Jump to content

புதிய மெருகூட்டலுடன் யாழ் கள வாழ்த்துப்பாடல்


Recommended Posts

நன்றாக உள்ளது. இப்பாடலை உருவாக்கிய வல்வை சகாரா, தமிழ்சூரியன், மயூரன் ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

3+(2).gifநன்றி இணையவன்

Link to comment
Share on other sites

மயூரன் நன்றாக இருக்கிறது.

செயற்கைதனமான காட்சிகளை தவிர்த்து இன்னும் தாயகம் சம்பந்தமான இயற்கை காட்சிகளை காட்டி இருக்கலாம்.

சில படங்களை போடும் போது அதில் இருக்கும் Watermarks இணை தவிர்க்க பாருங்கள். அல்லது Watermarks இல்லாத படங்களை போடுங்கள்.

நாங்கள் வீணாக அவர்களை விளம்பரம் செய்வது போல ஆகிவிடும்.

நன்றாக செய்துள்ளீர்கள். Edius மற்றும் Pinnacle போன்ற Editing மென்பொருள்களை பாவியுங்கள். நல்லா வருவீங்கள்.

nn.jpgநன்றி பகலவன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் வரிகளும், குரலும், இசையமைப்பும், காட்சி தொகுப்புக்களும், மிகவும் நன்றாக வந்துள்ளன!

 

பங்கெடுத்த அனைவருக்கும், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! :D

Link to comment
Share on other sites

ஆகா அருமை உறவுகளே மிக மிக நன்றாக வந்துள்ளது பாடல். இப்பாடலை  எழுதி இசையமைத்து ஒலி,ஒளி வடிவமைத்த உறவுகளுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்! 
 
எனது மகனுக்கும் பாடலும் காட்சியும் நன்றாகப் பிடுத்து விட்டது திரும்ப திரும்ப போடச் சொல்லி ஒரே அழுகை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் இனிமையான வாழ்த்துப்பாடல். உருவாக உழைத்தவர்களுக்கும் ,மெருகேற்றியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

பாடல்வரிகளும்,இசையும், படக்கலவையும் அருமை. இதற்காக உழைத்த அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். :)

1.gifநன்றி ஜீவா 

Link to comment
Share on other sites

வாழ்த்திய வரவேற்ற கருத்துச் சொன்ன அத்தனை உறவுகளுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் நன்றாக உள்ளது. இந்த பாடலை உருவாக்க தம் நேரத்தையும் ஆற்றலையும் அள்ளிவழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள்!!!

 

Link to comment
Share on other sites

சகாரா , சூரியன் , மயூரன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். பாடல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது...! :D

2.gifநன்றி சுவி அண்ணா 

பாடல் மிக அருமை. ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த ஐந்து நிமிடமும்... விரைந்து சென்று விட்ட மாதிரி இருந்தது. :)

 

பாடல் வரிகளை உருவாக்கிய வல்வை சகாறாவுக்கும், பாடிய நாதனுக்கும், இசையமைத்த தமிழ்ச்சூரியனுக்கும், அழகிய படங்களை இணைத்து... முழுப்பாடலாக்கிய மயூரனுக்கும் பாராட்டுக்கள்.smileyvault-cute-big-smiley-animated-024

thankscard.jpgநன்றி சிறி  அண்ணா 

முன்பைவிட இசையால் மெருகேற்றி இருக்கிறீர்கள் தமிழ் சூரியன். ஆரம்ப வரிகளில் கடைசி வரியை பாடகர் பாடும்போது சிறிது திணறுவதுபோல் தோன்றுகிறது.

 

"நாமொளிரக் களமுவந்த யாழ் அணங்கே" என்று எழுதியிருந்தேன் பாடகர் களமுவந்த என்னும்போது அவருக்கு அது இலாவகமாக இல்லை என்பது எனக்குப் புரிகிறது. களமுவந்த என்பதை களம் தந்த என்று மாற்றியிருந்தால் பாடுபவருக்கு இலகுவாக இருக்கும். மாற்றியிருக்கலாம் தமிழ்சூரியன். இது குறை சொல்லும் நோக்கல்ல... இவ்விடயம் அதாவது இவ்வாழ்த்துப்பா தொடர்பாக மாற்றம் செய்ய எனது பூரண அனுமதியுண்டு ஏனெனில் நானும் இசையை ஆழமாக நேசிப்பவள். 

 

மீள மீள போட்டு இரசிப்பதோடு மட்டுமல்லாமல் என்னுடைய பிள்ளைகளுக்கும் போட்டுக்காட்டி பெருமைப்பட்டுக் கொள்கிறேன். அவர்களும் கிண்டல்களூடாக இரசிக்கிறார்கள். அலுக்காமல் இருக்கிறது... அத்தோடு மயூரனின் கைவண்ணமும் அற்புதமாக இருக்கிறது. தமிழ்சூரியனின் இசைக்கு தன்னுடைய நேரத்தை ஒதுக்கிப் பாடிய நாதனுக்கும் நாம் நன்றி உரைக்கவேண்டும். குரலும் , இசையும், காட்சிப்படுத்தலும் நன்றாக உள்ளன.. பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் . :rolleyes:

3+(2).gifநன்றி சகாரா அக்கா 

Link to comment
Share on other sites

மிக்க நன்றி உறவுகளே.....! இப்பாடலை  எழுதி இசையமைத்து ஒலி,ஒளி வடிவமைத்த உறவுகளுக்கு என் வாழ்த்துக்கள்! தொரடட்டும் உங்கள் பணிகள் விடுதலைநோக்கியே பயணிப்போம்!

thanks-lalpet-net.jpgநன்றி  புலிக்குரல் 

இதற்காக உழைத்த அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

1024x768-nandri.jpgநன்றி  கறுப்பி 

Link to comment
Share on other sites

பாடல் வரிகளும், குரலும், இசையமைப்பும், காட்சி தொகுப்புக்களும், மிகவும் நன்றாக வந்துள்ளன!

 

பங்கெடுத்த அனைவருக்கும், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! :D

3+(2).gifநன்றி புங்கை அண்ணா 

Link to comment
Share on other sites

 

ஆகா அருமை உறவுகளே மிக மிக நன்றாக வந்துள்ளது பாடல். இப்பாடலை  எழுதி இசையமைத்து ஒலி,ஒளி வடிவமைத்த உறவுகளுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்! 
 
எனது மகனுக்கும் பாடலும் காட்சியும் நன்றாகப் பிடுத்து விட்டது திரும்ப திரும்ப போடச் சொல்லி ஒரே அழுகை.

 

2.gifநன்றி ரசிகை [அக்கா] 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே… ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.
    • @தமிழன்பன், @விசுகு, @குமாரசாமி, @ஈழப்பிரியன் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கவுண்டமணியின் காணொளி ஒன்றை  மேலே இணைத்துள்ளேன் தவறாமல் பார்க்கவும். 😂 🤣
    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.