Jump to content

கலக்க போவது யாரு?


Recommended Posts

இப்படிதான் யாழ் களத்திற்குள்ள பிரச்சனைகள் ஆரம்பிக்கிறது..

அவர்கள் அதை நகைச்சுவையாக எழுதினார்கள்.. நீங்கள் ஏன் தனிப்பட்ட முறையில் தாக்க முயற்சி செய்கிறீர்கள்.?

ஜயா நான் அவரை தனிபட்ட முறையில் தாக்கவில்லை இது நகைச்சுவை பகுதி நாங்கள் நகைசுவையாக தான் பதில் எழுதுவோம் அவரும் அதற்கு ஏற்ற போல் பதில் அளித்துள்ளார் ஆனால் தாங்கள் இதை பெரிய பிழையாக சிட்டி காட்டுவதன் மூலமே யாழ்களத்தில் பெரிய பிரச்சினைகள் உருவாகிறது,ஆகவே தயவு செய்து உங்கள் வேலை நீங்கள் பார்க்கவும்.

சரி அப்படியொ வைப்பம். எனக்கு பொருமை தானெ. கண்டவன் காடையன் எல்லாருக்கும் பட்டம் கொடுக்கும் லிசா வாழ்க. நானும் இனி பொன்னி பி ச் டி.

அப்பு வாழ்க அப்புவின் சேவை வாழ்க அப்பு மேல ஒருத்தை என்னோட சீன் கேட்கிறார் அது தான் கொஞ்சம் டென்சன் ஆகிட்டன் இப்ப ஓகே

:lol:

Link to comment
Share on other sites

  • Replies 502
  • Created
  • Last Reply

"பொன்னி பி ச் டி" யை விட "அப்பு பி ச் டி" நல்லாயிருக்குமோ. உடனடி பதில் தேவை.

Link to comment
Share on other sites

"பொன்னி பி ச் டி" யை விட "அப்பு பி ச் டி" நல்லாயிருக்குமோ. உடனடி பதில் தேவை.

எனக்கும் நீங்கள் சொல்லுறது என்னவோ நல்லா இருக்கும் என்று படுகிறது எங்கே இந்த மனுசன் போய் தொலைந்தது

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Jamuna..

அப்படி எண்டால் சரி.. நகைச்சுவை பகுதியில் தனிப்பட்ட முறையிலும் ஒருவரை தாக்கலாம் என்பது இப்ப நீங்கள் சொல்லிதான் எனக்கு தெரியும்..

ஏதோ உங்களுடைய அதிர்ஸ்டம் அவர்களும் அதை நகைச்சுவையாக எடுத்துவிட்டார்கள்.. எல்லோரும் அவ்வாறு செய்வதில்லை..

தங்களுடைய பாதுகாப்பிற்காகதான் அந்த பரிந்துரை.. தவறு என்றால் மன்னித்து அருளுங்கள்.. புண்ணியமாக போகும்.. :lol:

நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் என்னுடைய வேலையை பார்க்க புறப்படுகின்றேன்.. Bye. Bye..

Link to comment
Share on other sites

தேல் கொட்டினா வலிக்கும்,.. பாம்பு கொட்டினா வலிக்கும்,.. முடி கொட்டினா வலிக்குமா??? :lol:

நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் என்னுடைய வேலையை பார்க்க புறப்படுகின்றேன்.. Bye. Bye..

:lol: :P :D:) :P :lol:

Link to comment
Share on other sites

Jamuna..

அப்படி எண்டால் சரி.. நகைச்சுவை பகுதியில் தனிப்பட்ட முறையிலும் ஒருவரை தாக்கலாம் என்பது இப்ப நீங்கள் சொல்லிதான் எனக்கு தெரியும்..

ஏதோ உங்களுடைய அதிர்ஸ்டம் அவர்களும் அதை நகைச்சுவையாக எடுத்துவிட்டார்கள்.. எல்லோரும் அவ்வாறு செய்வதில்லை..

