Jump to content

என்னைக் கவர்ந்த மெலோடிகள் (Melodies)..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மெலோடி கலந்த பெட்டைகளின் காதல் புலம்பல்கள்....

http://youtu.be/BqWpNF2hh5o

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

.

நெடுக்ஸ் கிட்டத்தட்ட நம்ம ரசனைதான். இப்பவரும் பாடல்களில் ஒருசில் தான் பிடிக்கும். (ராகம் உள்ள பாடல்கள்)

இந்தப்பாட்டு பிடிக்குமா பிறதர் ?

99 ஆண்டில் இப்பாட்டின் முதல் இருபது செக்கனை வெட்டி விண்டோஸ் தொடங்கும்போது ஒரு மியூசிக் போடுமே..அதுவாக போட்டிருந்தேன். கணனி தொடங்கும் போது இந்த மியூசிக்கில தொடங்கும். :rolleyes:

http://s02.download.tamilwire.com/songs/__U_Z_By_Movies/Ullasam/Ullasam-veesumkaathruku.mp3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

நெடுக்ஸ் கிட்டத்தட்ட நம்ம ரசனைதான். இப்பவரும் பாடல்களில் ஒருசில் தான் பிடிக்கும். (ராகம் உள்ள பாடல்கள்)

இந்தப்பாட்டு பிடிக்குமா பிறதர் ?

99 ஆண்டில் இப்பாட்டின் முதல் இருபது செக்கனை வெட்டி விண்டோஸ் தொடங்கும்போது ஒரு மியூசிக் போடுமே..அதுவாக போட்டிருந்தேன். கணனி தொடங்கும் போது இந்த மியூசிக்கில தொடங்கும். :rolleyes:

http://s02.download.tamilwire.com/songs/__U_Z_By_Movies/Ullasam/Ullasam-veesumkaathruku.mp3

மிக அருமையான பாடல். முன்னம் ஊரில் இருக்கும் போது சூரியன் எப் எம் மில் இரவின் மடியில் கேட்டுக் கொண்டே தூங்கிவிடுவேன்..! எனக்கு இந்தப் பாடல்கள் தாலாட்டுப் போல..! :):lol:

http://youtu.be/ztFHTM_nPzo

(எனக்கும் பச்சை மிகப் பிடிக்கும்.. இந்தப் பாடல் என் மனதை மிகவும் கொள்ளை கொண்ட பாடல்..!) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

மேலே இணைத்த பாடல்களைப் பார்க்கும் போது, ஐங்கரன் இசைத்தென்றலில் இதே பாடல்கள் பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த ஞாபகத்தை ஏற்படுத்துகிறது... :rolleyes:^_^ இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ் :)

Link to comment
Share on other sites

மெலெடி மட்டுந்தான் கவர்ந்ததோ அல்லது மெல்லிடைகளும் கவர்ந்ததோ.... பாட்டுகள் எல்லாம் ஒரு மார்க்கமாக இருக்கின்றன. :D

அவரை கேட்டால் சொல்லுவார் . மெலெடி சுகாமனது மெல்லிடை சுமையானது என்று ஆனால் அவர் மெல்லிடையில்லாம இருக்கமாட்டர் . :lol::icon_idea::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரை கேட்டால் சொல்லுவார் . மெலெடி சுகாமனது மெல்லிடை சுமையானது என்று ஆனால் அவர் மெல்லிடையில்லாம இருக்கமாட்டர் . :lol::icon_idea::D

மெலெடிக்க மெல்லிடைகள் வந்து போறத்திற்கு நாங்கள் என்ன செய்வது. நாங்களா பிடிச்சு விட்டிருக்கிறம். இல்லையே..! :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

நெடுக்ஸ் அண்ணா, நீங்கள் இணைத்த பாடல்களில் பல எனக்கும் பிடிக்கும்.

.நெடுக்ஸ் கிட்டத்தட்ட நம்ம ரசனைதான். இப்பவரும் பாடல்களில் ஒருசில் தான் பிடிக்கும். (ராகம் உள்ள பாடல்கள்)

இந்தப்பாட்டு பிடிக்குமா பிறதர் ?

99 ஆண்டில் இப்பாட்டின் முதல் இருபது செக்கனை வெட்டி விண்டோஸ் தொடங்கும்போது ஒரு மியூசிக் போடுமே..அதுவாக போட்டிருந்தேன். கணனி தொடங்கும் போது இந்த மியூசிக்கில தொடங்கும். :rolleyes:

http://s02.download.tamilwire.com/songs/__U_Z_By_Movies/Ullasam/Ullasam-veesumkaathruku.mp3

ஈசன் அண்ணா. எனக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்... பல தடவைகள் விரும்பி கேட்டிருக்கிறேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/EojEzaX-Jjc

பெட்டைகளின் காதல் புலம்பல்.. 2

http://youtu.be/_DxAwIQuHqY

Link to comment
Share on other sites

இதில் நமக்கும் பிடித்த சில பாடல்கள் இருக்கின்றன.

பாடல்கள் ஏன் பிடித்ததென்று நாலு வசனம் எழுதினால் குறைந்தா போய்விடுவீர்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/St4N_S6i_Do

இதில் நமக்கும் பிடித்த சில பாடல்கள் இருக்கின்றன.

பாடல்கள் ஏன் பிடித்ததென்று நாலு வசனம் எழுதினால் குறைந்தா போய்விடுவீர்கள். :lol:

நன்றி.

ஒவ்வொரு பாட்டுக்குப் பின்னாலும் ஒரு கதையே எழுதலாம்.. அதற்கு எல்லாம் நேரம் இருக்கனுமே..! அதுதான்....! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.