Jump to content

என் வசந்தகாலத்தில் இதுவும் ஒரு வசந்தமே


Recommended Posts

நான் இந்த இனிய என் உயிரான களத்தில் 5000 பதிவுகளை இடுகை இட்டுள்ளேன் ..............என் வசந்தகாலத்தில் இதுவும் ஒரு வசந்தமே ...............வாழிய வாழிய வாழிய யாழ்களம் வாழிய வாழியவே 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

congratulations-068.gifcongratulations-085.gif

வாழ்த்துக்கள்.... தமிழ்ச்சூரியன். :wub: 

உங்களை கண்டு நான்.... பிரமிப்பதுண்டு.

மிகுந்த நாட்டுப் பற்றுடன்..... களத்தில் எழுதி வருபவர்களில் நீங்களும் ஒருவர்.

உங்களின் வேலை, குடும்பப் பொறுப்பு, இசைப்பயணம் ஆகியவற்றுக்கு மத்தியிலும்....

யாழ்களத்திற்கு என்று பிரத்தியேக.... யாழ்களப் பாடலையும்,  பிறந்தநாள் பாடலையும், மாவீரர் பாடலையும் இசையமைத்து தந்ததன் மூலம்,

நீங்கள் யாழ்களத்தை எவ்வளவு நேசிக்கின்றீர்கள் என்பதை... நாம் அறிவோம்.

தொடர்ந்து எம்முடன், இணைந்திருக்க வாழ்த்துகின்றேன்.  :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், தமிழ்சூரியன்!

 

stock-footage-handshake-greeting-between

 

அந்த... வெள்ளைக் கை, புங்கையுடையதா? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த... வெள்ளைக் கை, புங்கையுடையதா? :rolleyes:

அது தமிழ்ச்ச்சூரியனுடையது! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேவைகள் தொடர்ந்திட... சூரியனாய் பிரகாசித்திட...... தமிழ்சூரியனுக்கு வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

5000-1bo0jo1-300x122.jpg

வாழ்த்துக்கள் தமிழ்சூரியன், உங்கள் பணியை மென்மேலும் தொடருங்கள்.................

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியனுக்கு வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ் சூரியன் அண்ணை!

 

 

தொடரட்டும் உங்கள் பணி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்....அருமைத்தமிழ்ச்சூரியன்.  :wub: 

உங்களை கண்டு நான்.... பிரமிப்பதுண்டு.

மிகுந்த நாட்டுப் பற்றுடன்..... களத்தில் எழுதி வருபவர்களில் நீங்களும் ஒருவர்.

உங்களின் வேலை, குடும்பப் பொறுப்பு, இசைப்பயணம் ஆகியவற்றுக்கு மத்தியிலும்....

யாழ்களத்திற்கு என்று பிரத்தியேக.... யாழ்களப் பாடலையும்,  பிறந்தநாள் பாடலையும், மாவீரர் பாடலையும் இசையமைத்து தந்ததன் மூலம்,

நீங்கள் யாழ்களத்தை எவ்வளவு நேசிக்கின்றீர்கள் என்பதை... நாம் அறிவோம்.

தொடர்ந்து எம்முடன், இணைந்திருக்க வாழ்த்துகின்றேன்.   :)

வாழ்க  வளமுடன்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ் சூரியன் அண்ணை !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா. :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் த.சூ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், தமிழ்சூரியன் ! :) 

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் தமிழ்சூரியன்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குடை வள்ளல் தமிழ்சூரியன் அவர்களே. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சூரியனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ..சூரியனாக பிரகாசிக்க  வாழ்த்துக்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்ச் சூரியன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.