தங்களுடைய பாதுகாப்பிற்காகதான் அந்த பரிந்துரை.. தவறு என்றால் மன்னித்து அருளுங்கள்.. புண்ணியமாக போகும்.. :lol:

நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் என்னுடைய வேலையை பார்க்க புறப்படுகின்றேன்.. Bye. Bye..

சரி நான் மன்னித்துவிட்டேன்,நான் ஆட்களுக்கு ஏற்றவாறு தான் நகைசுவை பகுதியில் மோதுவேன் எல்லோருடனும் மோதமாட்டேன்,நீங்கள் சுட்டி காட்டியவுடன் அவசரபட்டு ஏதோ சொல்லிவிட்டேன் தாங்களும் என்னை மன்னிக்கவும்..

தேல் கொட்டினா வலிக்கும்,.. பாம்பு கொட்டினா வலிக்கும்,.. முடி கொட்டினா வலிக்குமா??? :lol:

:D :P :lol::lol: :P :)

வெங்கட் நீங்கள் பிறக்கும் போதே இவ்வாறு அறிவாளியாக பிறந்தீனீங்களா அல்லாட்டி இடையில் வந்த ஞானமா இது

:D

Link to comment
Share on other sites

வெங்கட் நீங்கள் பிறக்கும் போதே இவ்வாறு அறிவாளியாக பிறந்தீனீங்களா அல்லாட்டி இடையில் வந்த ஞானமா இது

:lol:

எல்லாம் யாழில் சேர்ந்த புண்ணியமே. :D:rolleyes:

அடுத்து யாராவாது கலக்குங்களேன். :lol::lol:

Link to comment
Share on other sites

விளக்கேத்த ஒரு மருமக வேணும்னு மக்னுக்குக் கல்யாணம் பண்ணிவச்சது தப்பாபோச்சு!

என்னாச்சு?

"வந்தவ வீட்ல வேலையை செய்யாம,சாயங்காலமானதும் விளக்கை மட்டும் ஏத்தி வைக்கிறா".

Link to comment
Share on other sites

என்ன கரச்சாலை கிடக்கு , லைட் போடுறதும் ஒரு வொலையொ?

ஆகா ஆட்டம் கந்தலாய் எல்லொ போச்சு. உந்த யாழ் துவங்கின நாளில் இருந்து இவருக்கு இந்த கோதாரி கொம்புட்டரில தான் வேலை என்ட் மனிசி மும்தாச் நச்சரிக்க நானும் சற்று விலகி இருந்தோன். ஆனாலும், தந்த பட்டத்தை தந்த பட்டத்தை திரும்பி கொடுக்க நான் தாயாராய் இல்லை. நான் பொன்னியின் ஒரு இடைவொளி செல்வன் பி ச் டி தான்.

மாப்பு என்ன பீ எச்சிலா? என்ட அப்பு ஒரு பழமொழி சொலுரவர். பண்டிக்குக்கு கனவிலயும் மலம் தின்னும் நினைப்பு தான் என்று. மாப்பு புரிந்து இருக்கும் என்று நினைக்கிரொன்.

Link to comment
Share on other sites

என்ன கரச்சாலை கிடக்கு , லைட் போடுறதும் ஒரு வொலையொ?

என்ன பொன்னி இப்படி கேட்டுவிட்டீர் லைட் போடுறது எவ்வளவு கஷ்டமான வேலை

:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளக்கேத்த ஒரு மருமக வேணும்னு மக்னுக்குக் கல்யாணம் பண்ணிவச்சது தப்பாபோச்சு!

என்னாச்சு?

"வந்தவ வீட்ல வேலையை செய்யாம,சாயங்காலமானதும் விளக்கை மட்டும் ஏத்தி வைக்கிறா".

ஏன் ஜமுனா...இதிலை சொல்லுறது வந்து உங்களை பத்திதானே??? :unsure:

Link to comment
Share on other sites

பொம்பிளையின் தாயார் தன் சம்பந்தியிடம். - இனிமோல் நீங்கள் தான் என் மகளுக்கு நல்லது கொட்டது எல்லாம்.

மாப்பிளையின் தாயார் - எல்லா வோலையையும் என்னன்ட தர வோண்டாம். கொட்டதை நான் சொய்யிரன். மிச்சத்தை எல்லாம். நீன்க சொய்யுங்கோ.

