Jump to content

2011 உங்களுக்கு எப்பிடி?


Recommended Posts

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது? ஒரு நல்ல புதிய உறவு கிடைச்சது

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

நட்பின் துரோகம்

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு TNA க்கு கிடைச்சது சந்தோசம்

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

கருணாநிதியின் தோல்வி எங்களுக்கு செய்த துரோகத்துக்கு கிடைச்ச தண்டனை எண்டு நினைச்சன்

ஒசாமா பின்லேடன் கடாபி போன்றோரின் மரணம் (சந்தோசம் துயரம் என்று இல்லாத இரண்டும் கெட்டான் நிலை)

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

மாற்றம் இல்லை 2010 உடன் ஒப்பிடும் போது வீழ்ச்சி எண்டு தான் சொல்லணும்

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

பெரிய திட்டம் இல்லை எனது பாடத்துடன் சம்பந்த பட்ட SOFTWARE பற்றி படிக்கணும் எண்டு கடந்த இரு வருடமாக பிளான் பண்ணி இருந்தன் 2012 தான் படிக்கிற எண்டும் இருந்தன் BUT எதிபாராத விதமாக கட்டணம் ஏதும் இன்றி படிக்க முடிஞ்சுது

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

ஏதும் இல்லை

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

கோ,மயக்கம் என்ன , எங்கேயும் எப்போதும்,(alli &paul , rise of the planet of the apes ,A TEAM .)

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

பிறை தேடும் இரவிலே (ம.என்ன)

என்னவோ ஏதோ.(கோ)

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்..

உன் பேரே தெரியாது..

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

இன்னும் கொஞ்சம் முன் எச்சரிக்கையுடன் இருக்கணும் எல்லாவற்றிலும்

சிலதுகளுக்கான முடிவுகளை நானே எடுக்கணும் மற்றவர்களின் தலையீடுகள் இல்லாமல்

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

கடந்து போகும் இவ்வாண்டு தந்த காயம்கள் மாறி பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமாகவும் வளமாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்..

Link to comment
Share on other sites

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

என்னை உங்களுக்குப் பிரசவித்த இந்த யாழ் கருத்துக்களம் .

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

சொல்லமுடியாத பல உண்டு . துயரத்தையும் , சந்தோசத்தையும் ஒரே தராசில் பார்பதால் மனதைப் பாதிக்கவில்லை .

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

இந்தவருடத்து மாவீரர் தின நிகழ்வுகள் துயரத்தைத் தந்தது .

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

டாஸ்கப்பிற்றாவுக்கு ஒப்பான பசுமைப் புரட்சியை தந்த ஒப்பற்ற விடுதலைப் போராளி மொகமட் கடாபியின் சூழ்சியிலான மரணம் துயரம் .

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

மாற்றம் இல்லை 2010 உடன் ஒப்பிடும் 2 வீதத்தால் விற்பனை வரி அதிகரிப்பு .

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

ஏறத்தாள 25 வருடங்களுக்குப் பிறகு அன்னிய தேசத்தவனாக பிறந்த மண்ணை மதித்தேன் . அதன் விளைவு நெருடிய நெருஞ்சி .

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

சுவாமி சுகபோதானந்தாவின் மனமே ரிலாக்ஸ் , அகமே ரிலாக்ஸ் .

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

எதுவும் இல்லை .

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

மன்னிக்கவும் , நான் கர்நாடக , ஹிந்துஸ்தானி இசைரசிகன் .

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

வேலீல போற ஓணாணை சேட்டுக்குள்ளை விடக்கூடாது .

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

கடந்து போகும் இவ்வாண்டு தந்த காயம்கள் மாறி பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமாகவும் வளமாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்..

