Jump to content

''கஞ்சா''


Recommended Posts

கஞ்சா புகைப்பது பற்றி தமிழர்களாகிய உங்கள் கருத்து என்ன?

கஞ்சா புகைப்பது எண்டா வெறிக்குட்டிகள் மாதிரி நாள் முழுவதும் கஞ்சா புகைப்பதல்ல..

சாதாரணமாக மதுஅருந்துவது போல் கஞ்சா புகைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

நன்றி

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வரவு நல்லாயிருக்கு

வரவேற்கின்றேன் தங்களை...

தங்களிடமுள்ள திறமைகளை எமது மக்களின் விடிவுக்காய் தாருங்கள்

நன்றி :rolleyes:

Link to comment
Share on other sites

தூற்றுதல் ஒழி

நேர்படப் பேசு

சொல்வது தெளிந்து சொல்

பூமி இழந்திடேல்

தோல்வியிற் கலங்கேல்

செய்வது துணிந்து செய்.

பனங்காய்க்கு ஆதியின் முதல் மரியாதை. :rolleyes:

Link to comment
Share on other sites

கிழமைக்கு ஓரிரு கஞ்சா (I mean கஞ்சா பீடி) புகைப்பது தேக ஆரோக்கியத்திற்கு நலம் என்று சித்த மருத்துவக் குறிப்புகளில் வாசித்த ஞாபகம். மற்றும் கஞ்சா துளிரை அரைத்து ஆட்டு இறைச்சி கறியுடன் சமைத்து சாப்பிடுவதும் உடலுக்கு நன்மை பயக்கும் என வாசித்த ஞாபகம். :blink:

Link to comment
Share on other sites

தங்களிடமுள்ள திறமைகளை எமது மக்களின் விடிவுக்காய் தாருங்கள்

நன்றி :rolleyes:

என்ன கஞ்சா அடிக்கிறதையோ???36_1_19.gif

Link to comment
Share on other sites

என்ன கஞ்சா அடிக்கிறதையோ???36_1_19.gif

:lol:

நானும் யோசித்தனான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போதையூட்டும் பொருட்கள் அனைத்துமே உங்களின் இயல்பு வாழ்க்கைக்கு குழிபறிப்பன.

கஞ்சாவில் உள்ள வேதியல் நரம்பு மண்டலத்தில் செல்வாக்குச் செய்வதால் நீங்கள் அதற்கு அடிமையாவதோடு மட்டுமன்றி உங்கள் நரம்பு மண்டலம் சிறுகச் சிறுக அதன் இயல்பை இழக்கும். இதனால் உங்களின் மரணத்தை நீங்கள் விரைந்து அழைத்துக் கொள்கிறீர்கள் என்பதை விளங்கிக் கொண்டு போதையூட்டும் பொருட்களை கையில் எடுக்கலாம்.

இவை உங்களை மட்டுமல்ல.. உங்களை சார்ந்தவர்களையும் அழிக்கவல்லன..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த குளிசை மருந்துமாத்திரையள்ளை என்ன கலந்து கிடக்கெண்டு ஆராவது உள்ளதை சொல்லுறியளே?

Link to comment
Share on other sites

கஞ்சா புகைப்பது பற்றி தமிழர்களாகிய உங்கள் கருத்து என்ன?

கஞ்சா புகைப்பது எண்டா வெறிக்குட்டிகள் மாதிரி நாள் முழுவதும் கஞ்சா புகைப்பதல்ல..

