Jump to content

காதலிப்பது எப்படி?


Recommended Posts

1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்ல!.

7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்ல!.

Cool ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப

ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும்.

உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான

விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க.

முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.

இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...

படிச்சதில் பிடித்தது

http://tamilnanbargal.com/tamil-jokes?page=6

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லகாலம் என்டநேரத்தில உப்பிடி செய்தாத்தான் காதலிக்கலாம் என்றால் ஒருவருஷம் பத்துவருஷம் ஆகியிருக்கும் போல :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் விஞ்ஞானத்தில.. போமிலா போட்டு கணக்குப் போடுறாப் போல காதலிச்சா.. அது எல்லாம் ஒரு காதலே இல்ல என்பது எனது அபிப்பிராயம். பல செயற்கைத் தனங்களோடு.. இவையும்.. போலியாக..! :):icon_idea:

Link to comment
Share on other sites

இப்பிடியெல்லாம் செய்து காதலிச்சா இருக்கிறதையும் புடுங்கிற்று அம்போன்னு விட்டிடுவாங்கள்.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியெல்லாம் செய்து காதலிச்சா இருக்கிறதையும் புடுங்கிற்று அம்போன்னு விட்டிடுவாங்கள்.............

அதற்கு முன்பே புடுங்க கூடியவற்றை நாம் புடுங்கிகொள்வதுதான் காதல்!

Link to comment
Share on other sites

சுஜி, இந்த அறிவுரை ஆண்களுக்கு மட்டும்தானா? நெடுக்காலபோவான் இதன் Female Versionஐ எழுதிப்போடலாமே? 

அதுதான் சரியான ஆளை கூப்பிட்டு இருக்கிறீர்களோ கலைஞன் அண்ணா.. நெடுக்கு பிறதர் இதை விட பிரமாதமாக எழுதிபோடுவார் கொஞ்ச நேரத்தில் Female Versionஐ ...

Link to comment
Share on other sites

அதற்கு முன்பே புடுங்க கூடியவற்றை நாம் புடுங்கிகொள்வதுதான் காதல்!

அப்படியென்றால் "காதலிப்பது எப்படி" என்ற தலைப்பை விட "ஏமாற்ற காதலிப்பது எப்படி" என்ற தலைப்பு பொருந்தும்.

Link to comment
Share on other sites

இப்படி எல்லாம் விஞ்ஞானத்தில.. போமிலா போட்டு கணக்குப் போடுறாப் போல காதலிச்சா.. அது எல்லாம் ஒரு காதலே இல்ல என்பது எனது அபிப்பிராயம். பல செயற்கைத் தனங்களோடு.. இவையும்.. போலியாக..! :):icon_idea:

அப்ப உண்மையா எப்பிடிக் காதலிக்கிறது என்கிறதை உங்கட அனுபவத்தில் இருந்து எழுதுங்கோவன்..! :D

Link to comment
Share on other sites

அப்ப உண்மையா எப்பிடிக் காதலிக்கிறது என்கிறதை உங்கட அனுபவத்தில் இருந்து எழுதுங்கோவன்..! :D

எல்லாரும் ஒரு முடிவோடுதான் இருக்கிறீர்கள் போல பாவம் ஏன்டா இதில் கருத்து எழுதினம் என்று ஒருதர் யோசிக்கப்போகிறார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் "காதலிப்பது எப்படி" என்ற தலைப்பை விட "ஏமாற்ற காதலிப்பது எப்படி" என்ற தலைப்பு பொருந்தும்.

"காதல்" இதை நீங்கள் பிழையாக விளங்கி வைத்திருப்பதுபோல் தெரிகின்றது........

நீங்கள் உண்மையாக காதலித்திருந்தால் எப்படி ஏமாற்றம் அடைய முடியும்?

மனதை விட்டு ஒருவரோடு ஒருவர் உண்மையாக காதலித்து பழகியிருந்தால் ???

இழப்பு ஒரேமாதிரித்தானே இருக்கும்.

இதில் எமாறுவதட்கும்....... ஏமாற்றுவதற்கும் என்ன இருக்கிறது?

Link to comment
Share on other sites

சுஜி, இந்த அறிவுரை ஆண்களுக்கு மட்டும்தானா? நெடுக்காலபோவான் இதன் Female Versionஐ எழுதிப்போடலாமே?

அதுதான் சரியான ஆளை கூப்பிட்டு இருக்கிறீர்களோ கலைஞன் அண்ணா.. நெடுக்கு பிறதர் இதை விட பிரமாதமாக எழுதிபோடுவார் கொஞ்ச நேரத்தில் Female Versionஐ ...

