Jump to content

யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்ந்து தவறான பலன் கொடுக்குமேயானால் மூடுவதில் தவறில்லை .

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply

தொடர்ந்து தவறான பலன் கொடுக்குமேயானால் மூடுவதில் தவறில்லை .

:unsure:அடடா இதைச் சொல்வதற்கா ஓடோடி வந்து அங்கத்தவர் ஆனீர்கள். ரொம்ப பெரிய மனசுங்க உங்களுக்கு. :rolleyes:

Link to comment
Share on other sites

:unsure:அடடா இதைச் சொல்வதற்கா ஓடோடி வந்து அங்கத்தவர் ஆனீர்கள். ரொம்ப பெரிய மனசுங்க உங்களுக்கு. :rolleyes:

:lol:

தொடர்ந்து தவறான பலன் கொடுக்குமேயானால் மூடுவதில் தவறில்லை .

அடடடடடா........ எதிர்பார்த்தது யாழில் நடக்கவில்லை!!! நல்ல மா.க.மா!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழை மூடுவதற்க்கு முயற்சித்தவர்களா?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தயவு செய்து இத்தளத்தை மூடிவிடாதீர்கள்... நெஞ்சினுள்ளே எரிந்து கொண்டிருக்கும் தீயினிற்க்கு உயிரூட்டம் செய்வதில் யாழின் பங்கு அதிகம்... இருப்பினும் இத்தகைய எச்சரிக்கை எங்களைப்பாதை மாறிப்போகாமல் தடுக்க உதவும் என்று கருதுகிறேன்... சில சமயம் கடுமையாக இருக்க வேண்டியது அவசியம்... குழந்தை வளர்ப்பதைப்போல...

Link to comment
Share on other sites

என்ன வரும்போதே மூடும் செய்தியை முன்னுக்கு போட்டு இருக்கிறீங்கள்.? உண்மையாகவே மூடப்போகிறீர்களா.?

Link to comment
Share on other sites

மிகப் பழைய செய்தியாகிவிட்டது. உறுப்பினர்களிடமும் இணையதள நிர்வாகத்தின் முடிவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். எற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். இதற்கு எனது கருத்து எழுத காலுமும் தாமதமாகிவிட்டது, தேவையும் இருக்காது என எண்ணுகிறேன். புதிய உறுப்பினரான எனக்கு இந்தச் செய்தியைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. செய்தி வெளியான திகதியைப் பார்த்த பிறகுதான் சற்று நின்மதியாக இருக்கிறது. இது பொழுது போக்குவதற்கோ அன்றி புரளி பண்ணுவதற்கான இடமோ இல்லை. காலத்தின் தேவையறிந்து, கடமையை செவ்வனே செய்வோம். உலகெங்கும் சிதறிக்கிடக்கும் எம்தமிழ் உறவுகளே விழித்தெழுங்கள், ஒன்றுதிரளுங்கள். கண்ணியமாகச் செயற்படுங்கள்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன்,

நான் ஒரு புது அங்கத்தவர் ஆனால் நீண்ட நாள் யாழ் இணையவாசகர். இன்றைய காலகட்டத்தில் தமிழ் இணைய தளங்கள் மிக மிக அவசியம். இது எம்மவர்களிடையே ஒரு தொடர்பாடல் ஊடகமாக இயங்க வேண்டும். இன்று போராட்டங்களுக்கு மிக குறுகிய கால இடை வெளியில் அதிக மக்களை திரட்டுவதற்கு இந்த ஊடகங்கள் பெரும் தொண்டு ஆற்றுகின்றன. ஊடகங்களை ஆரம்பிக்கும் போது இந்த நோக்கம் யாருக்கும் இருந்திராது. ஆனால் இன்று அது எமக்கு ஒரு வரப்பிரசாதம். இது போல யாழ் இணையம் மிக வித்தியாசமானது. கருத்தாடலுக்கு வழி அமைத்து கொடுதிருக்கிறது. உங்கள் குறிக்கோள் ஒரு நாள் நிறைவேறும். அது வரை சில கட்டுப்பாடுகளை அமுல் படுத்தி தொடர வேண்டும் என்பது எனது கருத்து.