சாதாரணமாக மதுஅருந்துவது போல் கஞ்சா புகைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

நன்றி

போதையில் ஏது அளவு..?கொஞ்சம் குடித்தால் என்ன அதிலே மூழ்கிக்கிடாந்தாலென்ன..எல்லாமே போதைதான்..கஞ்சா குடி ஆனால் கொஞ்சமாகக்குடிக்கலாம் என்பது கொலை செய்யலாம் ஆனால் நோகாமல் கொலை செய் என்பது போல் உள்ளது...மனிதனை அடிமையாக்கும் ஒரு கொடிய போதைப்பொருள் இந்தக்கஞ்சா இதனால் பலகுடும்பங்கள் சீரழிகின்றன..முதலில் கொஞ்சமாக பொழுதுபோக்கிற்கு ஆரம்பிப்பவர்கள் பின்னர் அதற்கு அடிமையாகி சிக்கிச்சீரழிந்து சின்னாபின்னமாகின்றனர்..கஞ்சா குடித்திருக்கும்போது தற்காலிகமாக சுயமாக சிந்திக்கும் திறனை இழந்துவிடுகிறார்கள்.அதனால் அவர்கள் தங்கள் உடலை கட்டுப்படுத்தமுடியாமல் இருப்பார்கள்.அந்த நேரத்தில் அவர்களின் ஆழ்மனத்தில் பதிந்துள்ளவற்றை செயலாக்க முனைவார்கள்..இதனால் பல விபரீதங்கள் நேருகின்றன...இவ்வளவு கொடிய ஒரு போதைப்பொருளை குடித்து ஒரு மனிதன் உயிர்வாழ வேண்டுமா? சிரித்து வாழவேண்டுமா..? பிறர் சிரிக்க வாழவேண்டுமா..?கஞ்சா குடிப்பவர்களே..குடிக்க நினைப்பவர்களே..அதை விற்பவர்களே சிந்தியுங்கள்..வாழ்வதற்கே தானே நாம் இந்த மண்ணில் பிறந்தேம்..அந்த வாழ்க்கையை வீணாக்கலமா.?மடிந்து விழும் மரம் கூட விறகாக வீழ,வாழ்ந்து விழும் மனிதன் போதையில் விழுந்து வெறும் மண்ணாவதா?

தேடிக்கஞ்சா தினம் குடித்து

தெருச்சண்டை பல செய்து

வேடிக்கை மனிதராய் உலாவி

வெறும் வீணராய் வாழ்ந்து

யாருக்கும் உபயோகமற்று

யாவரும் வெறுக்க

பேருக்கு வாழ்ந்துவிட்டு

பெருஞ்சுமையாய் இருந்துவிட்டு

மானமில்லா மனித விலங்காய்

மண்ணில் விழலாமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சாவும் போதை பொருளும் வேறு என்றே நினைக்கிறேன். படிக்கிற காலத்தில் கஞ்சா அடிச்சு பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது ஆனாலும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கஞ்சா அடிச்சால், சிரிச்சு கொண்டு இருப்பினம் எண்டு கேள்வி பட்டு இருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அடிச்சு பார்த்திட்டு சொல்லுறேன். :wub:

Link to comment
Share on other sites

கஞ்சா மர்ஜுவானா சூஸ்தி கட்டு கிறாஸ் என்று மென்மையான போதைப் பொருட்களை மருந்து கடைகளில் வாங்குவதற்கு சில நாடுகளில் அரசே அனுமதித்துள்ளது. உடல் உபாதைகளுக்கு மருந்தாக மட்டும் பாவிப்பதற்கு. மாறாக இதற்கு அடிமையாகக்கூடிய ஆபத்துமுண்டு.

Link to comment
Share on other sites

கஞ்சா புகைப்பது பற்றி என் கருத்து,

மதுவை விட பலமடங்கு தீங்கற்றது. புகையிலை அடிமைப்படுத்தும். கஞ்சா அடிமைப்படுத்தாது. அடிமைபடுத்தும் சக்தியும் இதற்க்கு கிடையாது. இதன் சக்தி என்ன எண்டால், உங்கள் உணர்ச்சிகளை பல பல மடங்கு அதிகப்படுத்தும். எதை செய்தாலும் 100% உன்னிப்புடன் செய்யலாம். அதேநேரம் உங்களை அதிகம் ஜோசிக்கவைக்கும். செய்வதை திரம்பட செய்யலாம்.. நீருபிக்கப்பட்ட உண்மை. கவிதைகள் இயற்றும் போது பாரதி மட்டுமல்ல ஷேக்ஸ்பியரும் கஞ்சா புகைப்பவர்தான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏன் இந்த தடை..?