அருமையான பிரையோசனமான பதிவுக்கு மிக்க நன்றிகள் வீணா . உங்கள் படிப்புக்கு இடையிலும் இப்படியான ஆக்கத்தை தந்ததிற்கு நாங்கள் குடுத்து வைத்தவர்களே :):):) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

என் தம்பி நான் இருக்கும் நாட்டிற்கு வந்தது

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

அம்மாவின் மரணம்

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி

ஒன்றும் இல்லை

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

பின்லாடன்,கடாபியின் மரணம் [சோகத்தை தந்தது]

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

கொஞ்சம் முன்னேற்றம்[ஆனால் இனி மேல் தான் அட்டமத்து சனி பொறுத்திருந்து பார்ப்போம் :( ]

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

இல்லை

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

ஞாபகத்தில் இல்லை

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

மைனா,அங்காடித் தெரு,ஆயிர‌த்தில் ஒருவன்

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

தாய் தின்ற நிலமே[ஆயிர‌த்தில் ஒருவன்]

நீ போகும் பாதை எங்கும் உன் முகமே தேடுகிறேன்[நான் சிவனாகிறேன்]

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை[அங்காடித் தெரு]

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

வாழ்க்கையில் ஒருத்தரையுமே உட‌னே நம்பி விட‌க் கூடாது என்ட‌ முடிவுக்கு வந்து உள்ளேன்

தற்போது செய்யும் வேலையை விட‌ இன்னும் நல்ல வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்

இனி வரும் வருட‌த்திலாவது ஒரு இளிச்சவாயன் என்ட‌ கையில மாட்டோணும் :lol:

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

எல்லோர‌து நல் எண்ணங்களும்,முயற்சிகளும் எதிர் வரும் வருட‌த்தில் நிறைவேற எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

எனது ஒரே மகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டது!

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

எனது "வழிகாட்டி; ஒன்றின் மரணம்!

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

இந்தியாகாரனுக்கு, அவுஸ்திரேலிய அரசியல் கோமாளிகள், யுரேனியம் விக்க முடிவு செய்தது!

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

சனல் நான்கின் ' கொலைக்களம்' வெளியீடு! (துக்கம் கலந்த மகிழ்ச்சி)

ராதிகா கனேடிய பாராளுமன்றத்தில், நிகழ்த்திய கன்னிப் பேச்சு! (பெருமை)

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

கொஞ்சம் பறுவாயில்லை, என்று தான் சொல்ல வேணும்!

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

'தாய்நிலத்தை' நீண்ட நாட்களின் பின் பார்க்க முடிந்தது!

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

'HOLY COW' - அவுஸ்திரேலிய ஊடகவியலாளரின் இந்தியப் பயணம் பற்றியது!

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

'SLUM DOG'

'ஆடுகளம்'- ஜெயபாலனின் உருட்டுவிழிகளுக்காக!

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

'கொலை வெறி"???

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

'இனி மேல் ;ராசி பலன்; பார்ப்பதில்லை, என்று ஒரு திட்டம்!

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

'போர்க்குற்றவாளிகளை, இன்னும் வெளியே வைத்திருந்த ஆண்டு"

கடந்து போகும் இவ்வாண்டு தந்த காயம்கள் மாறி பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமாகவும் வளமாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்..

நன்றிகள் வீணா! உங்களைக் களத்தில் கண்டதில் மிகவும் மகிழ்ச்சி!!!

Link to comment
Share on other sites

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

>நான் கேள்விப்பட்டிராத ஒரு தொற்று நோய்க்குள்ளான என் மகள் முழுமையாக மருத்துவமையில் இருந்து திரும்பி வந்தமை

> இணையவனையும் விசுகுவையும் நேரடியாக சந்திக்க முடிந்தமை

>பல புதிய Projectsச் கிடைத்து கணிணி தொழில் சம்பந்தமான அறிவை பெருக்க உதவியமை

> அலுவலகத்தில் என் பணிகளை பார்த்து Star விருது கிடைத்தமை

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

>ஜப்பானிய பூமியதிர்ச்சி

>அத்தானின் அண்ணாவின் திடீர் மரணம்

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

எதுவும் இல்லை

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

>கருணாநிதியின் படுதோல்வி சந்தோசம்; ஜெயாவின் பெரு வெற்றி கடும் துயரம்

> இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதி ஒசாமாவின் மரணம் (சந்தோசம்)

>அரபு நாடுகளில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றம் (சந்தோசம்)

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

படு மோசம்

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

எந்தவித நீண்டகாலத் திட்டமும் எனக்கு இல்லை.

