Jump to content

பலதும்,பத்தும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீ நேசிக்கும் இதயத்தில்

பலஆண்டுகள் வாழ்வதை விட‌

உன்னை நேசிக்கும் இதயத்தில்

சில நொடிகள் வாழ்ந்து பார்

வாழ்வின் அர்த்தம் புரியும்.

Link to comment
Share on other sites

  • Replies 584
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏக்கங்களையும்

எதிர்பார்ப்புக்களையும்

சுமக்கும்

இதயத்திற்குத் தான்

தெரியும் ஏமாற்றத்தின்

வலி என்னவென்று

ஒரு முறை காயம்

பட்ட இதயம்

மறுமுறை அன்பிற்கு

எளிதில் அடிமை

ஆவது இல்லை...!!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏக்கங்களையும்

எதிர்பார்ப்புக்களையும்

சுமக்கும்

இதயத்திற்குத் தான்

தெரியும் ஏமாற்றத்தின்

வலி என்னவென்று

ஒரு முறை காயம்

பட்ட இதயம்

மறுமுறை அன்பிற்கு

எளிதில் அடிமை

ஆவது இல்லை...!!!!!!!!!!

 

யாரையுமே நம்ப முடியாத உலகம்.நாட்டில நடக்கிற அனியாயங்களை பார்த்தும்,பாரமல் கேட்டும்,கேளாதது போல் இருந்தால் தான் மனிதர்களாகவே நினைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறந்து விடாதே

அதிக பாசம் உன்னை

ஒரு நாள் அநாதை

ஆக்கும்...!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு பிடித்தவர்கள் நம்மை காயப்படுத்தும் போது தான்....

இல்லாதவற்றையும்,இழந்தவற்றை பற்றியும் ஆழமாக யோசிக்க தோன்றும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் பல பேருக்கு நன்றி சொல்

சில பேருக்கு மிகவும் நன்றி சொல்

பல பேர் நம் வாழ்க்கையில் பாடம் கற்பிக்க வந்தவர்கள்

சில பேர் பாடமாகவே வந்தவர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ செய்யும் தவறுகளை மன்னிப்பதும்...

நீ படும் கஸ்டங்களை கண்டு கண்ணீர்

சிந்துவதும் உன் தாய் மட்டுமல்ல...

உனக்கு வரும் தாரமும் தான்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ செய்யும் தவறுகளை மன்னிப்பதும்...

நீ படும் கஸ்டங்களை கண்டு கண்ணீர்

சிந்துவதும் உன் தாய் மட்டுமல்ல...

உனக்கு வரும் தாரமும் தான்...!

 

என்னைப்பொறுத்தவரை  சரியான வரிகள்

இதை

நாம் தவறாக  பயன்படுத்தி  விடுகின்றோம் பலமுறை.......... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் கிடைக்கும் வரை எதிர்காலத்தை பற்றி கவலைப்படுகிறால் பெண்!

மனைவி கிடைத்தவுடன் கடந்த காலத்தை நினைத்து கவலைப்படுகிறான் ஆண்!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உதவிக்கு யாரும் இல்லை என வருந்தாதே!

உனக்கு துணையாக நான் இருக்கிறேன்....

தைரியமாக போராடு....

இப்படிக்கு

தன்னம்பிக்கை

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்டால்,

நீ யாரையும் திரும்பி பார்க்காதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கவலை இல்லாத மனிதர் இருவர்

ஒருவர் கருவறையில்

மற்றெருவர் கல்லறையில்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரும்ப பெற முடியாதவை

உடலை விட்ட உயிர்...

பேசி விட்ட வார்த்தை...

கடந்து விட்ட நாட்கள்...

இழந்து விட்ட இளமை...

கொடுத்து விட்ட வாக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவனுக்கு கிடைத்தது என்று சக மனிதன் பொறாமைப் படாத ஒரே விசயம் மரணம்!

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வயதில் பெரியாக்களை கண்டால் நாங்கள் இவர்களது வயசுக்கு வர என்னும் எவ்வளவு காலம் இருக்குது என்று ஏக்கமாய் இருந்தது...இப்ப பெரியாக்களை கண்டால் நாங்களும் கூடிய சீக்கிரம் அவர்களை மாதிரி வந்து விடுவோம் என்று கவலையாய் இருக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்கருத்தை என்றும் மாற்றிக் கொள்ளாத மனிதன் தேங்கிய
தண்ணீரைப் போன்றவை.அதில் அழிவுப் பூச்சிகள் வளர்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 07/07/2014 at 1:08 AM, ரதி said:

கணவன் கிடைக்கும் வரை எதிர்காலத்தை பற்றி கவலைப்படுகிறால் பெண்!

மனைவி கிடைத்தவுடன் கடந்த காலத்தை நினைத்து கவலைப்படுகிறான் ஆண்!

இதுதான்  எனக்கு மிக பிடித்த ஒன்று  ஆண் பாவம்தானே  ரதி ??

