Jump to content

இன்றைய... பாடல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனோரம்மாவே இந்தப் பாடலைப் ஆடியுள்ளார் போல. பாடலுக்கு நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

  • Replies 2.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யெஸ் ! யு ஆர் இன்டெலிஜென்ஸ் ,  வுமன்...!

கீதா ஒரு சென்பகப் பூ,

உப்புமா கிண்டி வையடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் அழியாத பாடல்களை இணைத்துக் கொண்டிருக்கும் கள உறவுளுக்கு ரொம்ப நன்றி.

 

 

படம்--- கல்லும் கனியாகும்

 

பாடி நடித்தது TMS

பார்த்த படத்தில் பிடித்த படமும் கூட.


Link to comment
Share on other sites

பட்டினத்தார் - ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி (English subtitle)

(எல்லோருக்கும் பார்க்க உகந்ததல்ல)

 

 

https://www.youtube.com/watch?v=pfCmsNDnIr4#t=19

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி சுவி அண்ணா, ஈழப்பிரியன், நீலப் பறவை


பட்டினத்தார் - ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி (English subtitle)

(எல்லோருக்கும் பார்க்க உகந்ததல்ல)

 

 

https://www.youtube.com/watch?v=pfCmsNDnIr4#t=19

 

இந்தப் பாட்டுக் கேட்க இன்னும் ஒரு பத்து வருடம் போகவேணும் நீலப் பறவை .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலாபிஷேகம்,
ஆலமரத்துக் கிளி...,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சுவி அண்ணா. எத்தனையாம் ஆண்டில் கலர் படம் வந்தது அண்ணா ???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எனக்கு சரியாகத் தெரியவில்லை சகோதரி. சிலசமயம் கு.சா , தமிழ்சிறி போன்றோர் தேடிப் பார்த்து சொல்லுவினம்.
 
நான் பார்க்கும் பொழுது அலிபாபாவும் 40 திருடர்களும் கேவா கலரில் வந்தது. ஆனால் அதற்கு முன் அக்பர் போன்ற சில படங்களில் பாடல் காட்சிகள் மட்டும் ஈஸ்ட்மென் கலரில் வந்தது. அது டப்பிங்படம் அவ்வளவு பாடல்களும் சூப்பராய் இருக்கும். ஊட்டிவறை உறவும் அக்காலத்தில் நல்ல கலரில் வந்த படம்...!
பாட்டைக் முழுதும்  கேளுங்கள்...!  வர்ணத்தைப் பாருங்கள்...!  நாட்டியத்தை ரசியுங்கள்...! காட்சியை உள்வாங்குங்கள்ளின்று உறக்கமே தொலைந்து போய் விடும்...! அவ்வளவும் சுசீலாவின் குரலின் மாயம்...!! :rolleyes::):D

அனார்க்கலி!
காதல் கொன்டாலே பயமென்ன,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி அண்ணா ஒரு நடிகர்களையுமே தெரியவில்லை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

piar kiya to darna kya எனும் ஹிந்திப் படத்தின் தழுவல்.
 
திலிப் குமார் , மதுபாலா நடித்தது,
பாடியது சொர்ணலதா.   ஹிந்திப் பாடல்கள் லதா மங்கேஸ்கர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திரா என் செல்வம்,
கன்னிப் பருவம் அவள்,

https://www.youtube.com/watch?v=VdBb_BkDIVU&feature=player_detailpage

Link to comment
Share on other sites

எல்.ஆர் ஈஸ்வரி அம்மாவின் கிறங்க வைக்கும் குரலில்
வாலிப கவிஞரின் வரிகளில் 

வி. குமாரின் மெல்லிசையில்
வெள்ளி விழா படத்திலிருந்து
 

 

காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருத நாட்டு வீரன்,
புது இன்பம் ஒன்று,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் மாறிப் போச்சு,
இனிதாய் நாமே இணைந்திருப்போமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணப் பரிசு,
வாடிக்கை மறந்ததும்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சுவி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகோதரி,
 
பொம்மைக் கல்யாணம்,
அன்பே நீ அங்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சுவி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சுவி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணம்,

எங்கே தேடுவேன், படத்த (பணத்த) எங்கே தேடுவேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.