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

>தேவதைகளின் தீட்டுத் துணி (யோ.கர்ணன்)

>தமிழக எழுத்தாளரான தமிழ்செல்வனின் சிறுகதைத் தொகுப்பு

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

மயக்கம் என்ன (தமிழ்)

Sleeping beauty

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

>ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம் (அவன் இவன்)

>காதல் என் காதல் (மயக்கம் என்ன)

>ஆரிரோ ஆராரிரோ (தெய்வத் திருமகன்)

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

> உயர் பதவியை அடையவேண்டும்

>விஸ்கி/ பிரண்டியை மிக மிக குறைத்து வைன்னை மட்டும் அருந்த வேண்டும்

>ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு, பொருள்முதல்வாதம் சார்ந்த ஒன்றே ஒழிய கலாச்சாரம் சார்ந்தது அல்ல என்று மனைவியை நம்ப வைக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

முதலில் இப்படி ஒரு எண்ண ஓட்டத்தை பதிவில் இட்டதற்கு வீணாக்கு பாராட்டும் நன்றியும் உரித்தாகட்டும். :)

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

ஓசோன் படலத்தில் ஓட்டையின் அளவு குறைந்துள்ளது என்ற செய்தி. :)

(ஒரு மனிசன் செத்தா... இன்னொருத்தன் பிறந்து அந்த மனிதனை பிரதியீடு செய்துடுவான். ஆனால் இந்தப் பூமி அழிஞ்சிட்டா.. அதை எவராலும் பிரதியீடு செய்ய முடியாது. தற்போதுள்ள அறிவுக்கு எட்டியவரை.. அதனால் தான் இந்த செய்தி மகிழ்ச்சிக்குரியது.)

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

செவ்வாயின் சந்திரன் ஒன்றுக்கு போய் மண் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு கொண்டு வர அனுப்பிய ரஷ்சிய விண்கலம்.. ஏவப்பட்ட முதல் கட்டத்திலேயே செயலிழந்து போய் இப்போ.. பூமியை நோக்கி விழ நொருங்கி வந்து கொண்டிருப்பது தான். :(

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

எந்த அரசியல்வாதி மேலையும் நம்பிக்கை இல்லை..! அதனால எதனையும் இப்ப சீரியஸா எடுக்கிறதில்ல. :lol:

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

பாவம்.. தானும் தன்பாடுமா.. இளம் பெண்களின் கட்டி அணைப்பும்.. ஆட்சிக் கட்டுமா இருந்த இத்தாலிய தலைவரை.. யூரோ வலய நெருக்கடி தூக்கி எறிஞ்சது தான். (சந்தோசம் துயரம் கலந்தது.) :lol:

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

நம்ம பொருளாதாரமும் உலகப் பொருளாதாரமும்.. ஒன்று தான். ஏறு இறங்கு முகத்தோட..! ஆனால் வங்கியிடமோ யாரிடமுமோ.. கடன் இல்லாத வாழ்க்கை. :)

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

நீண்ட கால திட்டமெல்லாம் நாங்கள் போடுறதில்ல. short term plan தான். அதுகள் நிறைவேறல்லைன்னா வாழ்க்கையை எப்படி வாழுறது.

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

முக நூல். :lol:

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

பிடிக்கக் கூடியதா விசேடமா இருந்த ஒரு படமும் பார்க்கல்ல. ஏழாம் அறிவு சில இன உணர்வுள்ள வசனங்கள் பிடிச்சிருந்திச்சு.

