Jump to content

பிரபல அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள், திருந்தவே... மாட்டீர்களா? அர்ஜீன்.

யார் அந்த ரேலங்கி?

அதற்கும், தலைப்புக்கும் என்ன.. சம்பந்தம்? :mellow:

புளொட் போட்டாலும்.. பயங்கரவாதம் தானே. கவலையை விடுங்க..! ரேலங்கியை போட்டது புளொட்டும்.. ஈபிடிபியும்.. பிஸினஸ் டீல் ஒன்றில நிகழ்ந்த போட்டியின் விளைவு.. என்று எங்கோ படித்த ஞாபகம். பழி வழமை போல.. புலி மேல..! அதுதான் அண்ணர் சொல்லுறார் ஆக்கும்..!

புளொட் மாலைதீவை தாக்கினால்.. அது போராட்டம். புலிகள் தாக்கினால் பயங்கரவாதம். அதுதான் அவரின் அகராதி..! விட்டுத்தள்ளுங்க. அவர் உந்த விசயத்தில கட்டையில போனாலும் திருந்தமாட்டார். :icon_idea:

நெடுக்ஸ், நீங்கள் குறிப்பிடும் கால கட்டத்தில் நான் ... ஊரில் இல்லை.

தமிழினத்துக்கு. விரோதமாக குரல் கொடுத்தவரா....

பாடையில போகணும்.

சூரியக் கதிர் நடந்து கொண்டிருந்த காலம். ஐநா சபையை கூட வாங்கு வாங்கென்று வாங்கிக் கொண்டிருந்தார்கள்..! இன்றைய பொழுதில் இதனை ஞாபகம் செய்வது சரியல்ல.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம். எல்லாவற்றிற்கும் மேலால் இவர்களும் சக மனிதர்கள் தானே..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் வணக்கங்கள்.ஒரு காலத்தில் இவர் குரல் கேட்காத நாள் இல்லை எனலாம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வேலை செய்தவர்களில் பலரும் (ஒரு சிலரைத்தவிர)தங்கள் மனமுவந்து அந்தச் செய்திகளை வாசிப்பதில்லை.அரசு சொல்வதை வாசிக்க வேண்டும் அல்லது வேலையை விட வேண்டும்.குடும்பம் நடத்தப் பணம் வேண்டும் அவர்களைக் குறை சொல்லி என்ன பயன்.அவர்கள் போராளிகளாக இருந்தால் சகலதையும் தூக்கி எறிந்து விட்டு போய் விடுவார்கள்.ஆனால் சாமான்யர்கள் என்ன செய்வார்கள்?முள்ளி வாய்க்காலில் உயிரைத் துச்சமென மதித்து சேவை செய்த மருத்துவர்கள் சூழ்நிலைக் கைதிகளாகி இன்று அரசுக்குச் சார்பாகப் பேசுவதை நாங்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கலாமா?

Link to comment
Share on other sites

கண்ணீர் வணக்கங்கள்.ஒரு காலத்தில் இவர் குரல் கேட்காத நாள் இல்லை எனலாம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வேலை செய்தவர்களில் பலரும் (ஒரு சிலரைத்தவிர)தங்கள் மனமுவந்து அந்தச் செய்திகளை வாசிப்பதில்லை.அரசு சொல்வதை வாசிக்க வேண்டும் அல்லது வேலையை விட வேண்டும்.குடும்பம் நடத்தப் பணம் வேண்டும் அவர்களைக் குறை சொல்லி என்ன பயன்.அவர்கள் போராளிகளாக இருந்தால் சகலதையும் தூக்கி எறிந்து விட்டு போய் விடுவார்கள்.ஆனால் சாமான்யர்கள் என்ன செய்வார்கள்?முள்ளி வாய்க்காலில் உயிரைத் துச்சமென மதித்து சேவை செய்த மருத்துவர்கள் சூழ்நிலைக் கைதிகளாகி இன்று அரசுக்குச் சார்பாகப் பேசுவதை நாங்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளொட் போட்டாலும்.. பயங்கரவாதம் தானே. கவலையை விடுங்க..! ரேலங்கியை போட்டது புளொட்டும்.. ஈபிடிபியும்.. பிஸினஸ் டீல் ஒன்றில நிகழ்ந்த போட்டியின் விளைவு.. என்று எங்கோ படித்த ஞாபகம். பழி வழமை போல.. புலி மேல..! அதுதான் அண்ணர் சொல்லுறார் ஆக்கும்..!

புளொட் மாலைதீவை தாக்கினால்.. அது போராட்டம். புலிகள் தாக்கினால் பயங்கரவாதம். அதுதான் அவரின் அகராதி..! விட்டுத்தள்ளுங்க. அவர் உந்த விசயத்தில கட்டையில போனாலும் திருந்தமாட்டார். :icon_idea:

சூரியக் கதிர் நடந்து கொண்டிருந்த காலம். ஐநா சபையை கூட வாங்கு வாங்கென்று வாங்கிக் கொண்டிருந்தார்கள்..! இன்றைய பொழுதில் இதனை ஞாபகம் செய்வது சரியல்ல.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம். எல்லாவற்றிற்கும் மேலால் இவர்களும் சக மனிதர்கள் தானே..! :(

ஐநா சபையில் எமதுபிரச்சனை தப்பிப்பிழைத்து அரங்கேறிய பின்னும்...???????? இப்படியான வசனங்கள் தொடர்ந்து வருமாயின் தமிழினத்திற்கு நல்லதே நடக்கும்.

