Jump to content

பத்தாயிரம் பதிவுகளுடன் கள உறவு தமிழரசு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழரசு...இன்னும் நல்ல விடயங்களை இணையுங்கள். :)

நன்றி குமாரசாமி அண்ணா,

நிச்சயமாக நல்ல விடயங்களை தேடி இணைக்கின்றேன் எப்படியான என்பதனை சொல்ல முடிந்தால் சொல்லுங்கள் ... :)

வாழ்த்துக்கள் தமிழரசு..! :D

நன்றி இசைக்கலைஞன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றும் ஆர்வமுடன் தினம்மும் பதிவிடும் தமிழரசுக்கு என்றும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .தமிழ் அரசு என்றும் நிலைக்கனும். i

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழரசு.மேலும் பல ஆயிரம் கருத்துக்களை எழுத வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி, நேற்றுத்தான் களத்தில இணைந்த மாதிரி இருக்குது!

அதுக்குள்ளே பத்தாயிரம் பதிவா?

வாழ்த்துக்கள், சகோதரா!

தொடரட்டும், உங்கள் களப் பணி! நன்றிகள்!

நன்றிகள் புங்கை அண்ணா,

உங்களின் அன்பான வாழ்த்துக்கள், கனிவான வேண்டுகோள் என்னை மேலும் மேலும் இந்த களத்தில் பயணிக்க .. வழிகோலும்!

மீண்டும் ஒரு முறை நன்றிகள் சகோதரா! :)

தமிழரசுவின் சேவைக்கு பாராட்டுக்கள்

நன்றிகள் ஈழபிரியன். :)

ஒரு தனிப்பெரும் செய்தி திரட்டி. சேவைக்கு வாழ்த்துகள்.

நன்றிகள் சகோதரா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10000posts.png10000.jpg

தமிழரசு யாழ்களத்தில் இணைந்து, பதினைந்து மாதங்களில்.... 10,000 பதிவுகள் இட்டது, யாரும்... யாழ்களத்தில் செய்யாத சாதனை என்று நினைக்கின்றேன். ப‌ல‌ செய்திக‌ளை தொட‌ர்ந்து... இணைக்க‌ வேண்டும், என்று த‌மிழ‌ர‌சை வாழ்த்துகின்றேன்.

:)

[size=4]நன்றிகள் சகோதரன் தமிழ்சிறி,[/size]

[size=4]நான் இப்படி குறுகியகாலத்தில் இத்தனை பதிவுகளை இட்டு இருக்கின்றேன் என்றால் அதில் உங்களின் பங்கும் உண்டு நான் சில நேரங்களில் மனம் உடைந்து சோர்வுற்று களத்தை விட்டே ஒதுங்கி விடலாம் என்று முடிவுக்கு வந்தபோதெல்லாம் தனி மடலில் எனக்கு ஆறுதல்படுத்தி உற்சாகமூட்டி தொடர்ந்தும் என்னை யாழில் பயணிக்க வைத்த பெருமை உங்களுக்கே சகோதரா![/size]

[size=4]மீண்டும் என் அன்பான நன்றிகள் சகோதரா :) [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழரசு..! :)

நன்றி சகோதரா !

நல்லது தொடர்ந்து உங்கள் பங்களிப்பை யாழில் எதிர் பார்க்கிறோம். :)

நிச்சயமாக எனது பங்களிப்பு தொடரும் ..

நன்றிகள் சகோதரி ! :)

வாழ்த்துக்கள் தமிழர‌சு :)

நன்றி சகோதரி ! :)

[size=4]யாழில் அயராது நாளொன்றிற்கு பலதடவைகள் பலவேறு செய்திகளை/கருத்துக்களை/ கருத்துப்படங்களை இணைக்கும் தமிழரசிற்கு வாழ்த்துக்கள்.[/size]

[size=1][size=4]மக்கள், நாடு, விடுதலை போன்ற உன்னத எண்ணங்களுடன் தினமும் களத்தில் சங்கரிக்கும் உறவு. தொடர்ந்தும் பல ஆயிரம் பதிவுகளை பதிய வாழ்த்துகின்றேன். [/size][/size]

[size=4]நன்றிகள் சகோதரா ![/size]

[size=4]எனக்கு உற்சாகபடுத்த உங்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும்போது நிச்சயமாக என்னும் பல ஆயிரம் இணைப்புக்களை இணைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு .... :) [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]எனக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்த பகலவன், உடையார், நுணவிலன், நிழலி, அலைஅரசி, கோமகன், ஜீவா, ஈஸ், யாழ்கவி மற்றும் சுண்டல், இணையவன், UK கரிகாலன், வாத்தியார், நந்தன் 26 , தப்பிலி, வாதவூரான், நிலாமதி, நவரத்தினம், கறுப்பி, மல்லையூரான், ஆகியோருக்கு நன்றிகள்.. :) [/size][size=5] [/size]

