Jump to content

கோத்தாவுடன் சுப்பிரமணியன் சுவாமி ஆலோசனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Gota-Swamy.jpg

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாஜகவின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. 

இந்தச் சந்திப்பில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும், பாஜக குழுவினரும் பங்கேற்றனர்.

Gota-Swamy-meet.jpg

 

http://www.puthinappalakai.com/view.php?20140723110939

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10449456_1510526159177463_28265634877100

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம்.. மோடி ஐநா விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுறார்.. இன்னொரு பக்கம் சுப்பிரமணியம் சுவாமியை போர்க்குற்றவாளிகளை தாஜா பண்ண அனுப்புகிறார்..

 

இதுக்கு சமாந்திரமாக.. நம்ம சம்பந்தன்..

 

தமிழீழத்தைக் கைவிடுறார்... சிங்கள மக்களோடு இணைந்து ஒரு தீர்வை பெறப் போறார்...

 

என்ன நடக்கு என்று மக்களே உங்களுக்குப் புரியுது..

 

சம்பந்தன் வீட்டில ஏதாவது இழவு விழுந்திருக்குது.. கடந்த 40 வருசத்தில...?????!

 

இன்னும் இந்தியாவை நம்ப என்ன இருக்குது..????????????????????! :(:rolleyes:

Link to comment
Share on other sites

சுப்பிரமணிய சாமிக்கு தமிழர்கள் மேல் ஏன் இந்தளவு கடுப்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணிய சாமிக்கு தமிழர்கள் மேல் ஏன் இந்தளவு கடுப்பு 

 

அவரது பித்தலாட்டங்களை  பின்பற்ற

புலிகள் வர  மறுத்துவிட்டனராம்

 

நன்றாக  கவனித்தால் புரியும்

இவரது வெறுப்பென்பது புலிகள் சார்ந்ததாக  மட்டுமே  இருக்காது

தமிழருக்கும் எதுவும் கிடைத்துவிடக்கூடாது என்பதாக  இருக்கும்

அதை

அவரை

அவரது செல்லாக்கை ஆதரிப்பவர்களும் எம்மில் உளர்

 

இவர் போன்றவர்கள்  ஆபத்தானவர்கள்

ஆரம்பத்திலேயே தள்ளிவைக்கப்படவேண்டியவர்கள்

அதைத்தான் புலிகள் செய்தார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரது பித்தலாட்டங்களை  பின்பற்ற

புலிகள் வர  மறுத்துவிட்டனராம்

 

நன்றாக  கவனித்தால் புரியும்

இவரது வெறுப்பென்பது புலிகள் சார்ந்ததாக  மட்டுமே  இருக்காது

தமிழருக்கும் எதுவும் கிடைத்துவிடக்கூடாது என்பதாக  இருக்கும்

அதை

அவரை

அவரது செல்லாக்கை ஆதரிப்பவர்களும் எம்மில் உளர்

 

இவர் போன்றவர்கள்  ஆபத்தானவர்கள்

ஆரம்பத்திலேயே தள்ளிவைக்கப்படவேண்டியவர்கள்

அதைத்தான் புலிகள் செய்தார்கள்

 

நூற்றுக்கு நூறுவீதம் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தப்பு செய்பவர்களை தள்ளி வைப்பது பயங்கரவாதம்.
பயங்கரவாத்தை புலிகள் முன்னெடுத்ததால் அவர்களை தள்ளிவைக்க வேண்டி வந்து விட்டது.
 
தப்பு செய்பவர்களுக்கு கூட்டி கொடுத்து அரசியல் செய்ய வேண்டும் அதுதான் சாமர்த்தியம்.
Link to comment
Share on other sites

புலிகளே தள்ளி வைத்த சுவாமியை இந்திய ஆழும் அரசு பி ஜே பி இலங்கை அரசை சந்திக்க அனுப்பியிருக்கு . :icon_mrgreen:

இவங்கள் எல்லாம் எப்படி இந்தியாவை ஆள மக்கள் வாக்கு போட்டார்களோ . :lol:

 

சீமான் மாதிரி ஒரு சண்டியரை இந்திய பிரதமர் ஆக்கினால் சீனா ,பாகிஸ்தான் ,சிறிலங்கா அனைத்திற்கும் ஒரே அடியில் பாடம் படிப்பிக்கலாம்.