Link to comment
Share on other sites

நினைவு தெரிந்த நாளில் இருந்து கேட்டுக் கேட்டு சலிப்படையாத இனிமைக் குரல்

அன்னைக்கு கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

இலங்கையின் 'வானொலிக் குயில்' என அழைக்கப்பட்ட புலமை வாய்ந்த வானொலி அறிவிப்பாளர் ராஜேஷ்வரி சண்முகம் இயற்கை எய்தினார்.

தனது பேரப்பிள்ளைகளைப் பார்ப்பதற்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்று மீண்டும் கொழும்புக்கு புறப்பட்ட வேளை மாரடைப்பால் அவர் காலமானார்.

கொழும்பில் வாழ்ந்து யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று மாலை காலமான அவர் இறக்கும்போது 72 வயதை அடைந்திருந்தார்.

இன்று உலகமெங்கும் கொடிகட்டிப் பறக்கும் பல மூத்த மற்றும் இளைய அறிவிப்பாளர்களை உருவாக்கிய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் சேவையில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றியவர்.

1980களுக்கு முன்னரே அறிவிப்புத் துறையில் கால் பதித்த ராஜேஸ்வரி என்ற வானொலிக் குயில் அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும், வானொலி நாடகங்களின் சிறந்த பாத்திரகர்த்தாவாகவும் தனது பல்துறை சார் திறமைகளை வெளிப்படுத்தியவர்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/75279/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளொட் போட்டாலும்.. பயங்கரவாதம் தானே. கவலையை விடுங்க..! ரேலங்கியை போட்டது புளொட்டும்.. ஈபிடிபியும்.. பிஸினஸ் டீல் ஒன்றில நிகழ்ந்த போட்டியின் விளைவு.. என்று எங்கோ படித்த ஞாபகம். பழி வழமை போல.. புலி மேல..! அதுதான் அண்ணர் சொல்லுறார் ஆக்கும்..!

புளொட் மாலைதீவை தாக்கினால்.. அது போராட்டம். புலிகள் தாக்கினால் பயங்கரவாதம். அதுதான் அவரின் அகராதி..! விட்டுத்தள்ளுங்க. அவர் உந்த விசயத்தில கட்டையில போனாலும் திருந்தமாட்டார். :icon_idea:

சூரியக் கதிர் நடந்து கொண்டிருந்த காலம். ஐநா சபையை கூட வாங்கு வாங்கென்று வாங்கிக் கொண்டிருந்தார்கள்..! இன்றைய பொழுதில் இதனை ஞாபகம் செய்வது சரியல்ல.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம். எல்லாவற்றிற்கும் மேலால் இவர்களும் சக மனிதர்கள் தானே..! :(

'

திருத்தம் என்பது அறிவோடு சம்மந்தபட்டது என்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

'

திருத்தம் என்பது அறிவோடு சம்மந்தபட்டது என்று நினைக்கிறேன்

முழு உண்மை ,கடைசி நேரமாவது திருந்தியிருந்தால் நாற்பதினாயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.

Link to comment
Share on other sites

முழு உண்மை ,கடைசி நேரமாவது திருந்தியிருந்தால் நாற்பதினாயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.

நீங்கள், திருந்தவே... மாட்டீர்களா? அர்ஜீன்.

திருத்தம் என்பது அறிவுடன் சம்பத்தப்பட்ட விடயம்..............

இதை இவரிடம் எதிர்பார்த்தால் கதி என்னாவிறது....................... :D:icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

முழு உண்மை ,கடைசி நேரமாவது திருந்தியிருந்தால் நாற்பதினாயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.

நீங்கள் திருந்தியிருந்தால் இலட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிபரப்பாளராக அன்றி அன்னாரின் மறைவுக்கு கண்ணீரஞ்சலி. :(

இவர் 1995 - 2004 வரை சந்திரிக்கா அம்மையாருக்கு சிறீலங்கா சிங்கள அரசின் ஊதுகுழலான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்.. குரல் கொடுத்தது மிகவும் எரிச்சலடைய வைத்திருந்தது. இவரை விட ரேலங்கி செல்வராஜா என்பவர் இன்னும் அழுத்தம் திருத்தமாக பயங்கரவாதிகள் என்பார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானபத்தில் பணியாற்றிய பலர் வெளியேறியும் வெளியேற்றப்பட்டும் வந்த நிலையில் இவர் நீண்ட காலம் அங்கிருந்தவர். அடிக்கடி எழுதிக் கொடுத்த செய்திகளில் விரும்பத்தகாத பொய்களையும் பயங்கரவாத உச்சரிப்புக்களையும் செய்தமை.. அவ்வளவு மறக்கக் கூடிய ஒன்றாக இல்லை..! இருந்தாலும்.. ஒருவரின் மரணத்தில் இவற்றைப் பற்றி மேலும் பேசுவது அழகல்ல..!

ரேலங்கி செல்வராஜாவின் கணவர் ஒரு புளொட் முக்கியஸ்த்தர். பல சந்தர்ப்பங்களில் புலிகளுடனான இவர்களது தனிப்பட்ட கோபமேளைவர்களின் "பயங்கரவாதிகள்" உச்சரிப்பில் அப்பட்டமாகத் தெரிந்தது.

இன்னொரு விடயம், ரேலங்கி என்பவர் முன்னால் பிரபல நடிகையும், தொலைக்காட்சி அறிவிப்பாளருமான கமலினி செல்வராஜாவின் ரெண்டாம்தாரக் கணவரான செல்வராஜாவின் முதல் தாரத்தின் பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.