[size=5]அத்தோடு இந்த அரியசந்தர்ப்பத்தை வழங்கிய யாழ் இணையத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள் .. அதை இயக்கம் இயக்குனர்களுக்கு நன்றிகள் [/size]

[size=5] [/size][size=5]எனக்கு வாழ்த்து கூற மறந்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நன்றிகள் .. :)[/size]

[size=5] [/size][size=5]இந்தசந்தர்ப்பத்தில் யாரையாவது தெரிந்தோ தெரியாமலோ மனசு நோகும்படி நடந்திருந்தால் அதற்காக வருத்தத்தை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்து கொள்கின்றேன். :)[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

10, 000 பதிவுகளை கடந்த தமிழரசு அண்ணாவுக்கு வாழ்த்துகள். :)

உடனேயே வாழ்த்து சொல்லாமைக்கு முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.... :( (10,000 தடவைகள்... :D )

யாழில் எனக்கு பிடித்த ஆறாவது நபர் நீங்கள்.

1. அகூதா அண்ணா

2. மோகன் அண்ணா

3. நிழலி அண்ணா

4. விசுகு அண்ணா

5. நிலாமதி அக்கா

6. தமிழரசு அண்ணா

யாழுக்கு வந்த புதிதில் என்னை நிலாமதி அக்கா முதல் முதலில் தனது நண்பர்கள் பட்டியலில் இணைத்து ஏதும் உதவி தேவைப்பட்டால் தன்னிடம் கேட்குமாறு கூறியிருந்தார்.... அவருக்கு அடுத்ததாக நீங்கள் என்னை உங்கள் நண்பராக இணைத்திருந்தீர்கள். :) அதற்கு மீண்டும் நன்றி. (அன்றே நீங்கள் இருவரும் எனக்கு பிடித்த நபர்களாகி விட்டீர்கள்.... :) )

  • யாழில் பல செய்திகளை இணைத்துள்ளீர்கள்...
  • சமையல் குறிப்புகளை இணைப்பதற்கும் பேர் போன ஒருவர்...... யாழில் யார் என்றாலும் சமையல் என்றால் உடனேயே உங்கள் பெயரை தான் குறிப்பிடுவார்கள்.... இம்முறை யாழ்கள பரிசளிப்பு விழாவுக்கு கூட சமையலுக்கு உங்களை தான் அழைத்திருக்கிறார்கள்.... :D
  • கருத்துப்படம் திரியில் அகூதா அண்ணாவுடன் நீங்களும் பல கருத்துப்படங்களை இணைத்திருக்கிறீர்கள்.
  • இனிய பொழுது போக்கு உங்கள் திரிகளால் நிரம்பி வழிகிறது... அட அவ்வளவு திரி திறந்துள்ளீர்கள் எண்டுறன். :D
  • உங்கள் கருத்துகள் எப்பொழுதும் தமிழீழத்திற்கு ஆதரவானவை. மகிந்தவுக்கெதிராக ஆவேசத்துடன் எழுதும் உங்கள் கருத்துகளை அவதானித்துள்ளேன்.
  • நல்ல தாயக பற்றுள்ளவர். :)

தமிழீழத்திற்கான உங்களுடையதும் அதைவிட உங்கள் மனைவியினதும் பங்களிப்பு அளப்பரியது... அதற்கு என்றும் நான் உங்கள் இருவருக்கும் தலைவணங்குவேன்... (நிச்சயமாக அவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து விடுங்கள் :))

நீங்கள் மேலும் மேலும் செய்திகளை இணைக்கவும் கருத்துகளை வைக்கவும் என் வாழ்த்துகள்....

இந்த யாழில் எனக்கு கிடைத்த ஆரம்ப நண்பர்களில் ஒருவர் நீங்கள் என்பதால் இறுதிவரை நீங்கள் என் நண்பராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். யாழில் என் இனிய சகோதரம் நீங்கள்... :) உங்களுடனும் உங்கள் மனைவியுடனும் voice call கதைக்க விரும்புகிறேன்.... விரும்பினால் தனிமடலில் கூறுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சகோதரி :) :) :) :)

வாழ்த்துக்கள்.....

நன்றி சகோதரா :)

Link to comment
Share on other sites

தமிழரசு அண்ணாவுக்காக..... :)

644089_378123865589044_756352126_n.jpg

- from fb -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு அண்ணாவுக்காக..... :)

644089_378123865589044_756352126_n.jpg

- from fb -

[size=4]என்னுடைய உள்ளத்தில் உள்ள பாரம் குறைந்ததுபோல் உள்ளது ... :)[/size]

[size=4]நன்றிகள் சகோதரி ! [/size]

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழரசு ..........வெகு விரைவில் 20000 பதிவுகளை வழங்கவும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=6]வாழ்த்துக்கள் தமிழரசு. [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]வாழ்த்துக்கள் [/size][size=5]தமிழரசு அண்ணா.... :)[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.