மோட்டு இந்திய மக்கள் . :D  

Link to comment
Share on other sites

அவரது பித்தலாட்டங்களை பின்பற்ற

புலிகள் வர மறுத்துவிட்டனராம்

நன்றாக கவனித்தால் புரியும்

இவரது வெறுப்பென்பது புலிகள் சார்ந்ததாக மட்டுமே இருக்காது

தமிழருக்கும் எதுவும் கிடைத்துவிடக்கூடாது என்பதாக இருக்கும்

அதை

அவரை

அவரது செல்லாக்கை ஆதரிப்பவர்களும் எம்மில் உளர்

இவர் போன்றவர்கள் ஆபத்தானவர்கள்

ஆரம்பத்திலேயே தள்ளிவைக்கப்படவேண்டியவர்கள்

அதைத்தான் புலிகள் செய்தார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளே தள்ளி வைத்த சுவாமியை இந்திய ஆழும் அரசு பி ஜே பி இலங்கை அரசை சந்திக்க அனுப்பியிருக்கு . :icon_mrgreen:

இவங்கள் எல்லாம் எப்படி இந்தியாவை ஆள மக்கள் வாக்கு போட்டார்களோ . :lol:

 

சீமான் மாதிரி ஒரு சண்டியரை இந்திய பிரதமர் ஆக்கினால் சீனா ,பாகிஸ்தான் ,சிறிலங்கா அனைத்திற்கும் ஒரே அடியில் பாடம் படிப்பிக்கலாம்.

மோட்டு இந்திய மக்கள் . :D  

 

 

உங்களுக்கு  இதே வேலையாகப்போச்சு

உங்களுக்கு எழுதக்கூடாது என்று முடிவெடுத்தாலும்

தொல்லை  தாங்கமுடியல

 

தமிழக  மக்கள்

எப்போ

இவரைத்தெரிவு செய்தார்கள்

நான்

புலிகள்

தமிழர்கள் 

பற்றி  மட்டுமே பேசுகின்றேன்

பேசுவேன்

மற்றவர்கள் எதனையும் எமக்காக செய்வார்கள் என்று எப்பொழுதும் நினைத்ததில்லை

அழுது புரண்டும்

நம் பிள்ளையை  நாமே தான் பெறவேண்டும் என்பது எனக்கு தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளே தள்ளி வைத்த சுவாமியை இந்திய ஆழும் அரசு பி ஜே பி இலங்கை அரசை சந்திக்க அனுப்பியிருக்கு . :icon_mrgreen:

இவங்கள் எல்லாம் எப்படி இந்தியாவை ஆள மக்கள் வாக்கு போட்டார்களோ . :lol:

 

சீமான் மாதிரி ஒரு சண்டியரை இந்திய பிரதமர் ஆக்கினால் சீனா ,பாகிஸ்தான் ,சிறிலங்கா அனைத்திற்கும் ஒரே அடியில் பாடம் படிப்பிக்கலாம்.

மோட்டு இந்திய மக்கள் . :D  

புலிகளுக்கு எதிராக எதையாவது கக்கிவிட வேண்டும் என்ற உங்களுடைய எண்ணம். சாதாரண ஆறறிவு மனிதனாக கூட உங்களை காட்டாமல் விட்டு விடுகிறது.
மானம்  ரோசம் சூடு சுரனைகளும் மனிதர்களுக்கு மட்டுமான உணர்வோ என்னமோ.....
 
மோடியின் இறந்தகாலத்தை இனி நீங்கள் மறந்துதுதான் ஆகணும். 
சண்டிதனத்தில் பார்த்தால் சீமான் வெறும் குழந்தை. 
மோடி உலக பயங்கரவாதி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளே தள்ளி வைத்த சுவாமியை இந்திய ஆழும் அரசு பி ஜே பி இலங்கை அரசை சந்திக்க அனுப்பியிருக்கு . :icon_mrgreen:

இவங்கள் எல்லாம் எப்படி இந்தியாவை ஆள மக்கள் வாக்கு போட்டார்களோ . :lol:

 

சீமான் மாதிரி ஒரு சண்டியரை இந்திய பிரதமர் ஆக்கினால் சீனா ,பாகிஸ்தான் ,சிறிலங்கா அனைத்திற்கும் ஒரே அடியில் பாடம் படிப்பிக்கலாம்.

