link to comment
Share on other sites

அடடா... அண்ணை, உது எப்ப நடந்தது? ஏசிரியன் ரிபியூன் காலத்திலா?

 

நான் புலிகள் காலத்தில் தான் ஊரில் அதிகமான தென்னிந்திய படங்கள் எந்தப் பயமும் இல்லாமல் பார்த்தனாக்கும்.

தமிழ் மக்களின் கலை வெளிப்பாட்டு மற்றும் ஊடக சுதந்திரத்தினை, சனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஆட்சி நடப்பதாகச் சொல்லும் நாட்டில் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் தடுக்கின்றது. அதுவும் தன் இன மக்களின் சுதந்திரத்தினை தடுப்பதைக் கண்டும் உங்களைப் போன்றவர்கள் புலிக்காச்சலில் அவற்றை  எதிர்க்காமல் புலி வாந்தி எடுக்கின்றீர்கள். உங்களைப் போன்றவர்களை அன்று புலிகள் துரத்தியடித்ததை நூறு தடவை இன்று நியாயப்படுத்துகின்றீர்கள். இதுக்குள் தான் போராடப் போனதாக சொல்லி, உண்மையான அக்கறையுடன் புளட்டிற்கு போராடச் சென்று வீரமரணம் அடைந்தவர்களின் சமாதியில் காறித் துப்புகின்றீர்கள்.

நீங்களும் அந்த பட்டியல் என்ற படியால் நல்ல சுட்டு விட்டது போலிருக்கு . :icon_mrgreen:

 

நாட்டில் இருந்தர்களுக்குத்தான் அது தெரியும் பிடரி பட ஓடியவர்களுக்கு அல்ல .

நான் அந்த படத்தை பார்க்கவில்லை ஆனால் அவர்களுக்கு பிடிக்காத விடயங்கள் இருந்தால் அதை தடை செய்யும் உரிமை அவர்களுக்கு இருக்கு ,

கனடாவில் கூட சில படங்கள் திரையிட தடை செய்திருக்கின்றார்கள் .கனடா அப்ப ஜனநாயக நாடு இல்லையா ?

 

இலங்கை அரசிற்கு வக்கலாத்து வாங்கவில்லை ஆனால் தாலிபானை விட மோசமனவர்களை ஆதரித்துக்கொண்டு ஜனநாயகம் பேசுவதுதான் உலக மகா வேடிக்கை . புலிகள் பிழைகள் விடும்போது அதை சுட்டி காட்டியிருந்தால் அவர்கள் கூட சிலவேளை திருந்தியிருக்க சந்தர்ப்பங்கள்  உருவாகியிருக்கும் ,உருவேற்றி உருவேற்றி கடைசியில் அவர்களை அழிவிற்கு தள்ளிவிட்டு இன்றும் அதில் நின்று குளிர் காய்கின்றீர்கள் பாருங்கள் எல்லாம் தமிழனின் விதி  :(

Link to comment
Share on other sites

நீங்களும் அந்த பட்டியல் என்ற படியால் நல்ல சுட்டு விட்டது போலிருக்கு . :icon_mrgreen:

 

நாட்டில் இருந்தர்களுக்குத்தான் அது தெரியும் பிடரி பட ஓடியவர்களுக்கு அல்ல .

நான் அந்த படத்தை பார்க்கவில்லை ஆனால் அவர்களுக்கு பிடிக்காத விடயங்கள் இருந்தால் அதை தடை செய்யும் உரிமை அவர்களுக்கு இருக்கு ,

கனடாவில் கூட சில படங்கள் திரையிட தடை செய்திருக்கின்றார்கள் .கனடா அப்ப ஜனநாயக நாடு இல்லையா ?

 

இலங்கை அரசிற்கு வக்கலாத்து வாங்கவில்லை ஆனால் தாலிபானை விட மோசமனவர்களை ஆதரித்துக்கொண்டு ஜனநாயகம் பேசுவதுதான் உலக மகா வேடிக்கை . புலிகள் பிழைகள் விடும்போது அதை சுட்டி காட்டியிருந்தால் அவர்கள் கூட சிலவேளை திருந்தியிருக்க சந்தர்ப்பங்கள்  உருவாகியிருக்கும் ,உருவேற்றி உருவேற்றி கடைசியில் அவர்களை அழிவிற்கு தள்ளிவிட்டு இன்றும் அதில் நின்று குளிர் காய்கின்றீர்கள் பாருங்கள் எல்லாம் தமிழனின் விதி  :(

 

நாங்கள் பிடரி அடிபட ஓடியவர்களாக இருக்கலாம். ஆனால் உங்களைப் போன்று போராட்டத்தினை ஆரம்பித்து விட்டு கொடிய தலைமையிடம் ஆயிரக்கணக்கானவர்களை விட்டு விட்டு லண்டனுக்கு ஓடி வந்து இன்னும் பழைய போராளி வேடம் போடும் ஆட்கள் இல்லை.

 

கனடா போன்ற ஒரு நாடு ஒரு படத்தினை தடை செய்வதும் இலங்கை இராணுவம் ஒரு படத்தினை தடை செய்வதும் ஒன்று என எழுதுகின்றீர்கள் பாருங்கள்; அங்க இருக்கு உங்கள் அரசியல் அறிவு.