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

2. காதல் என் காதல் கண்ணீரில..! (பாவம் காதல் ரணங்களில் தவிக்கிற உள்ளங்களுக்கு ஜஸ்ட் ஒரு சூப் போல)

3. பப்பப்பா பப்பப்பா..! (பாடல் மொத்தமும் தமிழில் அமைந்து இசையும் ஒருங்காக இருப்பது தான்.)

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆக வேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

எதிர்பார்ப்பில்லா வாழ்க்கையே மட்டற்ற மகிழ்ச்சிக்கு சொந்தமானது என்பதால.. அப்படின்னு பெரிய திட்டங்கள் எல்லாம் நம்கிட்ட இல்ல.. ஆளை விடுங்கப்பா. :lol:

பெட்டிக்கு வெளில வந்து எழுதினா.. எல்லாருக்கும் எழுதக் கூடிய ஒன்றே ஒன்று தான் உள்ளது.. அது வந்து....

எல்லாருக்கும் இனிய மகிழ்ச்சி கர புத்தாண்டு அமைய வாழ்த்துகின்றேன்..! :)

Link to comment
Share on other sites

கருத்துகள் சொன்ன கோமகன் அண்ணா ,ரதி அக்கா புங்கையூரன்அண்ணா நிழலி அண்ணா நெடுக்ஸ் அண்ணா ஆகியோருக்கு நன்றிகள் நிறைய பேர் கருத்து எழுதவில்லை அவர்களுக்கு நேரம் இல்லையோ கடந்த

காலத்தை மீட்டி பார்க்க விருப்பம் இல்லையோ தெரியவில்லை .. குறிப்பாக நான் கடந்த சில காலம்களாக வருஷ முடிவின் போது எனது டைரி இனை புரட்டி பார்ப்பது வழக்கம் அந்த வருஷம்

எனக்கு எதை தந்து விட்டு

செல்கிறது எப்பிடியான சம்பவங்கள் என் வாழ்வில் நடைபெற்று இருக்கின்றன என்ன அனுபவங்களை அது தந்து இருக்கிறது அவற்றினை வைச்சு என் எதிர்கால திட்டம்களை எப்பிடி செழுமை படுத்தலாம் என்று யோசிப்பன்

கூடுதலாக இன்னொருமுறை அப்பிடியான ஒரு சந்தர்ப்பம் வரும் போது அதனை எப்பிடி கையாளனும் சில மனுசர்களிடம் முன் எச்சரிக்கையாக இருக்கணும் போன்ற பாடங்களையும் சில விசயங்களில் நல்ல முடிவினை எடுக்க கூடிய அனுபவங்களையும் எனக்கு தந்து இருக்கிறது.. இப்பதிவினை நான் எழுத காரணம் YARL உள்ளோர் அனைவரும் என்னிலும் விட வயது கூடினோர் அவர்கள் எந்த விடயம்களில் அதிகம்

அக்கறை பட்டு இருக்கிறார்கள் எங்கள்

சமூகத்தை எப்பிடியான விடயங்கள் அதிகம் தொட்டு செல்கின்றன எதை அதிகம் ரசிக்கிறார்கள் போன்றவற்றை அறிவதற்கே கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் பார்ப்போம் இன்னும் எத்தனை பேர் தங்களின் 2011 பற்றி பகிர்ந்து கொள்ளுறார்கள் எண்டு..

Link to comment
Share on other sites

நிறைய பேர் கருத்து எழுதவில்லை அவர்களுக்கு நேரம் இல்லையோ கடந்த

காலத்தை மீட்டி பார்க்க விருப்பம் இல்லையோ தெரியவில்லை

நல்ல பதிவு.

