Jump to content

கருத்துப்படம் - 12.01.2008


Recommended Posts

pongal_eelam.jpg

எண்ணக்கரு செய்திக்குழுமம், ஓவியம் மூனா

* ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

Link to comment
Share on other sites

தமிழர் பொங்கட்டும்.

தமிழ் பொங்கட்டும்.

தமிழீழம் பொங்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் பெருங்கோபம் பொங்கி வெடிக்கட்டும்!

பொங்கலோ...பொங்கல்!

உங்களனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல்! தமிழீழப் பொங்கல்!!

பொங்கலில் தமிழீழம் தங்கும்!!

நல்ல கருவும், ஓவியமும். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தமிழீழம் பொங்கிவரும் போது கீழ வச்சிருக்கிற விறகுகள் எரிஞ்சு சாம்பலாகிவிடுமோ இல்லை அப்பிடியே இருக்குமோ..??

விறகாய் அதை எரிக்கிறதை விட்டுவிட்டு மூலமாய் போட்டு பொங்கி எடுத்து இருக்கலாம்... இளப்புக்கள் மட்டும் தான் விறகாய் இண்று வரை இருக்கிறது.

Link to comment
Share on other sites

கருத்துப்படம் நன்றாக இருக்கிறது. இறுதி விடுதலைப் புலி வீரன் இருக்கும் வரை அவன் போராடுவன் என்பதில் சந்தேகமில்லை. விடுதலைப்புலிகளினால் யாழ்ப்பாணம், தென் தமிழீழத்தை இலகுவாகப் பிடிக்கக்கூடிய பலம் இருக்கிறது. அதிலும் சந்தேக மில்லை. ஆனால் தமிழீழம் மலர உலக அங்கிகாரம் தேவை. உலகத்தில் இருக்கும் நாடுகளில் எதாவது ஆதரவு தந்தால் அங்கிகாரம் கிடைக்குமா?. உதாரணத்துக்கு நையீரியா என்ற ஆபிரிக்கா நாடு ஆதரவு தந்தால் உலக நாடுகள் ஏற்குமா?. அமெரிக்கா, இந்தியாவின் விருப்பத்திற்கு எதிராக மற்றைய நாடுகள் தமிழீழத்துக்கு ஆதரவு தருமா?. அமெரிக்கா கூட இந்தியாவின் விருப்பத்துக்கு எதிராக தமிழீழத்துக்கு ஆதரவு வழங்குமா?. 2001ல் யாழ்ப்பாணத்தை புலிகள் பிடிக்க முயல, இந்தியாவின் அழுத்தம் காரணமாக பிடிப்பதை புலிகள் நிற்பாட்டியாதாக சொல்லப்படுகிறது. ஏன் 2006 ஆகஸ்டில் புலிகள் மூதூரைப் பிடித்து முன்னேற இணைத்தலைமை நாடுகள் புலிகளுக்கு அழுத்தம் குடுத்ததினால் புலிகள் பழைய நிலைக்கு சென்றதாக ஒரு தகவல். அவ்வாறே முகமாலைக்கு அப்பால் செல்லாமல் திரும்பியதாகவும் ஒரு தகவல். மீண்டும் புலிகள் இராணுவ அக்கிரமிப்பு பிரதேசங்களைப் பிடிக்க முயலும் போது இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் அழுத்தம் குடுக்காதா?. முகர்ஜி சொல்கிறார் இலங்கை அரசு செய்வது சரி என்கிறார். அமெரிக்கா எவ்.பி.ஜ சொல்கிறது அல்குடாவை விட புலிகள் தான் பயங்கரவாதிகள் என்று. இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்களது சொந்த சுய நலனுக்காக புலிகள் வெல்வதை விரும்ப மாட்டார்கள். உலக அங்கிகாரம் தமிழர்களுக்கு கிடைக்காதா?. இன்னும் எத்தனை வருடங்களாக போராட்டம் இழுபட்டுச் செல்லப்போகிறது?