மோட்டு இந்திய மக்கள் . :D  

 

வாங்கிற காசுக்கு குலைக்கத்தானே வேணும்.......குலையுங்கோ குலையுங்கோ   :icon_mrgreen:

Link to comment
Share on other sites

வாங்கிற காசுக்கு குலைக்கத்தானே வேணும்.......குலையுங்கோ குலையுங்கோ   :icon_mrgreen:

 

வாங்குற காசுக்கு அர்ஜூன் குலைகிறார் என்றால்...மற்றவர்கள் என்ன "அடிச்ச" காசுக்காக குலைகிறார்களா?

 

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்குற காசுக்கு அர்ஜூன் குலைகிறார் என்றால்...மற்றவர்கள் என்ன "அடிச்ச" காசுக்காக குலைகிறார்களா?

 

:)

 

அப்ப தமிழருக்கு விடுதலை வேணுமெண்டு சொல்லுறவையெல்லாம் போராட்டம் நடத்துறவையெல்லாம் கண்டன ஊர்வலம் நடத்துறவையெல்லாம் மாவீரருக்கு வீர வணக்கம் சொல்லுறவையெல்லாம் காசு அடிச்ச ஆக்கள் எண்டு சொல்ல வாறியள் அப்பிடித்தானே?

Link to comment
Share on other sites

சிங்களவனும் அவனது ஆதரவாளர்களும் சுவாமியை வைத்து நல்லா பூச்சாண்டி காட்டிகிறான்,எங்கட தமிழரும் நல்லா இழிச்ச வாயர்கள் போல் ஆரியன்,பிராமணன் என ஏமாந்து கொண்டு இருக்கட்டும், சிங்களவன் மறைமுகமாக என்ன சொல்லுஹிறான் என்றால் " எங்களது ஆதரவாளரான சுவாமி ப.ஜ.க பக்கம் உள்ள்ளார் எனவே உங்களை நாம்

அழித்தே தீருவோம்"என்பது தான். ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை இவர்கல் இப்படி அதிகமாக கத்துவதே தமது இயலாமையை மறைக்கத் தான், ஆனால் திராவிட மாயைக்குள் சிக்கி இருக்கும் எமது தமிழ்

மக்களுக்கு இந்த ஆழமான அரையல் உண்மைகள்

புரிய போவதில்லை.

Link to comment
Share on other sites

மதத்தால் வேறுபட்டாலும் சிங்களவரும் ஆரிய இனம் இந்திய ஆழும் வர்க்கமும் ஆரிய இனம். ஆரிய இனம் ஆழும் இனம். தமிழர்கள் ஆழ்பவர்களை அண்டிப்பிழைக்கும் ஒட்டுண்ணி இனம். ஆரியர்கள் எப்போதும் தாம் ஒரு அடிமை என்று உணர்வதில்லை. தமிழர்கள் நிலை அப்படியில்லை. அடிமை என்று தன்னை உணர்பவன் தன்னைத் தான் ஆழ முடியாது. தமிழர்கள் நிலை எப்போதும் இதுதான். ஆழும் இனத்தில் இருவர் சந்தித்துக்கொள்கின்றனர்.

Link to comment
Share on other sites

Clown-Colors_zpsd8cba2cd.jpg

 

 

 

யாரை சந்திக்க‌ யாரை அனுப்ப வேண்டும் என்று சரியாகத்தான் முடிவெடுத்துள்ளார்கள்.
 
அமெரிக்க பிரதிநிதிகளை சந்திக்க இந்தக் கோமாளியை அனுப்பட்டும். அதன் பின் சீரியசாக யோசிக்கலாம்.
 
 
சம்பந்தன் சொல்லியது போல் மோடி மகிந்தவுக்கு இந்தியாவின் நிலைப்பாட்டை சரியான முறையில் சொல்லியுள்ளார்.
 
இந்த டுபாக்கூறு சொல்வதெல்லாம் சிங்களக்கூட்டத்திற்கே எமக்கல்ல.
 