 

என்னை மட்டும் எடுத்துக் கொண்டால், புலிகளை இலங்கையில் இருக்கும் போதே  நேர்மையான ரீதியில் விமர்சித்தவன். உங்களைப் போன்று 2009 வரைக்கும் காத்திருந்து புலிகள் அழிந்த பின் வீரம் கொண்டு எழுதுகின்றவன் அல்ல.

 

எங்கள் எழுத்து அன்றும் இன்றும் போராட்டம் செழுமையுற்று விடுதலையை பெற்றுத் தர வேண்டு என்ற நேர்மையுடன் எழுதுவது. உங்கள் எழுத்து புலிகளின் தவறுகளை காரணம் காட்டி மக்களை இறுதிவரைக்கும் சிங்கள இராணுவத்தின் பிடியில் வைத்து இருக்கச் செய்வதும் அதனை நியாயப்படுத்துவதும்.

Link to comment
Share on other sites

உங்களுக்கு என்னை எப்ப தெரியும் ?

 

2009 புலிகள் அழிந்த பின்னர்தான் தான் நான்  புலிகளில் விமர்சனம் வைப்பதாக  நினைத்தால் நான் ஒன்றும் செய்யமுடியாது.

லண்டனில் இருக்கும் போதும் சரி கனடா வந்தும் தொடர்ந்து விமர்சனம் வைத்துக்கொண்டு இருந்தேன் .கனேடிய தமிழ் ஊடகங்களுக்கு அது நன்கு தெரியும் .

புலிகளின் கொலை கலாச்சாரம் அவர்களையும் அழித்து முழு தமிழ  மக்களையும் நடுவீதியில் விடுவது மாத்திரம் இல்லாமல் புலம் பெயர் தேசத்திலும் ஒரு பிழையான தலைமுறையை உருவாக்கி விட போகின்றது என்று முப்பது வருடங்களாக கத்திக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தோம் .

அதனால் நான்  பட்ட கஷ்டங்கள் வேறு சொல்லி மாளாது .பயங்கரவாதி என்று பெட்டிசம் போட்டு RCMP விசாரணைக்கு போய் வந்தேன் .நான் கனடா வரும் போதே உண்மை சொல்லி வந்ததால் எதுவித பிரச்சனையும் இல்லாமல் போய்விட்டது .

 

படிக்காத பொறுக்கிகளினதும் படித்த போக்கிலிகளினதும் கைகளில் விழுந்த எமது இனம் இப்போதுதான் சற்று வெளியில் வர முற்படுகின்றது ஆனால் அதற்கும் தேசியம் என்ற போர்வையில் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருக்கின்றார்கள் ஆனால் தொடர்ந்து போராடினால் முடியாததது எதுவுமில்லை என்பதை நம்புபவன் நான் .


10489759_764914033546732_893071143112867

Link to comment
Share on other sites

அறிவாளிகள் பொது தளங்களில் பொறுக்கி, போக்கிரி போன்ற சொற்களை உபயோகிக்க மாட்டார்கள். அதை உபயோகித்து தான் மிகவும் கீழ்தரமான அறிவிலி என்பதை ஒருவர் நிரூபித்திருக்கிறார். நன்றி.

Link to comment
Share on other sites

தன்னை தானே அறிவாளி என்று அடிக்கடி  கூறுபவர் ஒருபோதும் அறிவாளியாக இருக்க மாட்டார். அறிவிலியாகவே இருப்பார். இது உலக நியதி.

Link to comment
Share on other sites

தன்னை தானே அறிவாளி என்று அடிக்கடி  கூறுபவர் ஒருபோதும் அறிவாளியாக இருக்க மாட்டார். அறிவிலியாகவே இருப்பார். இது உலக நியதி.

நான் எப்போது என்னை அறிவாளி என்றேன் .

எப்படி திட்டுவது என்று நன்றாக யோசித்துவிட்டு வந்திருக்கின்றீர்கள் :lol: இருந்தும் சறுக்கி விட்டது . :icon_mrgreen:

இன்னொருமுறை முயற்சி செய்யவும் .

Link to comment
Share on other sites

அறிவாளிகள் பொது தளங்களில் பொறுக்கி, போக்கிரி போன்ற சொற்களை உபயோகிக்க மாட்டார்கள். அதை உபயோகித்து தான் மிகவும் கீழ்தரமான அறிவிலி என்பதை ஒருவர் நிரூபித்திருக்கிறார். நன்றி.

பச்சை பால்குடி பெண்பிள்ளைகளை பிடித்து ஒரு மாத பயிற்சியுடன் முன்னரங்கில் விட்டதை கண்டும் காணாமல் இருந்தவர்கள் ,

முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு முதல் மாதம் கூட பெற்றோரிடம் இருந்து பறித்து கொண்டுபோனத்தை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் (தேவாலயங்களில் ஓடி ஒழித்தவர்களை கூட விட்டு வைக்கவில்லை ).

இவ்வளவு கேவலங்களை எமது இனத்தின் மீது சுமத்திவிட்டு தங்களை பற்றி தங்கள் குடும்பங்களை பற்றி வாணவேடிக்கை விட்டுக்கொண்டிப்பவர்களை இதை விட கேவலமான வார்த்தைகள் தேடிக்கொண்டு இருக்கின்றேன் . :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.