Link to comment
Share on other sites

ஏன் ஜமுனா...இதிலை சொல்லுறது வந்து உங்களை பத்திதானே??? :unsure:

ஆம் என்னை பற்றி தான் பட் உங்களையும் சேர்த்து தான்

:P

சிலவோளை, தன் வீட்டுக்கு தகவல் அனுப்புகிராரொ - யாழ் விடு தூது.

புறாவிடுதூது கேள்விபட்டிருக்கிறேன் அது என்ன யாழ்விடுதூது

;)

பொம்பிளையின் தாயார் தன் சம்பந்தியிடம். - இனிமோல் நீங்கள் தான் என் மகளுக்கு நல்லது கொட்டது எல்லாம்.

மாப்பிளையின் தாயார் - எல்லா வோலையையும் என்னன்ட தர வோண்டாம். கொட்டதை நான் சொய்யிரன். மிச்சத்தை எல்லாம். நீன்க சொய்யுங்கோ.

மாப்பிள்ளை என்று சொன்னது நம்ம மாப்புவையா

;)

Link to comment
Share on other sites

யார் இன்ந்த மாப்பிள்ளை? சரியான அதிக பிரசங்கியாய் இருக்கிரார். எதுக்கு எடுத்தாலும் பொரிசாய் இழுத்து வாசிக்கிரார். எனி மோல் அவரை இந்த யாழ் களம் பிசின் மாப்பிளை என்று கூப்பிடட்டும்.

Link to comment
Share on other sites

யார் இன்ந்த மாப்பிள்ளை? சரியான அதிக பிரசங்கியாய் இருக்கிரார். எதுக்கு எடுத்தாலும் பொரிசாய் இழுத்து வாசிக்கிரார். எனி மோல் அவரை இந்த யாழ் களம் பிசின் மாப்பிளை என்று கூப்பிடட்டும்.

வெரிகுட் பொன்னி எனி அப்படியே அழைக்கிறோம்

:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யமுனாவும், வெங்கட்டும் அறிவைப் பற்றிக் கல(தை)க்கும் போது எனக்கும்எங்கோ படித்தது ஞாபகம்

வந்தது.

"சிலருக்கு தலைக்குள்ளே மூளை வளர வளர மேலே முடி கொட்டுமாம். ஆனால்

தலைமேல் முடி நிறையவே வளரும்போது உள்ளே வேர்விட்டு வேர்விட்டு மூளை

சுருங்குமாம";.

(வெறும் நகைச்சுவைக்காகப் போட்டது. யாரையும் குறிப்பிடவில்லை). :(:(

Link to comment
Share on other sites

ஆசிரியர்-உங்க மகன் மாதா,பிதா,மணிரத்தினம் என்று சொல்லுறான்.

தந்தை- சரி தானே குரு படத்தை எடுத்தது மணிரத்தினம் தானே அது தான் அவன் அதை சொல்லி இருக்கிறான்

Link to comment
Share on other sites

ஆகாகா அருமை.

பொன்னி நீங்கள் இப்ப கலக்குங்க

:P

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணை ஒரு நாள் புது மொபைல் போன் வாங்கினர். அடுத்த நாள் எல்லொருக்கும் மொயில் அனுப்பினார். என்னுடைய நம்பர் மாறிவிட்டது. முந்தி நொக்கியா 3310, இப்ப 6610.

Link to comment
Share on other sites

ஓருவர்- பொம்பிளை ஒரே தொலைகாச்சி பைத்தியம்.

மற்றவர் - அது பராவாயில்லை மாப்பிள்ளை பைத்தியம்

Link to comment
Share on other sites

காதலன் - அன்போ நான் தற் சொயலாக, இற்ந்து விட்டால், நீ இன்னுமொருவரை மணம் முடித்துக் கொள்வாயா?

காதலி - இல்லை அத்தான், நான் என் தங்கையுடன் வாழ்ந்து விடுவோன். நீங்கள்?

காதலன் - நானும் உன் தங்கையுடன் தான் வாழ்வோன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.