 
 
 

 

 

Link to comment
Share on other sites

அப்ப தமிழருக்கு விடுதலை வேணுமெண்டு சொல்லுறவையெல்லாம் போராட்டம் நடத்துறவையெல்லாம் கண்டன ஊர்வலம் நடத்துறவையெல்லாம் மாவீரருக்கு வீர வணக்கம் சொல்லுறவையெல்லாம் காசு அடிச்ச ஆக்கள் எண்டு சொல்ல வாறியள் அப்பிடித்தானே?

 

இல்லை நான் சொல்லுவது அவரின் கொள்கை உங்களதுக்கு எதிர் என்பதற்காக அவரை சிறுமை படுத்த கூடாது....ஏன் அவரை சிறுமைபடுத்தும் விதமாக எழுதுகிறீர்கள்..

அவரை பொறுத்த மட்டும் புலிகள் பிழை....புலிகள் காலத்திலேயே சேர்த்த தங்கங்கள் சில புலிகளின் குடும்பத்தினரால் சுருட்டப்பட்டது...வெளிநாடுகளில் காசு சேர்த்தவர்கள் கமிசன் அடித்தார்கள்....முழுசாகவும் ஆட்டையை போட்டார்கள்.....

Link to comment
Share on other sites

புலிகளே தள்ளி வைத்த சுவாமியை இந்திய ஆழும் அரசு பி ஜே பி இலங்கை அரசை சந்திக்க அனுப்பியிருக்கு . :icon_mrgreen:

இவங்கள் எல்லாம் எப்படி இந்தியாவை ஆள மக்கள் வாக்கு போட்டார்களோ . :lol:

 

சீமான் மாதிரி ஒரு சண்டியரை இந்திய பிரதமர் ஆக்கினால் சீனா ,பாகிஸ்தான் ,சிறிலங்கா அனைத்திற்கும் ஒரே அடியில் பாடம் படிப்பிக்கலாம்.

மோட்டு இந்திய மக்கள் . :D  

 

சிதம்பரத்தின் வாக்குகளை  திருப்பி திருப்பி எண்ண அவரின் வாக்கு மற்றையவரின் வாக்குகளை விட குறைவாக தான் இருந்தது. ஆனால் தேர்த்தலில் வென்று விட்டார். கணக்கு வழக்கு தெரியாதவர்களை அரசியல் கதைக்க விட்டால் இப்படித்தான். :)  :)
 
ஏன் உமாவும் சொன்னவர் தானே முழு இலங்கையையும் ஒரே அடியில் பிடிக்கலாம் எண்டவர். அவரை சண்டியர் என்று சொல்ல மாட்டீர்கள். படித்தவர் என்பீர்களாக்கும். மோட்டுக்கூட்டம். :icon_mrgreen: தனக்கு ஒரு நியாயம். மற்றவர்களுக்கு ஒரு நியாயம்.

மதத்தால் வேறுபட்டாலும் சிங்களவரும் ஆரிய இனம் இந்திய ஆழும் வர்க்கமும் ஆரிய இனம். ஆரிய இனம் ஆழும் இனம். தமிழர்கள் ஆழ்பவர்களை அண்டிப்பிழைக்கும் ஒட்டுண்ணி இனம். ஆரியர்கள் எப்போதும் தாம் ஒரு அடிமை என்று உணர்வதில்லை. தமிழர்கள் நிலை அப்படியில்லை. அடிமை என்று தன்னை உணர்பவன் தன்னைத் தான் ஆழ முடியாது. தமிழர்கள் நிலை எப்போதும் இதுதான். ஆழும் இனத்தில் இருவர் சந்தித்துக்கொள்கின்றனர்.

 

 

யூதர் திராவிடராம். அறிந்து சொல்லவும் அவர்களும் அடிமையோ என. ஆபிரிக்காவில் வாழும் கறுப்பர்கள்  திராவிடரோ என அறிய ஆவல்.  இப்படி வரவிலக்கணங்களை உங்களை தவிர யாராலும் எழுதவே முடியாது.

