Jump to content

கருத்துப்படம் - 11.01.2010


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தாய் ...அழகாய்.... நன்றாய்...பிரகாசமாய் .... இருக்கிறது. பாராட்டுக்கள்.ஆனால் சருகுகள் போல வடுக்கள் ....வலிகள் .....வேதனைகள் .....ரணங்களை அகற்ற முடியாது..

Link to comment
Share on other sites

துடைப்பத்தின் ஒரு இழையாக ஒவ்வொரு தமிழரும் இருக்க வேண்டும். கலைஞனுக்குப் பாராட்டு. அனைவருக்கும் வரவேற்பு.

Link to comment
Share on other sites

படம் அழகாய் வரையப்பட்டு இருக்கிது. கேள்வி என்ன என்றால் துடப்பங்கட்டையால பெருக்கி வழியை உருவாக்கிற அளவுக்கு தமிழீழம் எண்டுறது என்ன சாதாரணமான விசயமா? உதிரத்தினால, உயிர்களினால தமிழீழம் நோக்கி செல்கிறதுக்கு உருவாக்கப்பட்ட பாதைகளே சின்னாபின்னமாகியிட்டிது. சரி பரவாயில்லை உது ஓவியிரிண்ட சும்மா ஒரு கற்பனை தானே.

Link to comment
Share on other sites

யாழில் வரும் கருத்துப் படங்கள் அருமை.யாவரும் அறிந்தது.

சில கருத்துப் படங்களுக்கு கருத்துக்களையும் படத்துடன் சேர்த்து வைப்பது நன்று

காரணம் அதை நுகர்வோர் கருத்தையே மாற்றி குழம்பிடுவர் குழம்பிவிடுவர்... வரைந்தவரையும்... :D நன்றி

Link to comment
Share on other sites

சில கருத்துப் படங்களுக்கு கருத்துக்களையும் படத்துடன் சேர்த்து வைப்பது நன்று

நிச்சயமாக வைக்கவேண்டும் ஆனால் படத்தை வரைபவர்கள்

கருத்தை பதிவதில்லை

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்

STRUGGLLING EELAM என்ற கருத்துப்படத்தை வரைந்தவர்தான்

இதையும் வரைந்தாரா? அந்தக்கருத்துப்படத்தை தேடினென் காணவில்லை

பதில் கிடைத்ததும் மிகுதி பின்னர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக வைக்கவேண்டும் ஆனால் படத்தை வரைபவர்கள்

கருத்தை பதிவதில்லை

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்

STRUGGLLING EELAM என்ற கருத்துப்படத்தை வரைந்தவர்தான்

இதையும் வரைந்தாரா? அந்தக்கருத்துப்படத்தை தேடினென் காணவில்லை

பதில் கிடைத்ததும் மிகுதி பின்னர்

கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி நண்பர்களே.

STRUGGLLING EELAM என்ற தலைப்பில் நான் எந்த கருத்துப்படமும் வரைந்ததில்லை,

ஆனால் EELAM STRUGGLE என்ற தலைப்பில், வெட்டி வீழ்த்தப்பட்ட மரமொன்று

உறுதியான வேர்களின் துணையோடு மீண்டும் தழைப்பதை போன்ற வரைந்திருந்தேன்.

அதில் ஏதேனும் தவறிருந்தால் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

கூட்டுகிற விளக்குமாறு யார் சரத் பொன்சேகாவோ...???? அவனால் தான் எங்களுக்கு வளி பிறக்கும்... இப்படி தான் எனக்கு பலர் வியாக்கியானம் சொல்லி தருகினம்... :)

Link to comment
Share on other sites

படம் அழகாய் வரையப்பட்டு இருக்கிது. கேள்வி என்ன என்றால் துடப்பங்கட்டையால பெருக்கி வழியை உருவாக்கிற அளவுக்கு தமிழீழம் எண்டுறது என்ன சாதாரணமான விசயமா? உதிரத்தினால, உயிர்களினால தமிழீழம் நோக்கி செல்கிறதுக்கு உருவாக்கப்பட்ட பாதைகளே சின்னாபின்னமாகியிட்டிது. சரி பரவாயில்லை உது ஓவியிரிண்ட சும்மா ஒரு கற்பனை தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கருத்துப்படம்.