எழுதக் கூடாது என்று அல்ல. பல கேள்விகளுக்கு மனதின் ஆழத்திலிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. ஏன் மொக்கையாகப் பதிலிடுவான் என்று விட்டுவிட்டேன். இப்பத்தான் விளங்குது எனக்கு இந்த வருடமே வெறும் மொக்கையாகத்தான் கழிந்திருக்கிறது என்று.

இப்பதிவினை நான் எழுத காரணம் YARL உள்ளோர் அனைவரும் என்னிலும் விட வயது கூடினோர் அவர்கள் எந்த விடயம்களில் அதிகம்

அக்கறை பட்டு இருக்கிறார்கள் எங்கள்

சமூகத்தை எப்பிடியான விடயங்கள் அதிகம் தொட்டு செல்கின்றன எதை அதிகம் ரசிக்கிறார்கள் போன்றவற்றை அறிவதற்கே கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் பார்ப்போம் இன்னும் எத்தனை பேர் தங்களின் 2011 பற்றி பகிர்ந்து கொள்ளுறார்கள் எண்டு..

வன்மையாகக் கண்டிக்கிறேன் வீணா அண்ணா. :lol:

Link to comment
Share on other sites

1) 2011 இல் உங்களின் மனசில் நிற்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

கருணாஸ் தோல்வி :wub:

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

என்னுடன் வேலை செய்த பிரையன் கார் (40 வயது) என்பவரின் திடீர் மரணம்..! வீட்டின் பின் வளவில் ஆறடி ஏணியில் ஏறி வேலை செய்துகொண்டிருந்தவர் பிறகு தரையில் கிடக்கக் கண்டுள்ளார்கள்..! மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று ஒன்றும் பலமாக இல்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்..! வீட்டுக்கு வந்தவர் வாந்தி எடுத்து மீண்டும் மயங்கிவிட்டார்..! மற்றொரு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றபோது மூளை செயலிழந்துவிட்டதாகச் சொல்லிவிட்டார்கள்..! இனிமேலும் உயிருடன் வைத்திருந்து பிரியோசனமில்லை என்று மனைவியின் சம்மதத்துடன் பிராணவாயுக் குழாயை நிறுத்திவிட்டார்கள்..! அவருக்கு இரு சிறு குழந்தைகள் உள்ளனர்..! :(

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

ராதிகாவின் வெற்றி. :rolleyes:

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி

ஈழம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிறு முன்னேற்றம். :unsure:

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

கடன் அதிகரித்துவிட்டது..! :lol:

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

நீண்டகாலத் திட்டம் என்றால், ஒரு வடிவமைப்பு பொறியியலாளராக ஓரளவுக்காவது முழுமை பெறவேண்டும் என்கிற வெறியுடன் கூடிய திட்டம் எப்போதுமே உண்டு..! இந்த வருடம் அறிவுக்கண் சிறிது திறந்ததாகத் தோன்றுகிறது..! :lol:

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

வேலை சம்பந்தமான புத்தகங்களை மட்டுமே படிப்பது..

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

ஒன்றும் பார்க்கவில்லை..

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

ஒன்றுமில்லை..

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

கடனை அடைக்க வேண்டும்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

ஒருவெளினாட்டுபயணம், சுப நிகழ்வுக்கான முன்னோட்டம்.வீடு மாற்றம்

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

நம்பிக்கை துரோகம்.......

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

பெணஉறுப்பினரின் பாராளுமன் பிரவேசம்

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

சனல் நான்கின் ' கொலைக்களம்' வெளியீடு! (துக்கம் கலந்த மகிழ்ச்சி)

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

ஒரே மாதிரி

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

இல்லத்தின் சுப நிகழ்வு

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

எதுவமில்லை

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

தமிழ்படங்களை பார்த்ததுண்டு

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

கொலை வெறி ..........தாள லயதுக்காக்

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

எடை குறைக்கக் திட்டம் ......... கஷ்டமாய் இருக்கிறது

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2012 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

சாதகமான ஆண்டு ........உறவுகளுக்கு உதவி செய்வதில்லை .............வீண் மனஸ்தாபம் .......