Link to comment
Share on other sites

மதத்தால் வேறுபட்டாலும் சிங்களவரும் ஆரிய இனம் இந்திய ஆழும் வர்க்கமும் ஆரிய இனம். ஆரிய இனம் ஆழும் இனம். தமிழர்கள் ஆழ்பவர்களை அண்டிப்பிழைக்கும் ஒட்டுண்ணி இனம். ஆரியர்கள் எப்போதும் தாம் ஒரு அடிமை என்று உணர்வதில்லை. தமிழர்கள் நிலை அப்படியில்லை. அடிமை என்று தன்னை உணர்பவன் தன்னைத் தான் ஆழ முடியாது. தமிழர்கள் நிலை எப்போதும் இதுதான். ஆழும் இனத்தில் இருவர் சந்தித்துக்கொள்கின்றனர்.

Meanwhile, genetic studies based on DNA conducted on Sinhala expatriates by a British medical institute 10 years ago showed that the Sinhalese predominantly carry M20, the Dravidian marker in them, says Subramaniyam Visahan who recently came out with an outline publication on the peopling of the island of Sri Lanka. """"Myths that obscure objective history about the peopling of the island could have been shattered had Colombo joined the DNA mapping programme, the Human Genome Project,"""" said the UK-based writer, who formerly worked for the British National Archives.

M20 is a genetic marker that is largely found among the Dravidian speakers while M17 is largely found among the Indo-Aryan speakers and M130 is largely found among the Austro-Asiatic speakers. But in understanding the relationship between genetic markers and language groups one has to keep in mind the fact that language replacement was always possible among human populations.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33077

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நான் சொல்லுவது அவரின் கொள்கை உங்களதுக்கு எதிர் என்பதற்காக அவரை சிறுமை படுத்த கூடாது....ஏன் அவரை சிறுமைபடுத்தும் விதமாக எழுதுகிறீர்கள்..

அவரை பொறுத்த மட்டும் புலிகள் பிழை....புலிகள் காலத்திலேயே சேர்த்த தங்கங்கள் சில புலிகளின் குடும்பத்தினரால் சுருட்டப்பட்டது...வெளிநாடுகளில் காசு சேர்த்தவர்கள் கமிசன் அடித்தார்கள்....முழுசாகவும் ஆட்டையை போட்டார்கள்.....

 
நீங்கள் குறிப்பிட்டவர் விடுதலைப்புலிகளை பள்ளிக்கூடம் போகாதவர்கள்.....படிப்பறிவில்லாதவர்கள்....ஐந்தாம் வகுப்பு படிக்காதவர்கள்....குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள்..அரசியல் அறிவு இல்லாதவர்கள்....உலகம் தெரியாதவர்கள் என்று  சிறுமைப்படுத்தும் போதெல்லாம் எங்கே இருந்தீர்கள்?
 
 
83;84,85,86 களில் புளொட் இயக்கமும் காசு சேர்த்தது...நானும் மாதாந்தமாக பங்களிப்பு செய்திருக்கின்றேன். புளொட் இயக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர்கள் இன்று  கடை மாடிவீடுகள் என்று வாழ்கின்றார்கள். அதையாரும் கணக்கெடுப்பதில்லை...ஏனெனில் அது பழையகதை......
 
செல்வநாயகம் தொடக்கம் அமிர்தலிங்கம் வரைக்கும் செய்யமுடியாத  விடுதலைப்புலிகள் செய்திருக்கின்றார்கள். அதை சம்பந்தனும் சில தினங்களுக்குமுன் நினைவு கூர்ந்துள்ளார்.
 
சர்வதேசத்தையே தங்கள் மேசைக்கு கொண்டுவந்தவர்கள் விடுதலைப்புலிகள்.
Link to comment
Share on other sites

 

 
நீங்கள் குறிப்பிட்டவர் விடுதலைப்புலிகளை பள்ளிக்கூடம் போகாதவர்கள்.....படிப்பறிவில்லாதவர்கள்....ஐந்தாம் வகுப்பு படிக்காதவர்கள்....குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள்..அரசியல் அறிவு இல்லாதவர்கள்....உலகம் தெரியாதவர்கள் என்று  சிறுமைப்படுத்தும் போதெல்லாம் எங்கே இருந்தீர்கள்?
 
இன்றும் அவர் சொன்னதில் என்ன பிழை...எமது பிரச்சனை முடிந்து விட்டதா? இல்லை இன்னும் சொற்ப காலத்தில் முடியக்கூடிய நிலையில் உள்ளதா? எமது மக்கள் எந்த பயமும் இல்லாமல் இருகிறார்களா? அல்லது முதல் இருந்ததிலும் பார்க்க சீரழிந்து உள்ளார்களா?
 