அப்ப உண்மையா எப்பிடிக் காதலிக்கிறது என்கிறதை உங்கட அனுபவத்தில் இருந்து எழுதுங்கோவன்..! :D

ஏற்கனவே நொந்து நொந்து நூலாப்போனவரை எல்லாரும் சேர்ந்து நூடில்ஸ் ஆக்க பாக்கிறீங்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதை நீ எடுத்தாயோ

அது அங்கிருந்து எடுக்கபட்டது

எதை நீ கொடுத்தாயோ

அது இங்கிருந்து கொடுக்கபட்டது

Link to comment
Share on other sites

"காதல்" இதை நீங்கள் பிழையாக விளங்கி வைத்திருப்பதுபோல் தெரிகின்றது........

நீங்கள் உண்மையாக காதலித்திருந்தால் எப்படி ஏமாற்றம் அடைய முடியும்?

மனதை விட்டு ஒருவரோடு ஒருவர் உண்மையாக காதலித்து பழகியிருந்தால் ???

இழப்பு ஒரேமாதிரித்தானே இருக்கும்.

இதில் எமாறுவதட்கும்....... ஏமாற்றுவதற்கும் என்ன இருக்கிறது?

உண்மையாக காதலிப்பவர்கள் இப்படி காதலிக்க மாட்டார்கள்.

அதோட எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். புடுங்கவும் நினைக்க மாட்டார்கள்.

எனவே மீண்டுமொரு முறை "காதலிப்பது எப்படி" என்ற தலைப்பில் எழுதப்பட்டிருப்பதை வாசியுங்கள் :).

எதை நீ எடுத்தாயோ

அது அங்கிருந்து எடுக்கபட்டது

எதை நீ கொடுத்தாயோ

அது இங்கிருந்து கொடுக்கபட்டது

என்ன திடீரென்று கிருஷ்ணனாகி விட்டீங்கள்? :o :o

இங்கு எதை எடுத்தாலும் அது இலவசமாக எடுக்கப்படவில்லை. அதன் பின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

எடுத்தவரின் உழைப்பாக இருக்கலாம் அல்லது கொடுத்தவரின் உழைப்பாக இருக்கலாம் அல்லது அவர்களின் பெற்றோரின் உழைப்பாக இருக்கலாம். :lol: :D

Link to comment
Share on other sites

1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்ல!.

7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்ல!.

Cool ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப

ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும்.

உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான

விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க.

முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.

இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...

படிச்சதில் பிடித்தது

http://tamilnanbarga...il-jokes?page=6

சுஜி இப்படி ஒருத்தரைப் பார்த்தல் உங்களுக்குக் காதல் வருமா? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்..

மடியோடு விளையாடும் சேயாக வேண்டும்... - தாயிற்கு அப்புறம் கிடைக்கும் அன்பு இதுதான்...ஒவ்வொரு ஆணும் தன்காதலியிடம் எதிர்பார்ப்பது இதைத்தான்.....நாங்கள் வளர்ந்தாலும் மனம் எப்போதும் அந்தக் குழந்தைக் கால இனிமைகளை ஓயாது தேடிக்கொண்டிருக்கிறது...வளர்ந்த பின்னால் தாய்மடியில் பெறமுடியாத அந்த ஜீவ அன்பை தன் காதலியிடம் தேடுகிறது ஒவ்வொரு உயிரும்.....

ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே-

உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை... - இது அன்பின் முக்தி நிலை...

நான் காணும் உலகங்கள் நீ காணவேண்டும்..

நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்... - மனதால் ஒன்று பட்டு நேசிப்பில் விழுந்தவர்களின் எண்ணங்களும்,சிந்தனையும்,செயலும்,விருப்புகளும்,வெறுப்புகளும் ஒன்றாகவே இருக்கும் எப்போதும்...

பாலோடு பழம் யாவும் உனக்காகவேண்டும்..

பாவை உன் முகம் பார்த்து பசியாறவேண்டும்..-இது அன்பு...உண்மையான நேசிப்பு...