சாதரணமாக 100 வாட் லைட்டில் 2 மாசத்தில் அறுவடை செய்து மாசக்கணக்கில் உபயோகிக்ககூடிய இந்த சோமபண்டத்தை அரசாங்கங்களுக்கு வரி சேர்க்கும் கொழுத்த பூனைகள் சிதம்பர சக்கரத்தை பேய் பாக்கிறமாதிரி பார்க்கின்றன..

http://www.yarl.com/forum3/public/style_emoticons/#EMO_DIR#/laugh.gif )

அளவுக்கு மிஞ்சினால் கஞ்சா மட்டுமல்ல கத்தரிக்காய்கூட நஞ்சுதான்.

Link to comment
Share on other sites

கஞ்சா புகைப்பது பற்றி என் கருத்து,

மதுவை விட பலமடங்கு தீங்கற்றது. புகையிலை அடிமைப்படுத்தும். கஞ்சா அடிமைப்படுத்தாது. அடிமைபடுத்தும் சக்தியும் இதற்க்கு கிடையாது.

இதன் சக்தி என்ன எண்டால், உங்கள் உணர்ச்சிகளை பல பல மடங்கு அதிகப்படுத்தும். எதை செய்தாலும் 100% உன்னிப்புடன் செய்யலாம். அதேநேரம் உங்களை அதிகம் ஜோசிக்கவைக்கும். செய்வதை திரம்பட செய்யலாம்.. நீருபிக்கப்பட்ட உண்மை. கவிதைகள் இயற்றும் போது பாரதி மட்டுமல்ல ஷேக்ஸ்பியரும் கஞ்சா புகைப்பவர்தான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அளவுக்கு மிஞ்சினால் கஞ்சா மட்டுமல்ல கத்தரிக்காய்கூட நஞ்சுதான்.

உண்மை அனுபவித்தவன் சொல்கின்றேன் , கஞ்சா அல்ல கட்டு மற்றும் கிறாஸ் மற்றும் எதோவெல்லாம் கடந்த 30வருடங்களாக தொடுவதில்லை. கட்டின் வேலை நமது உணர்வுகளை மென்மையாக்கும் சிந்தனை அளவுகடந்து ஓடும். எந்த விடயம் பற்றியும் மிக ஆழமாக சிந்தித்து பதில் சொல்லலாம்.ஞானிபோல் பதில் கூறமுடியும்.மனதை ஒருமைப்படுத்த முடியும்.

Link to comment
Share on other sites

போதையூட்டும் பொருட்கள் அனைத்துமே உங்களின் இயல்பு வாழ்க்கைக்கு குழிபறிப்பன. இவை உங்களை மட்டுமல்ல.. உங்களை சார்ந்தவர்களையும் அழிக்கவல்லன..!

மூடநம்பிக்கை.. விடியவிடிய குடிக்கும் வெள்ளையர் நாடுகளில், ஏன் நாம் அகதிகளாக இருக்கிறோம்?

அட்லீஸ்ட் பெரிய படிப்பு படிக்க அறா விலை கொடுத்து வந்திருக்கிறோம்..? :lol:

போதை.... நல்லது. உங்களை, உங்கள் இனத்தை, நாட்டை, செழித்து வாழவைக்கும்.. டீவியை போட்டு பாருங்கோ..

Link to comment
Share on other sites

உண்மை அனுபவித்தவன் சொல்கின்றேன் , கஞ்சா அல்ல கட்டு மற்றும் கிறாஸ் மற்றும் எதோவெல்லாம் கடந்த 30வருடங்களாக தொடுவதில்லை. கட்டின் வேலை நமது உணர்வுகளை மென்மையாக்கும் சிந்தனை அளவுகடந்து ஓடும். எந்த விடயம் பற்றியும் மிக ஆழமாக சிந்தித்து பதில் சொல்லலாம்.ஞானிபோல் பதில் கூறமுடியும்.மனதை ஒருமைப்படுத்த முடியும்.