கடந்து போகும் இவ்வாண்டு தந்த காயம்கள் மாறி பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமாகவும் வளமாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்..

இப்படியான திரியை தொடங்கி முன்னெடுத்து செல்ல கள உறவுகளுக்கு வழி காடடும் உங்களுக்கு நன்றி.வீணா ......... வித்தியாசமான் சிந்தனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணா குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பதில்கள் அதிகம் இல்லாதபடியால் இந்த ஆண்டினை மீட்பித்து பார்க்கமுடியவில்லை மன்னிக்கவும். :rolleyes:

என்ன இது துறவு மனப்பான்மைக்கு வந்துட்டமோ? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2011ம் ஆண்டு, யாழ் களமாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியதைத் தவிர, குறிப்பிடும் படியாக ஒன்றும் நடக்கவில்லை வீணா. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடங்கொய்யாலை .. கஸ்டப்பட்டு எழுதினது எல்லாம் பதிய முதல் அழிஞ்சு போட்டுதே.. :(:o

(keine lust mehr) :(

Link to comment
Share on other sites

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

மேலதிகாரிகளால் வேலை சார்பாக படிப்பதற்கு அனுமதி கிடைத்து ஆர்வத்தோடு பயின்று சித்தி அடைந்து, நிர்வாகத் தலைமையின் கையால் விருது வாங்கியது.

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

நண்பர்களின் பிரிவு

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

மன்னிக்கவும்- அரசியல் நமக்கு ஒத்து வராது

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

சேமிப்பும், கடனும் குறைந்து விட்டது

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

பெரிய திட்டங்கள் எல்லாம் போட்டு செயல்படுத்தும் திறமை இல்லை. (சரிவராவிட்டால் அதனை ஒரு தாக்கமாகவே மனம் உணர்ந்து கொள்ளும், அந்த அளவுக்கு பாவம் எனது மனதை கஸ்டப்படுத்த விரும்புவதில்லை)

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

சொல்லும் படியாக எதுவும் இல்லை

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

தமிழ் படங்கள் பார்ப்பது குறைவு

(ஆங்கிலப் படம் SENNA- 2011, A few good men-1992 ல் வெளியானது, இந்த வருடம் தான் பார்த்தேன்)

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

திமு திமு தீம் தீம் தினம் அல்லாடும் மனம்...

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

எந்த சூழ்நிலையிலும் நிதானத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறன்

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

நட்பின் பிரிவால் மனதில் பெரிய தாக்கங்களை உணர்ந்தேன், கைதூக்கி விட்ட முகம் தெரியாத யாழ் கள உறவுகளுக்கு நன்றி!

புத்தாண்டு என்பது நாட்காட்டியில் ஒரு தினமாகவே தெரிகிறது... எப்போது நாம் எமது நிதானத்தோடு செயல் செயல்பட்டு வாழ்கையில் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோமோ அப்போதெல்லாம் எம் மனம் அந்தத் தினத்தை புத்தாண்டாகக் கொண்டாடும். எனது பிரியமான யாழ் கள உறவுகளும் தினமும் புத்தாண்டு கொண்டாட வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

அடங்கொய்யாலை .. கஸ்டப்பட்டு எழுதினது எல்லாம் பதிய முதல் அழிஞ்சு போட்டுதே.. :(:o

(keine lust mehr) :(

அடங்கொண்ணீயா...... :unsure:

Link to comment
Share on other sites

2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..?

2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா....

1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது?

வேலையில் போனஸ் கிடைத்தது சந்தோசத்தை தந்தது.

2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ?

அப்படி ஏதும் இல்லை.

3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? துயரத்தினை தந்ததா?)?