புதிய அங்கத்தவர்களை இணைத்து கொள்ள வேண்டும்.

சில விதி முறைகளை அமுல் படுத்த வேண்டும். அதை அங்கத்தவர்கள் பின் பற்ற வேண்டும்.

யாழ் இணையம் கொண்டுள்ள சில பகுதிகளை சுருக்கலாம் அல்லது எடுத்து விடலாம். பின்னர் தேவை அறிந்து விரிவாக்கலாம்.

ஆனால் முற்றாக நிறுத்த வேண்டாம்.

இது போல பல அங்கத்தவர்களை கொண்ட ஒரு சர்வதேச தமிழ் இனைய சமுதாயம் எமககு மிக மிக அவசியம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழருவி வானொலியின் நேரடி நீகழ்வுகள்

செய்திகள் நேரம் 07.00- 21,00

உணர்ச்சிக் கவிதை: 21,30

நேயர்காணல்: 22,00 (நேரடி)

அரசியல்: 21, 30 (நேரடி)

தமிழருவி வானொலியின் நீங்கள் இணைந்து கொள்ள:

UK:02088168055

Siwss: 0335349709

IN: 00442088168055

www.tamilaruvifm.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

் நல்ல ஆக்கத்திற்கு உறுதுணை புரிவோம்.

சிலரின் அநாகரிகமான நிலை கண்டு வெட்கப்படுகின்றேன்.

அன்பான எம் உறவுகளே தேவை இடம் சந்தர்ப்பம் பொருத்தம் என்பவற்றை மனதில்

கொண்டு சிந்தித்து செயல்படுங்கள்.

[’சிந்திக்க தெரியாவிட்டால் செத்துப்போ அதுவே நன்று’. -மகா கவி பாரதியார்]

Link to comment
Share on other sites

  • 5 months later...

தளம் கைவிடப்படும் நிலைக்கு வந்தால் எந்த ஒரு காரணத்தினாலும் இன்னொருவரிமும் தளம் ஒப்படைக்கப்பட மாட்டாது.

.

நன்றி

மோகன்

நிர்வாகத்தை யாரிடமோ கொடுத்துவிட்டீர்களே

சொன்னதை ஏன் செய்யல ?

யாழ் தளத்தினை தொடர்வதாஇ அல்லது முற்றாக கைவிடுவதா

ரொம்ப புண்ணியமா போகும் கைவிட்டிருங்கோ

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்தில் எழுதும் உறவுகளின் கருத்துகளில் குறை இருந்தால் நீங்கள் அது பற்றி அவர்களுக்கு தெரிவித்து அவர்களை சிறிது நாட்கள் நிறுத்தி வைக்கலாம்...

அதற்க்காக களத்தை முற்றிலும் நிறுத்துவது நல்ல முடிவாக தெரியவில்லை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்தினை பெரும் நேரம், பணம் செலவு செய்யுது தொடர்வது பயனற்றது என்று கருதுகின்றேன்.

பாவம் தம்பி மோகன். தானும் தண்ட குடும்பம் எண்டு இருக்காமல் மினக்கெட்டு எங்கட ஆக்களுக்கு உதவி செய்ய போய் நொந்து போயிருக்கிறீங்கள். யாழ் என்று பக்கத்திற்கு பேரை வைத்து விட்டு யாழ் பக்கம் இல்லாமல் எப்படி?

நீங்கள் ஏன் இங்க கூகிள் விளம்பரம் போடவில்லை? எங்கட ஆக்கள் அலட்ட அலட்ட பக்க எண்ணிக்கை கூடி உங்கட கஜானா நிரம்பும்.

Link to comment
Share on other sites

யாழ் இணையத்தினை கைவிடும் முடிவு கைவிடப்பட்டுள்ளதால், இத் தலைப்பு தற்காலிகமாக மூடப்படுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.