மாசத்துக்கு ரெண்டுதரம் மூன்டுதரம் நன்பர்களுடன் புகைப்பேன்.. அதற்க்குமேல் புகைக்க வீட்டில் அனுமதியில்லை. மனுசி, நெடுக்காலபோவனைவிட நூதனம். நான் வாழ்க்கையில் மதுவோ சிகரட்டொ தொட்டதில்லை.. http://www.yarl.com/forum3/public/style_emoticons/#EMO_DIR#/laugh.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாசத்துக்கு ரெண்டுதரம் மூன்டுதரம் நன்பர்களுடன் புகைப்பேன்.. அதற்க்குமேல் புகைக்க வீட்டில் அனுமதியில்லை. மனுசி, நெடுக்காலபோவனைவிட நூதனம். நான் வாழ்க்கையில் மதுவோ சிகரட்டொ தொட்டதில்லை.. வருசத்துக்கு முதல் வளர்த்த 4 செடிகளிள் இருந்து பாடம் செய்த பூ இன்னும் இருக்கு.. :lol:

நீங்கள் சொல்லத்தேவையில்லை

தங்களது சில எழுத்துக்களில் அது எமக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது

Link to comment
Share on other sites

மாசத்துக்கு ரெண்டுதரம் மூன்டுதரம் நன்பர்களுடன் புகைப்பேன்.. அதற்க்குமேல் புகைக்க வீட்டில் அனுமதியில்லை. மனுசி, நெடுக்காலபோவனைவிட நூதனம். நான் வாழ்க்கையில் மதுவோ சிகரட்டொ தொட்டதில்லை.. வருசத்துக்கு முதல் வளர்த்த 4 செடிகளிள் இருந்து பாடம் செய்த பூ இன்னும் இருக்கு.. :lol:

நண்பரே அம்ஸ்ரடாமில் தெருவுக்கு தெரு கோப்பிக்கடையுண்டு அங்கு விளக்கெண்ணைகள் போனால் பிரச்சனைதான். அங்கு போனால் அப்பவே கேட்பார்கள் எந்த நாடுவேண்டுமென்று அது சர்வ சாதாரணமானவிடயம்.இது ஒன்றும் பாரதுரமான விடயமல்ல.பாவம் நம்மடசனம் உலகம் எப்படி இருக்கென்று வீட்டுக்குள்ளேயே இருந்து சிந்திப்பவர்கள்.
Link to comment
Share on other sites

நண்பரே அம்ஸ்ரடாமில் தெருவுக்கு தெரு கோப்பிக்கடையுண்டு அங்கு விளக்கெண்ணைகள் போனால் பிரச்சனைதான். அங்கு போனால் அப்பவே கேட்பார்கள் எந்த நாடுவேண்டுமென்று அது சர்வ சாதாரணமானவிடயம்.இது ஒன்றும் பாரதுரமான விடயமல்ல.பாவம் நம்மடசனம் உலகம் எப்படி இருக்கென்று வீட்டுக்குள்ளேயே இருந்து சிந்திப்பவர்கள்.

அண்ணே.. யூனியில் படிக்கும்போது அடிக்கடி ஆம்ஸ்டர்டாம் போவோம்.. என் ஸ்டேக் நைட்கூட ஆம்ஸ்டர்டாம்தான்.. மனைவியை சந்தித்த பிறகு, மற்ற எல்லா சுதந்திரங்கள் போல இதுவும் முடிவுக்கு வந்துவிட்டது.. தமிழ்சனம் போக்கு ஒரு போக்கு.. கதச்சு பிரயோசனமில்லை.. அப்படியா எண்டு கேட்டுவிட்டு போய்கொண்டே இருக்கவேண்டியதுதான்..

