Jump to content

சில நான் இரசித்த பாடல்கள் .... உங்களுக்கு பிடித்த பாடல்களை இணையுங்கள் ...... சேர்ந்து இரசிப்போம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படம்: கர்ணன்

பாடல்:கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே ............

http://www.youtube.com/watch?v=uXOmHuE2Hkw&feature=related

மண்ணில் இந்தக் காதல் இன்றி ............ மிகவும் பிரபலமான ஒரு பாடல் .

Link to comment
Share on other sites

  • Replies 207
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படம்: பாண்டி நாட்டுத் தங்கம்

உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது

என் மனசதை கேட்டுத் தான் தவிக்குது

அதில் என்னை வச்சுப் பாட மாட்டியா

நெஞ்சத் தொட்டு ஆளும் ராசையா

மனசு முழுதும் இசை தான் உனக்கு

அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு

Link to comment
Share on other sites

நீங்கள் இரசித்த பாடல் இன்று நானும் இரசித்தேன் நன்றி.

தொடர்ந்து உங்கள் சேவை தொடர எனது வாழ்த்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிரபலமான பாடல் ...........ராசாத்தி மனசுல

Link to comment
Share on other sites

உதிரிப் பூக்கள் படத்தில் இருந்து

அழகிய கண்ணே.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் :- அடிமைப்பெண்

பாடல் :- காலத்தை வென்றவன் நீ .....

http://youtu.be/8unRMXNhpGs

படம் :- ......

பாடல் :- தங்கப்பதக்கத்தின் மேலே .....

http://youtu.be/EECTm1VOiL0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: சந்திரலேகா

இசை: இளையராஜா

பாடல்: அரும்பும் தளிரே...

Link to comment
Share on other sites

'சத்யா' படத்திலிருந்து.....

எஸ்பிபி, லதா மங்கேஷ்கரின் குரலில்

வளையோசை கல கல......... வெனும் காதல் கலக்கல் ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் :- ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

பாடல் :- கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்களால் வார்த்தை பேசு மீண்டும்

கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்களால் வார்த்தை பேசு மீண்டும்

இந்த மௌன நாடகம்

மெல்ல களைந்து போகவே

நிலவே ஒரு தூதாக நீ சென்று வா

கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்களால் வார்த்தை பேசு மீண்டும்

மாடம் பொன் மாடம் என்றாலும்

மன்னன் இல்லாமல் நான் வாழ்வதா

கண்ணில் உலாவும் நிலாவே

கையில் வராமல் நீ போவதா

காதல் தோற்றால் கண்கள் தூங்குமா

நேசம் பொய்த்தால் நெஞ்சம் தாங்குமா

அலை பாயும் நெஞ்சம் oh

இனி உந்தன் தஞ்சம் oh

கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்களால் வார்த்தை பேசு மீண்டும்

பூவே செம்பூவே உன் பேரை

தென்றல் சொல்லாத நாள் ஏதம்மா

பொன்னே செம்பொன்னே உன் மாலை

தோள்கள் கொண்டாடும் நாள் கூடுமோ

ராஜ வம்சம் எனை ஏற்குமா

ஏழை என்றே எனை பார்க்குமா

அலை பாயும் நெஞ்சம் oh

இனி உந்தன் தஞ்சம் oh

கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்களால் வார்த்தை பேசு மீண்டும்

இந்த மௌன நாடகம்

மெல்ல களைந்து போகவே

நிலவே ஒரு தூதாக நீ சென்று வா

கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்களால் வார்த்தை பேசு மீண்டும்...

படம் – காதல் ரோஜாவே

பாடல் – இளவேனில் இது வைகாசி மாதம்…

இளவேனில் இது வைகாசி மாதம்விழியோரம் மழை ஏன் வந்தது

புரியாதோ இளம் பூவே உன் மோகம்

நெருப்பாக கண்ணில் நீர் வந்தது

பனி மூட்டம் வந்ததா

மலர் தோட்டம் நீங்கியே

திசை மாறிப்போகுமோ தென்றலே

காதல் ரோஜாவே பாதை மாறாதே

நெஞ்சம் தாங்காதே.........

