Jump to content

இனியவளின் பொன் மொழிகள்


Recommended Posts

பேபி உனக்கு பேய் இதை சொல்லுறேனே, என்ன :) இது உங்களுக்கு செரி வரத விடையம்!!! கண்டுக்காத :):o:D:D

இனி இது ஒன்றும் என்னை வைத்து காமெடி பண்னவில்லை தானே........... :P :)

Link to comment
Share on other sites

  • Replies 372
  • Created
  • Last Reply

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான்

வளர்ச்சியின் அடையாளம். :)

பக்கத்தில இருப்பவரின் குறையை கண்டுபிடித்தால் அது வளர்ச்சியின் படி இல்லையா......... :P :lol: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகவுள்ளது. தொடரட்டும் வாழ்த்துக்கள். :lol::)

Link to comment
Share on other sites

மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்துகிடையாது.

ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய்குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன. :)

அன்புடன் இனியவவள்

Link to comment
Share on other sites

மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்துகிடையாது.

ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய்குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன. :D

அன்புடன் இனியவவள்

இனி நாய் என்று என்னை சொல்லவில்லை தானே................. :P :) :P

Link to comment
Share on other sites

இனி நாய் என்று என்னை சொல்லவில்லை தானே................. :P :) :P

நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள்,

ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்!!!!!! :D B) :):)

Link to comment
Share on other sites

நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள்,

ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்!!!!!! :) B) :D:)

பேபியில குற்றம் இருக்குது என்று சொல்லுறீங்களா........நான் இனி கூட கோபம் :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

சிந்திக்க வைக்கும் தத்துவங்கள்......! நல்லாயிருக்கு தொடருங்க`! :)
நன்றி அனிதா!!! :D
நான் இனி கூட கோபம் :angry: :angry: :angry:
இந்த பிஞ்சு மனதைக் கோண்ட இனியவளை கோபிக்க முடியுமா ?? :)
Link to comment
Share on other sites

இந்த பிஞ்சு மனதைக் கோண்ட இனியவளை கோபிக்க முடியுமா ?? <_<

பிஞ்சு மணம் ஒன்லி ஜம்முகுட்டிக்கு மட்டும் தான்........ஆனாலும் இனி பேபியிண்ட பெஸ்ட் பிரன்ட் என்ற படியா கோபம் போச்சு :P

Link to comment
Share on other sites

--------------------------------------------------------------------------------

கடன், பகை ,

நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது

Link to comment
Share on other sites

--------------------------------------------------------------------------------

கடன், பகை ,

நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது

நோயில எப்படி மிச்சம் வைகிறது எனக்கு விளங்கவில்லை கொஞ்சம் விளங்கபடுத்துங்கோ :P <_< :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோயில எப்படி மிச்சம் வைகிறது எனக்கு விளங்கவில்லை கொஞ்சம் விளங்கபடுத்துங்கோ

உதாரணமா நீங்க ஒருத்தரோட வாக்குவாதம் பண்ணும்போது எதிர்பாராமல் கைகலப்பு ஆயிட்டுது என்று வையுங்க. அதிலயும் இசகுபிசகா அடிபட்டு ஒருத்தருக்கு இரண்டு பல்லு விழுந்துட்டுது. மேலும் இரண்டு பல்லு நோவோட ஆடிக்கொண்டு வாயினுள் மிச்சமாய் இருக்கும்தானே! அப்படியெல்லாம் நோயை மிச்சம் வைக்காமல் அதையும் எடுத்துப் போடனும் என்று சொல்லியிருப்பாங்க.(ஏதோ என் அறிவுக்கு முடிஞ்ச விளக்கம்) <_<<_<