நீங்கள் சொல்லத்தேவையில்லை

தங்களது சில எழுத்துக்களில் அது எமக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது

விசுக்கோத்துதனமாய் கருத்தெழுதிகொண்டு திரிவதாய் பலரிடம், முக்கியமாக மேதகு தயா அவர்களிடம் ஏச்சு வாங்கின நீங்கள் என் கருத்துகளில் என்ன குழப்பம் கண்டீங்கள்..? http://www.yarl.com/forum3/public/style_emoticons/#EMO_DIR#/laugh.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சோறுகளை வெறுக்கும்போதே தெரிந்து கொண்டேன்

ஆனால் தங்களுடன் தொடர்ந்து எழுதவிரும்பவில்லை

நன்றி

வணக்கம் :(

Link to comment
Share on other sites

நீங்கள் சோறுகளை வெறுக்கும்போதே தெரிந்து கொண்டேன்

ஆனால் தங்களுடன் தொடர்ந்து எழுதவிரும்பவில்லை

நன்றி

வணக்கம் :(

சோறுகளைதான் வெறுக்கிறேன்.. தமிழர்களை அல்ல.. விளங்கிக்கொள்ளுங்கோ.. இதுக்கு காரணம் கூட ஒருவகை இயலாமைதான்.

என் அம்மா அப்பா கூட சோறுகள்தான்.. அதுக்காக கிண்டல்தான் செய்யமுடியும்.. உங்களைமாதிரி இனி கதை இல்லை எண்டு முறிப்பதா?

Link to comment
Share on other sites

மாசத்துக்கு ரெண்டுதரம் மூன்டுதரம் நன்பர்களுடன் புகைப்பேன்:

பனங்காய்,

இரண்டு மூன்று நான்காகும். எல்லாம் பகைதான் மிஞ்சும்.

உறவுகளே

எனது அனுபவத்தில் சொல்கிறேன்.

கஞ்சா போதை மனதை மயக்கும்.

ஹெராயின் போதை இன்னும் கேட்கும் நீட்டிச்செல்லும் - எல்லாம் அழிவிற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோறுகளைதான் வெறுக்கிறேன்.. தமிழர்களை அல்ல.. விளங்கிக்கொள்ளுங்கோ.. இதுக்கு காரணம் கூட ஒருவகை இயலாமைதான்.

என் அம்மா அப்பா கூட சோறுகள்தான்.. அதுக்காக கிண்டல்தான் செய்யமுடியும்.. உங்களைமாதிரி இனி கதை இல்லை எண்டு முறிப்பதா?

சரி

அப்போ போன கிழமைவரை

ராஜீவை நெஞ்சிலும் இந்தியாவை தலையிலும் சுமந்தது............??? :(

Link to comment
Share on other sites

கஞ்சா புகைப்பது பற்றி என் கருத்து,

மதுவை விட பலமடங்கு தீங்கற்றது. புகையிலை அடிமைப்படுத்தும். கஞ்சா அடிமைப்படுத்தாது. அடிமைபடுத்தும் சக்தியும் இதற்க்கு கிடையாது. இதன் சக்தி என்ன எண்டால், உங்கள் உணர்ச்சிகளை பல பல மடங்கு அதிகப்படுத்தும். எதை செய்தாலும் 100% உன்னிப்புடன் செய்யலாம். அதேநேரம் உங்களை அதிகம் ஜோசிக்கவைக்கும். செய்வதை திரம்பட செய்யலாம்.. நீருபிக்கப்பட்ட உண்மை. கவிதைகள் இயற்றும் போது பாரதி மட்டுமல்ல ஷேக்ஸ்பியரும் கஞ்சா புகைப்பவர்தான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏன் இந்த தடை..?