Link to comment
Share on other sites

செய்தி குழுவின்ட எண்ண கருவும் ஒவியர் மூனாவின்ட கைவண்ணமும் நல்லா தான் இருக்கும் :D பட் நேக்கு ஒரு டவுட் உதில ஏன் மாடு நிற்குது அதுவும் ஒரு மாதிரி முழுசி பார்த்து கொண்டு நிற்குது யாரும் விளங்கபடுத்துங்கோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

செய்தி குழுவின்ட எண்ண கருவும் ஒவியர் மூனாவின்ட கைவண்ணமும் நல்லா தான் இருக்கும் :( பட் நேக்கு ஒரு டவுட் உதில ஏன் மாடு நிற்குது அதுவும் ஒரு மாதிரி முழுசி பார்த்து கொண்டு நிற்குது யாரும் விளங்கபடுத்துங்கோ.. :D

மாடுதான் புலம் பெயர்ந்தவர்களாம். கோமாரி நோய் வந்தால் மாடு அப்பிடித்தான் பாக்கும்.

Link to comment
Share on other sites

என்ன நக்கலோ? எங்கள பாக்க மாடு மாதிரியோ இருக்கிது?

"மாடு" என்றால் செல்வம் என்றும் பொருளாம்.

Link to comment
Share on other sites

மாடுதான் புலம் பெயர்ந்தவர்களாம். கோமாரி நோய் வந்தால் மாடு அப்பிடித்தான் பாக்கும்.

ஓ அதுவோ விசயம் :( அது என்ன கோமாரி நோய் நான் கேள்விபடவே இல்லை :( இப்படி ஒரு நோயை....மாட்டிற்கு மட்டும் தான் வருமோ இல்லாட்டி மனிசாள்களிற்கும் வருமோ அகிலன் அண்ணா!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அவரவர் பார்வையில் பட்டதெல்லாம் சொல்லி போட்டியள் நான் மாடு யார் என சொல்லட்டே?

நான் என் கற்பனை குதிரையை தட்டி ஓட விட்டு இந்தியா என முடிவு செய்து இருகின்றேன் இது எனது தனிப்பட்ட கற்பனையே

Link to comment
Share on other sites

அவரவர் பார்வையில் பட்டதெல்லாம் சொல்லி போட்டியள் நான் மாடு யார் என சொல்லட்டே?

நான் என் கற்பனை குதிரையை தட்டி ஓட விட்டு இந்தியா என முடிவு செய்து இருகின்றேன் இது எனது தனிப்பட்ட கற்பனையே

ஒருவேளை அந்த மாடு இந்தியாவாக இருக்க கூடாது என்பதுதான் என் ஆசை... பாக்கிற பார்வையே சரி இல்லை... மிரண்டடிச்சு பானையை உடைக்காமல் விடாது...! மாட்டை பானைக்கு கிட்ட அண்டாமல் காக்கிறதுதான் மிகவும் நல்லது... :unsure:

Link to comment
Share on other sites

ஒருவேளை அந்த மாடு இந்தியாவாக இருக்க கூடாது என்பதுதான் என் ஆசை... பாக்கிற பார்வையே சரி இல்லை... மிரண்டடிச்சு பானையை உடைக்காமல் விடாது...! மாட்டை பானைக்கு கிட்ட அண்டாமல் காக்கிறதுதான் மிகவும் நல்லது... :wub:

:unsure:

நெருப்புக்கொள்ளிகள் இருக்கு

கிட்ட வந்து தட்ட நினைத்தால்

சூடு போட வேண்டியதுதான்

Link to comment
Share on other sites

"மாடு" என்றால் செல்வம் என்றும் பொருளாம்.

ஓ அப்பிடியா? அப்ப சோம்பேறி மாடு எண்டுறது என்ன? உங்கள நான் போடா சோம்பேறிமாடு எண்டு திட்டலாமா?

Link to comment
Share on other sites

ஓ அப்பிடியா? அப்ப சோம்பேறி மாடு எண்டுறது என்ன? உங்கள நான் போடா சோம்பேறிமாடு எண்டு திட்டலாமா?

திட்டலாம், திட்டலாம். திட்டவேண்டுமென்றால் கேட்டுக்கொண்டா திட்டுவது. :unsure::wub:

Link to comment
Share on other sites

:unsure:

நெருப்புக்கொள்ளிகள் இருக்கு

கிட்ட வந்து தட்ட நினைத்தால்

சூடு போட வேண்டியதுதான்

அந்த மாடு ஏற்கனவே சூடு வாங்கினதுதான்.. :wub: . அதுதான் மிரளும் எண்டு பயமா கிடக்கு... :wub::lol::lol:

Link to comment
Share on other sites

மாட்டைப்பற்றியே கவனத்தைச் செலுத்தாமல், பொங்கலினை முதற் பொருளாகக் கொள்வோம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

another claymore mine targeting an Army vehicle along Butthala – Katharagama road, today at around 09.45 a.m today (16 January)… More information will follow

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.