Link to comment
Share on other sites

நோயில எப்படி மிச்சம் வைகிறது எனக்கு விளங்கவில்லை கொஞ்சம் விளங்கபடுத்துங்கோ

உதாரணமா நீங்க ஒருத்தரோட வாக்குவாதம் பண்ணும்போது எதிர்பாராமல் கைகலப்பு ஆயிட்டுது என்று வையுங்க. அதிலயும் இசகுபிசகா அடிபட்டு ஒருத்தருக்கு இரண்டு பல்லு விழுந்துட்டுது. மேலும் இரண்டு பல்லு நோவோட ஆடிக்கொண்டு வாயினுள் மிச்சமாய் இருக்கும்தானே! அப்படியெல்லாம் நோயை மிச்சம் வைக்காமல் அதையும் எடுத்துப் போடனும் என்று சொல்லியிருப்பாங்க.(ஏதோ என் அறிவுக்கு முடிஞ்ச விளக்கம்) :rolleyes::lol:

பெரியப்பாவுக்கு இந்த வயசிலையும் லொள்ளு போகவில்லை சரி உங்க பல்லு எப்படி இருக்கு.......அது தான் உங்க நோயை மாற்ற தான்.........

அப்ப நான் வரட்டா................. :P

Link to comment
Share on other sites

பொன் மொழி

"எல்லோருடைய கண்களும் உங்களை பார்க்க வேண்டும் என்பதற்காக நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் சமுதாயத்தில் உங்களுடைய கௌரவம் குறைந்து போகலாம்"

Link to comment
Share on other sites

தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை வேறு யாரும் காப்பாற்ற முடியாது.

அன்புடன் இனியவள்

Link to comment
Share on other sites

தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை வேறு யாரும் காப்பாற்ற முடியாது.

அப்ப இனி தன்னை தானே காப்பாற்ற முடியாத ஆணை யாரும் காப்பாற்ற முடியும் என்று சொல்லுறீங்களா!!!!!!

Link to comment
Share on other sites

அப்ப இனி தன்னை தானே காப்பாற்ற முடியாத ஆணை யாரும் காப்பாற்ற முடியும் என்று சொல்லுறீங்களா!!!!!!

உங்களை காப்பாற்ற நாங்கள் தான் வரனும்!!!! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இனி தன்னை தானே காப்பாற்ற முடியாத ஆணை யாரும் காப்பாற்ற முடியும் என்று சொல்லுறீங்களா!!!!!!

இல்லை ஜம்மு தன்னை தானே கப்பாற்ற முடியாத ஆணை ஒரு பெண் தான் காப்பாற்றலாம் என்டு சொல்ல வாறம் :P

Link to comment
Share on other sites

உங்களை காப்பாற்ற நாங்கள் தான் வரனும்!!!! :D

என்னை காப்பாற்றவோ..............அது சரி............காப்பாற்றுரது என்றால் முதல் என்ன என்று எனக்கு விளங்கபடுத்துங்கோ.................... :P

இல்லை ஜம்மு தன்னை தானே கப்பாற்ற முடியாத ஆணை ஒரு பெண் தான் காப்பாற்றலாம் என்டு சொல்ல வாறம் :P

உது யார் சொன்னது..............யாரையும் காப்பாற்ற யாரும் தேவையில்லை அவை அவை தங்களை தாங்களே காப்பாற்றி கொள்ள வேண்டும் இது தான் என் தீர்ப்பு...........அதாவது ஜம்மு பேபியின் தீர்ப்பு............... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உது யார் சொன்னது..............யாரையும் காப்பாற்ற யாரும் தேவையில்லை அவை அவை தங்களை தாங்களே காப்பாற்றி கொள்ள வேண்டும் இது தான் என் தீர்ப்பு...........அதாவது ஜம்மு பேபியின் தீர்ப்பு............... :P

பேபிக்கு ஒன்டும் தெரியாது ஆகவே பேபியின் தீர்ப்பு புறக்கணிக்கப்படுகிறது :P

Link to comment
Share on other sites

பேபிக்கு ஒன்டும் தெரியாது ஆகவே பேபியின் தீர்ப்பு புறக்கணிக்கப்படுகிறது :P

பேபிக்கு ஒன்றும் தெரியாது தான் ஆனாலும் பேபியின்ட தீர்ப்பு சரியா தான் இருக்கும்............. :P

Link to comment
Share on other sites

மதியை நம்புபவன் எல்லாவற்றையும் சாதிப்பான்........

ஜம்மு குழந்தையின் சிந்தனை.... :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.