சாதரணமாக 100 வாட் லைட்டில் 2 மாசத்தில் அறுவடை செய்து மாசக்கணக்கில் உபயோகிக்ககூடிய இந்த சோமபண்டத்தை அரசாங்கங்களுக்கு வரி சேர்க்கும் கொழுத்த பூனைகள் சிதம்பர சக்கரத்தை பேய் பாக்கிறமாதிரி பார்க்கின்றன.. ஒண்டும் ஒண்டும் ரெண்டு. (நெருப்பு நீலமேகம் போஸ்டை கவனிக்கவும்... :lol: )

எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் சொந்த உபயோகத்துக்கு மட்டும் பாவிக்கலாம். விதைகள் உபகரணங்கள், சாதரணமாக விற்பனைக்குண்டு. கடைகள் தொடக்கம் ஒன்லைன் சைட்க்கள்... ஈ-பேய் வரை சாதரணமாக வாங்கி வீட்டுக்குள் பயிர் செய்யலாம்.

அடுத்தவர்க்கு கஞ்சாவைப்பற்றி நற்சான்று கொடுக்கும் நீர் உமது மகனிற்கோ/மகளிற்கோ அதை வாங்கிக்கொடுத்து அழகு பார்ப்பீரா? தலை வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும்..சமூகத்தை கெடுக்கும் விசவிதைகளை பரப்புபவர்கள் தங்கள் வீட்டிற்குள் மட்டும் விதிவிலக்கு கொடுத்திடுவார்கள்..இந்த திரியை பாத்துவிட்டு எத்தனை பேர் இதை நல்லதென்று சொல்லி வாங்கி பாவித்து அநியாயமாக அடிமையாகப்போகிறார்களோ..எல்லோரும் உம்மைப்போல கட்டுப்பாட்டுடன் புகைக்ககூடும் என்று எதிர்பார்ப்பது மடைத்தனம்..இதில வேற அதை எப்படி வளர்த்து பராமரிப்பது என்று குறிப்பு வேற..விளங்குமடா சாமி..கஞ்சா அடிப்பவனெல்லம் பாரதியும் ஷேக்ஸ்பியரும் ஆகமுடியுமா..? பரதேசியாகத்தான் முடியும்..என்ன ஒரு அறிவார்ந்த உவமானம்..! வெள்ளைக்காறன் செய்வதெல்லாம் சரியென்று சொல்லுற நீர் அவன் ஈராக்கில போய் குண்டு போட்டதும் எங்கட நாடுகளை எல்லாம் அடிமை கொண்டு எங்கட வளங்களை எல்லாம் சுரண்டி அடிமைகளாய் கருப்பர்களை நடத்தி இண்டைக்கு அதில குளிர்காய்ந்து கொண்டிருப்பதையும் சரியென்று சொல்வீர்போல..

சோறுகளைதான் வெறுக்கிறேன்.. தமிழர்களை அல்ல.. விளங்கிக்கொள்ளுங்கோ..

தமிழர்களுக்கு நீர் கொடுக்கும் வியாகியானம் என்ன? வெள்ளைக்காரன் போல் அவன் கலாச்சாரத்தில் வாழ்ந்தால் அவன் தமிழன் என்றால் அவனை ஏன் தமிழனென்று அழைப்பான்?

விடியவிடிய குடிக்கும் வெள்ளையர் நாடுகளில், ஏன் நாம் அகதிகளாக இருக்கிறோம்?

போதை.... நல்லது. உங்களை, உங்கள் இனத்தை, நாட்டை, செழித்து வாழவைக்கும்.. டீவியை போட்டு பாருங்கோ..

போதைக்கும் நாங்கள் அகதியானதிற்கும் சம்பந்தம் கண்டு பிடிக்கும் உம் அறிவிருக்கே..அது இன்னமும் போதையில் தான் இருக்கிறது...

Link to comment
Share on other sites

பனங்காய்,

இரண்டு மூன்று நான்காகும். எல்லாம் பகைதான் மிஞ்சும்.

உறவுகளே

எனது அனுபவத்தில் சொல்கிறேன்.

கஞ்சா போதை மனதை மயக்கும்.

ஹெராயின் போதை இன்னும் கேட்கும் நீட்டிச்செல்லும் - எல்லாம் அழிவிற்கு.