லவ்வெண்டால் இப்பிடித்தான்யா இருக்கவேண்டும்...இப்பிடி ஒரு காதல் அமையவும் ஒரு கொடுப்பினை இருக்கவேணும்... :):(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் றாமா பண்ணும் இடம்...காதல். :(

இது தவறு யாயினி.... அன்பைத் தவிர்த்து வேறு எதையாவது தேடும் ஆண்களுக்கு/பெண்களுக்கு காதல் பொய்யாக இருக்கலாம்... காதல் பொய்யா உண்மையா என்பது உங்களின் அல்லது உங்களை விரும்புவரின் தேடலில் தங்கியிருக்கிறது...இதில் சமபந்தப்பட்ட இருவரில் யாராவது ஒருவரின் தேவை அன்பைத்தவிர்த்து வேறு ஏதாவது ஒன்று ஆகும்போதுதான் காதல் றாமா ஆகிறது....அப்படியான இடத்தில் ஆண்மட்டும் அல்ல பெண்களும் றாமா போடலாம்... :):(

Link to comment
Share on other sites

ஆமாம் நானும் காலையில் இருந்தே பார்க்கிறேன் வேறு எங்காவது தலைப்பில் இணைத்து விட்டமா சரியாகத்தான் இணைத்திருக்கிறோம் எல்லாருமே சிரிக்காமல் ஏன் இவ்வளவு சீரியஸ்சாக இருக்கிறீர்கள்

சுஜி இப்படி ஒருத்தரைப் பார்த்தல் உங்களுக்குக் காதல் வருமா? :rolleyes:

ஏன் இவ்வளவு கொலைவெறி என்மேல் அண்ணே... நான் ஒரு பட்டாம்பூச்சி காதல் வலையில் சிக்கப்போவதில்லை..

Link to comment
Share on other sites

ஆண்கள் றாமா பண்ணும் இடம்...காதல்.:(

நீங்கள் நினைப்பது தவறு யாயினி ஆண்களில் உண்மையாக காதலிப்பவர்களும் இருக்கிறார்கள்...உங்களுக்கானவர் உங்களை தேடி வரும்போது நிச்சயம் அது புரியும்... ஒரு பக்கமே தவறுகளை சுட்டிக்காட்ட முடியாது இரு பக்கமும் தவறுகள் இருக்கின்றது

Link to comment
Share on other sites

இது தவறு யாயினி.... அன்பைத் தவிர்த்து வேறு எதையாவது தேடும் ஆண்களுக்கு/பெண்களுக்கு காதல் பொய்யாக இருக்கலாம்... காதல் பொய்யா உண்மையா என்பது உங்களின் அல்லது உங்களை விரும்புவரின் தேடலில் தங்கியிருக்கிறது...இதில் சமபந்தப்பட்ட இருவரில் யாராவது ஒருவரின் தேவை அன்பைத்தவிர்த்து வேறு ஏதாவது ஒன்று ஆகும்போதுதான் காதல் றாமா ஆகிறது....அப்படியான இடத்தில் ஆண்மட்டும் அல்ல பெண்களும் றாமா போடலாம்... :):(

சுபேஸ்.. என்ன ஆச்சரியம்.. :D

இப்பிடியான டயலாக்குகளைத்தான் நானும் முந்தி சொல்லிக்கொண்டிருந்தனான்.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ்.. என்ன ஆச்சரியம்.. :D

இப்பிடியான டயலாக்குகளைத்தான் நானும் முந்தி சொல்லிக்கொண்டிருந்தனான்.. :icon_mrgreen:

ஓ...அப்ப நான் சொன்னதையே விளிம்பு நிலைக் கருத்து எண்டுறவங்கள்... :icon_mrgreen: உங்களை மாதிரி உள்ள விளாதவரைக்கும் நான் பாதுகாப்பாக இருப்பன் என்பதை விழுந்து கிடந்தபடி ஒலிக்கும் உங்கடை அவலக்குரல் எனக்கு எச்சரிக்கிறது அண்ணா... :lol::D

Link to comment
Share on other sites

மோட்டார் சயிக்கிளில டிப் டாப் ஆக உடையணிந்து சண் கிளாசுடன் மினக்கெட்டவரை விட்டு விட்டு,

சாறத்துடன் வாயில் பீடாவுடன் சயிக்கிளில் சுத்தியவனுக்கு கடிதம் கொடுத்த பெட்டைகளும் இருக்கினம் .

அதற்கெல்லாம் மச்சம் வேண்டும் .

Link to comment
Share on other sites

ஆமாம் நானும் காலையில் இருந்தே பார்க்கிறேன் வேறு எங்காவது தலைப்பில் இணைத்து விட்டமா சரியாகத்தான் இணைத்திருக்கிறோம் எல்லாருமே சிரிக்காமல் ஏன் இவ்வளவு சீரியஸ்சாக இருக்கிறீர்கள்

:):lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.