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு TNA க்கு கிடைச்சது சந்தோசம்.அதே நேரம் விக்கிரமபாகு போன்றோரின் தோல்வி சிறு கவலையை தந்தது.

4) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச சர்வதேச அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு

கருணாநிதி,காங்கிரசின் படுதோல்வி சிறு சந்தோசத்தை தந்தது.ஜெயலலிதாவின் வெற்றி சந்தேகத்தை தந்து கொண்டே இருக்கிறது.(ஏதும் தமிழருக்கு செய்வார் என்று நம்பிக்கை இல்லை)

கனடாவின் அரசியல் வாதி ஜாக் லெய்ரனின்(jack layton) அபாரவெற்றி சந்தோசத்தை தந்த அதே நேரம் அவரின் இழப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்.இச்சம்பவம் கவலையை தந்தது.

சிறு மகிழ்ச்சியை தந்த சம்பவம் மகிந்தவை லண்டனில் இருந்து ஓட ஓட விரட்டியது.

5) 2010 உடன் ஒப்பிடும் போது உங்கள் பொருளாதார நிலைமை..?

வரவு எட்டணா செலவு பத்தணா. :) :)

6) உங்கள் வாழ்க்கையில் நீண்டகாலமாக போட்டு வைத்து இருந்த திட்டம் ஏதும் 2011 இல் நிறைவேறினதா?

7) 2011 இல் நீங்கள் வாசித்த மிக பிடித்த புத்தகம் எது?

ஏதும் இல்லை வேலை சம்பந்தமான புத்தகங்கள் தவிர.

8) 2011 இல் நீங்கள் பார்த்த மிக பிடித்த தமிழ்/ஆங்கில திரைப்படங்கள் எவை?

மயக்கம் என்ன , எங்கேயும் எப்போதும்,தெய்வத்திருமகள்

28 months later, dark shadows

9) 2011 இல் உங்களுக்கு பிடித்த 3 திரைஇசை பாடல்கள் ?

சர சர சாரக்காற்று(வாகை சூடவா)

அஞ்சனா அஞ்சனா

கேட்கிறாய் அன்பே(ஒஸ்தி)

10) இந்த ஆண்டு முடிவிலிருந்து அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதை செய்தே ஆகவேணும் அல்லது இதை கடைபிடிக்கவேனும் என்று ஏதும் திட்டம்கள் இருக்கா?

படிப்புக்கு இடைவெளி விடாமல் தொடர்ந்து படித்துக்கொண்டிருக்க வேண்டும்.உடற்பயிற்சி,உணவு,பணம் ஆகியவற்றில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

*உங்களுக்கு எப்பிடி இருந்தது என்று எழுதுங்கள் புதிதாக 2011 பற்றி ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் சொல்லலாம்

கடந்து போகும் இவ்வாண்டு தந்த காயம்கள் மாறி பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமாகவும் வளமாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இந்த வருடம் கண பேர் நட்பின் பிரிவாலும்,துரோகத்தாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் போல கிடக்குது...அது சரி குட்டி உண்மையிலேயே நட்பின் பிரிவா அல்லது காதலியின் பிரிவா?[கோபிக்கிறதில்லை சரியா?

Link to comment
Share on other sites

யாழில் இந்த வருடம் கண பேர் நட்பின் பிரிவாலும்,துரோகத்தாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் போல கிடக்குது...அது சரி குட்டி உண்மையிலேயே நட்பின் பிரிவா அல்லது காதலியின் பிரிவா?[கோபிக்கிறதில்லை சரியா?

பன்னிரண்டு வருடத்திற்கு முந்திய காதலின் பிரிவு இன்னும் பதனிடப்படாத காயமாக மனதில் ஒருபக்கமிருக்க, இந்த வருடம் நட்பின் பிரிவால் (இறப்பால்) மனம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

கருத்து பகிர்ந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்...

வீணா எப்போதுமே தங்கை (தங்கச்சி) தான் தப்பிலி அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.