மாசத்துக்கு 2 3 தரம் கடந்த 8 வருடங்களாக.. இந்த ரேஞ்சில், இன்னுமொரு 20 வருசம் கழித்து கொக்கோயின் நக்கலாம் எண்டு இருக்கிறேன்

:rolleyes:

221734_1.jpg

ஒரு நாளைக்கு ஒரு பேகர் சாப்பிட்டவர் இப்படித்தான் கெபாப், கறி, சோறு, கிரிஸ்ப் எண்டு கொட்ட வெளிக்கிட்டு இப்ப நிலமையை பாருங்கோ..

மனிதர்களை மிருகங்களிடம் இருந்து பிரிக்கும் பல விடயங்களில் முக்கியமானது... கட்டுப்பாடு.

சரி

அப்போ போன கிழமைவரை

ராஜீவை நெஞ்சிலும் இந்தியாவை தலையிலும் சுமந்தது............??? :(

கண்ணால் பார்ப்பதும் காதால் கேட்பதும் மெய்யல்ல. தீர அறிந்து உணர்வதே உண்மை. :lol:

அப்டீயா? :lol:

Link to comment
Share on other sites

அடுத்தவர்க்கு கஞ்சாவைப்பற்றி நற்சான்று கொடுக்கும் நீர் உமது மகனிற்கோ/மகளிற்கோ அதை வாங்கிக்கொடுத்து அழகு பார்ப்பீரா? தலை வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும்..

சமூகத்தை கெடுக்கும் விசவிதைகளை பரப்புபவர்கள் தங்கள் வீட்டிற்குள் மட்டும் விதிவிலக்கு கொடுத்திடுவார்கள்..இந்த திரியை பாத்துவிட்டு எத்தனை பேர் இதை நல்லதென்று சொல்லி வாங்கி பாவித்து அநியாயமாக அடிமையாகப்போகிறார்களோ..எல்லோரும் உம்மைப்போல கட்டுப்பாட்டுடன் புகைக்ககூடும் என்று எதிர்பார்ப்பது மடைத்தனம்..இதில வேற அதை எப்படி வளர்த்து பராமரிப்பது என்று குறிப்பு வேற..விளங்குமடா சாமி..கஞ்சா அடிப்பவனெல்லம் பாரதியும் ஷேக்ஸ்பியரும் ஆகமுடியுமா..? என்ன ஒரு அறிவார்ந்த உவமானம்..!

வெள்ளைக்காறன் செய்வதெல்லாம் சரியென்று சொல்லுற நீர் அவன் ஈராக்கில போய் குண்டு போட்டதும் எங்கட நாடுகளை எல்லாம் அடிமை கொண்டு எங்கட வளங்களை எல்லாம் சுரண்டி அடிமைகளாய் கருப்பர்களை நடத்தி இண்டைக்கு அதில குளிர்காய்ந்து கொண்டிருப்பதையும் சரியென்று சொல்வீர்போல..

தமிழர்களுக்கு நீர் கொடுக்கும் வியாகியானம் என்ன? வெள்ளைக்காரன் போல் அவன் கலாச்சாரத்தில் வாழ்ந்தால் அவன் தமிழன் என்றால் அவனை ஏன் தமிழனென்று அழைப்பான்?

போதைக்கும் நாங்கள் அகதியானதிற்கும் சம்பந்தம் கண்டு பிடிக்கும் உம் அறிவிருக்கே..அது இன்னமும் போதையில் தான் இருக்கிறது...

உங்கல் குழந்தைகளுக்கு சாராயமும் சிகரட்டும் வாங்கிகொடுப்பீர்களா?

முதல் பந்தியில் உள்ள மிச்சத்துக்கு... வெல்கம் டு இன்டெர்னெட் ரெவலூஷன் அன்ட் குளோபலைஷேஷனுங்கோ..

ரோமர் இங்கிலாந்தில் செய்யதய்யா.. இங்கிலாந்துக்காரன்.. இராக்கில்,இலங்கையில் செய்துவிட்டான்? உலக வாழ்வியல் படிமுறை என்டால் என்ன எண்டு தெரியும்தனே?

2ம், 3ம் பந்திக்கு.. அப்டீயா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.