தமிழீழத்திற்கான பாதையை ஒழுங்குசெய்து கொடுக்க வேண்டியவர்கள்

புலம்பெயர் ஈழத்தவர்களே.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி நண்பர்களே.

STRUGGLLING EELAM என்ற தலைப்பில் நான் எந்த கருத்துப்படமும் வரைந்ததில்லை,

ஆனால் EELAM STRUGGLE என்ற தலைப்பில், வெட்டி வீழ்த்தப்பட்ட மரமொன்று

உறுதியான வேர்களின் துணையோடு மீண்டும் தழைப்பதை போன்ற வரைந்திருந்தேன்.

அதில் ஏதேனும் தவறிருந்தால் மன்னிக்கவும்.

முன்னைய கருத்துப்படத்துக்கும் இந்தக்கருத்துப்படத்துக்கும்

நிறைய முரண்பாடு அதனால்தான் கேட்டிருந்தேன் இரண்டையும் எழுதியது ஒருவர்தானா என்று

EELAM STRULE என்பதைத்தான் STRUGGLLING EELAM என மாறி எழுதிவிட்டேன்

அதில் ஏதும் தவறில்லை தவிரவும் உங்களை மன்னிக்க நான் யார்?

ஆமாம் அந்த கருத்துப்படம் எங்கே?

யாழ் இணையத்தில் காணவில்லை தூக்கப்பட்டுவிட்டதா?

அப்படியானால் ஏன் தூக்கப்பட்டது?

எனது முரண்பாடு இந்தக்கருத்துப்படம் பற்றியதுதான்

தமிழ் ஈழம் பிரகாசமாக பிறந்துவிட்டதா?

தமிழ் ஈழத்திற்கு போகும் பாதையில்

குப்பை கூழங்கள்மட்டும் கிடந்து அதுவும் கூட்டப்பட்டுவிட்டதா?கூட்டியது(துடைப்பம்) யார்?

அல்லது தமிழ் ஈழத்துக்கான பாதை அமைந்துவிட்டது போவோர் ஒருவரும்இல்லையா?

விளக்கம் கொடுக்க முடியுமா?

Link to comment
Share on other sites

...

EELAM STRULE என்பதைத்தான் STRUGGLLING EELAM என மாறி எழுதிவிட்டேன்

அதில் ஏதும் தவறில்லை தவிரவும் உங்களை மன்னிக்க நான் யார்?

ஆமாம் அந்த கருத்துப்படம் எங்கே?

யாழ் இணையத்தில் காணவில்லை தூக்கப்பட்டுவிட்டதா?

அப்படியானால் ஏன் தூக்கப்பட்டது?

...

களத்தில் தேடல் செய்வதற்குரிய வழிமுறை மேலே உள்ளது. கருத்துப்படம் என்று தேடல் செய்வதன் மூலம் முன்னர் இணைய கருத்துப்படங்களைப் பார்வையிட முடியும். இது நீங்கள் தேடும் கருத்துப்பட இணைப்பு http://www.yarl.com/forum3/index.php?showtopic=62226&view=findpost&p=532276

அல்லது குகிளில் site:yarl.com கருத்துப்படம் என்று தேடினால் யாழில் கருத்துப்படம் என்று வரும் சொற்களைக் காண்பிக்கும். இங்கு நீங்கள் தேடும் கருத்துப்படம் இரண்டாவதாகக் காண்பிக்கின்றது.

அடுத்த முறை

யாழ் இணையத்தில் காணவில்லை தூக்கப்பட்டுவிட்டதா?

அப்படியானால் ஏன் தூக்கப்பட்டது?

என எழுதுவதற்கு முன்னர் ஒரு முறை தேடல் செய்து பாருங்கள். இது அனைவருக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.