தொடரட்டும் ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயம்,கவலை,நோய் ஆகியன மனிதனது வலிமையை அழிப்பன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது வெறும் உடல் சேர்க்கையன்று;
அது உணர்வுகளின் சேர்க்கை.
வாழ்க்கை என்பது உள்ளங்களின் சேர்க்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் போன பிறப்பில் ஒரு கொடிய அரக்கியாய், மற்றவர்களை துன்புறுத்தும் ராட்சதியாய் இருந்திருப்பேன்...மறு பிறப்பு என்பது எனக்கு இருக்கவே கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேல் நோக்கி சறுக்குவது என்பது கிடையாது.கீழ் நோக்கிச் சறுக்கத்
தொடங்கி விட்டால் இடையில் நிற்பது என்பது முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யானைக்குத் தான் கரும்புத் தோட்டமே தேவைப்படுகிறது.
எறும்புக்கு சக்கையையே போதுமானதாக இருக்கின்றது.
தோட்டம் கிடைக்கும் போது யானையாய் இரு.
சக்கை கிடைக்கும் போது எறும்பாய் இரு.
வாழ்க்கையில் திருப்தியில்லை என்ற பேச்சுக்கே இடமிருக்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை ஒரு சொர்க்கம் அதில் காலடி பதியுங்கள்.
பள்ளி அதில் கல்வி பயிலுங்கள்.
காதல் அதை அனுபவியுங்கள்.
பரிசு அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்
பாடல் அதைப் பாடி விடுங்கள்.
வனர்ப்பு அதன் புகழ் பாடுங்கள்.
சவால் அதை சமாளியுங்கள்
சாகசம் அதில் துணிவு காட்டுங்கள்.
கடமை அதை அதை செய்து முடியுங்கள்.
வாய்ப்பு அதைப் பயன்படுத்துங்கள்.
வழிகாட்டி அதைப் பின்பற்றுங்கள்.
பயணம் அதைத் தொடருங்கள்
வாக்குறுதி அதைக் காப்பாற்றுங்கள்
தெய்வீகம் அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை ஒரு சொர்க்கம் அதில் காலடி பதியுங்கள்.
வாழ்க்கை ஒரு பள்ளி அதில் கல்வி பயிலுங்கள்.
வாழ்க்கை ஒரு காதல் அதை அனுபவியுங்கள்.
வாழ்க்கை ஒரு பரிசு அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு பாடல் அதைப் பாடி விடுங்கள்.
வாழ்க்கை ஒரு வனர்ப்பு அதன் புகழ் பாடுங்கள்.
வாழ்க்கை ஒரு சவால் அதை சமாளியுங்கள்
வாழ்க்கை ஒரு சாகசம் அதில் துணிவு காட்டுங்கள்.
வாழ்க்கை ஒரு கடமை அதை அதை செய்து முடியுங்கள்.
வாழ்க்கை ஒரு வாய்ப்பு அதைப் பயன்படுத்துங்கள்.
வாழ்க்கை ஒரு வழிகாட்டி அதைப் பின்பற்றுங்கள்.
வாழ்க்கை ஒரு பயணம் அதைத் தொடருங்கள்
வாழ்க்கை ஒரு வாக்குறுதி அதைக் காப்பாற்றுங்கள்
வாழ்க்கை ஒரு தெய்வீகம் அதைப் புரிந்து கொள்ளுங்கள்


........................................
சொல்லாத சொல்லுக்கு அர்த்தம் இல்லை
தேடும் பாசத்திற்கு தோல்வி இல்லை.
நிலையான உறவுக்கு மரணம் இல்லை.
இனிமையான அன்புக்கு பிரிவு இல்லை.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெட்ட நண்பனை விட தனிமையில் இருப்பது சிறந்தது.
தனிமையில் இருப்பதை விட நல்ல நண்பனுடன் சேர்ந்து இருப்பது சிறந்தது.
அமைதியாய் இருப்பதை விட நல்லவற்றை பேசுவது சிறந்தது.
கெட்டவற்றை பேசுவதை விட‌ அமைதியாய் இருப்பது சிறந்தது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசியல் செய்யலாம். இலங்கையை மூர்கமாக எதிர்க்கலாம். எமது மக்கள் உரிமைக்காக போராடலாம். லாம் இல்லை. செய்ய வேண்டும். ஆனால் குரோதம் - அதன் பால் வரும் சிறுபிள்ளைத்தனம் நல்லதல்ல. அட்வைஸ் என எடுக்க வேண்டாம், பழகிய தோஷத்துகாக சொல்கிறேன். இதே அட்டிடியூட்டுடன் எந்த விசயத்தில் இருக்கும் எவருக்கும்.
    • ஹையா .....வெய்யில் பிடிக்காத இடம் வெள்ளையாய் இருக்கு........!  😂  
    • இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும். உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி. இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.
    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.