 
83;84,85,86 களில் புளொட் இயக்கமும் காசு சேர்த்தது...நானும் மாதாந்தமாக பங்களிப்பு செய்திருக்கின்றேன். புளொட் இயக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர்கள் இன்று  கடை மாடிவீடுகள் என்று வாழ்கின்றார்கள். அதையாரும் கணக்கெடுப்பதில்லை...ஏனெனில் அது பழையகதை......
 
இப்போ புலிகளுக்காக காசு சேர்த்தவர்களது கதையும் அது தானே? கனடாவில் ரேடியோ/டிவி நிலையங்களையே முழுங்கியிருகிரார்கள்....கனடாவில் எனது குடும்ப நண்பர் ஒருவர் "15" வருடமாக முழுநேரமாக புலிகளுக்கு காசு சேர்த்தவர்...இன்று இரண்டு வீடுகளுக்கு சொந்தகாரர் (2009க்கு முதலே முதலாவது வீட்டு அடமான பணம் கட்டி முடிக்கப்பட்டது :) )...அவரது மனைவி  2009 மட்டும் தனிய முழுநேரவேலைக்கு போய் வந்து கொண்டிருந்தார்..அதுவும அரசால் நிர்னயிக்கப்பட்ட குறைந்தளவு கூலிக்கே (factory  worker for minimum wages)...இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்? ப்ளோட்டுக்கும் புலிக்கும் வித்தியாசம் இல்லை தானே.... இவ்வளவுக்கும் அர்ஜூன் ஒரு காலமும் பிளாட் செய்தது சரி என்று சொன்னதும் கிடையாது...நீங்கள் உங்கள் வசதிக்காக வேறு எதை வைத்தும் அவரை மடக்க முடியாததால் அவரே தூக்கிஎறிந்த ploteஐ அவர் மேல் உங்கள் வசதிக்காக போர்த்துகிறீர்களா??
 
 
செல்வநாயகம் தொடக்கம் அமிர்தலிங்கம் வரைக்கும் செய்யமுடியாத  விடுதலைப்புலிகள் செய்திருக்கின்றார்கள். அதை சம்பந்தனும் சில தினங்களுக்குமுன் நினைவு கூர்ந்துள்ளார்.
 
சர்வதேசத்தையே தங்கள் மேசைக்கு கொண்டுவந்தவர்கள் விடுதலைப்புலிகள்.
 
இதை இன்னும் எவ்வளவு காலத்துக்கு சொல்ல போகுறீர்கள்? மேசைக்கு வந்த சர்வதேசம் எங்கே? இப்போ புலிகள் எங்கே? தமிழரின் பிரச்சனைக்கு தீர்வு எங்கே? அதே சர்வதேசம் தானே புலிகளை தூக்கி எறிந்து விட்டது....இப்போ சர்வதேசம் அழிந்த (அழிக்கப்பட்ட) புலிகளுக்காக கண்ணீர் விடுகிறதா? :) :)
உங்களை மாதிரியானவர்களுக்காக தான் இப்போ ஒரு படம் எடுக்கிறார்கள்...அதன் trailerஐ சாத்திரி வண்ண திரைகள் பகுதியில் பதிந்திருக்கிறார்...பார்த்து சந்தொசபடவும் :)
 
நான் உங்களை சீண்ட வேண்டும் என்பதற்காக இவ்வளவும் எழுதவில்லை...ஆனால் புலிகளை அர்ஜூன் எதிகிறார் என்பதற்காக இங்குள்ள சிலர் அவர் மேல் தேவையில்லாத சேறு பூசலில் ஈடு படுவதால் தான் ...புலிகளில் இருந்து வந்தவர்களே..புலிகளை எதிர்ப்பவர்களை இப்படி தரக்குறைவாக நடத்துவதில்லை இப்படி காரசாரமான விவாதங்களில் ஒரு புன்னகையுடன் விலகி விடுவார்கள்...இந்த யாழில் மட்டும் தான் சில "உணர்ச்சி கூடியவர்கள்" உள்ளார்கள்...

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.