இளவேனில் இது வைகாசி மாதம்

விழியோரம் மழை ஏன் வந்தது

என் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று

அன்னாளில் நீ தான் சொன்னது

கையெந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று

கை மாறி ஏனோ சென்றது

என் போன்ற ஏழை முடிவிழும் வாழை

உண்டானக் காயம் ஆறக்கூடுமா

காதல் ரோஜாவே கனலை மூட்டாதே

நீ கொண்ட என் நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன்

இளவேனில் இது வைகாசி மாதம்

விழியோரம் மழை ஏன் வந்தது

பனி மூட்டம் வந்ததா

மலர் தோட்டம் நீங்கியே

திசை மாறிப்போகுமோ தென்றலே

ஆஹ்ஹா......ஆஹ்ஹா........ஆஹ்ஹா....ஹா.......

கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி

கல்யாண தீபம் ஏற்றினேன்

என் தீபம் உன் கோயில் சேராது என்று

தண்ணீரை நானே ஊற்றினேன்

உன்னோடு வாழ இல்லையொரு யோகம்

நான் செய்த பாவம் யாரைச் சொல்வது

காதல் ரோஜாவே நலமாய் நீ வாழ்க

நீ சூடும் பூமாலை நான் போல் வாழ்கவே

இளவேனில் இள ராகங்கள் பாடும்

இளங்காற்றே எங்கே போகிறாய்

பூஞ்சோலை இது உன்னோடு வாழும்

இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய்

பனிமூட்டம் வந்ததா

மலர்த் தோட்டம் நீங்கியே

திசை மாறிப் போகுமோ தென்றலே

காதல் ரோஜாவே உன்னைக் கூடாமல்

கண்கள் தூங்காது ....................

இளவேனில் இள ராகங்கள் பாடும்

இளங்காற்றே எங்கே போகிறாய்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் : பூச்சூடவா

பாடல் : நீ இல்லை

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

நீ தானே எப்போதும் எந்தன்

கண்களில் வாழ்கின்றாய்

அழுகின்றேன் இப்போது நீ

என் கண்ணீர் ஆகின்றாய்

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

உன் பேரை நான் எழுதி

என்னை நான் வாசித்தேன்

எங்கேயோ என்னை தேடி

உன்னில் தான் சந்தித்தேன்

காதலே காதலே

ஊஞ்சலாய் ஆனதே

நான் அங்கும் இங்கும்

அலைந்திட தானா சொல்

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

பகலின்றி வாழ்ந்திருந்தேன்

சூரியனை தந்தாயே

நிறமின்றி வாழ்ந்திருந்தேன்

வானவில்லை தந்தாயே

கூந்தலில் சூடினாய்

வாடும் முன் வீசினாய்

அடி காதலும் பூவை

போன்றது தானா சொல்

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

நீ இல்லை நிலவில்லை

நிழல் கூட துணையில்லை

நீதானே எப்போதும் எந்தன்

கண்களில் வாழ்கின்றாய்

அழுகின்றேன் இப்போது நீ

என் கண்ணீர் ஆகின்றாய்

படம்: நினைவிருக்கும் வரை

பாடல் :-சந்தியா சந்தியா சம்மதம்

சந்தியா சந்தியா

சம்மதம் சொல்வாயா

சந்தியா சந்தியா

சஞ்சலம் கொல்வாயா

நென் நெஞ்சின் ஆசை சொல்லவா

நெஞ்சோடு மூடி கொள்ளவா

(சந்தியா..)

கங்கையா நீ காணலா

இது காதலா வெறும் வேஷமா

வேர்களா நீ பூக்களா

என் வெண்ணிலா பதில் பேசுமா

சொல்லாத சொல்லுக்கு

பொருள் ஒன்றுக்கு கிடையாது

நான் கொண்ட நேசத்தின்

திறன் என்ன தெரியாது

(சந்தியா..)

காதலே என் காதலே

ஒரு ஊமையாய் என்னை மாற்றினாய்

மேகமாய் நான் வாழ்ந்தவன்

தனி தீவிலே என்னை பூட்டினாய்

விடிகாலை நேரத்தில்

குயிலுக்கு உற்சாகம்

எதிர் கூவல் கேளாமல்

என் நெஞ்சில் ஒரு சோகம்..

(சந்தியா..)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: கனவே கலையாதே

பாடல் :- கண்ணோடு கண்ணோடு வந்த காதல்

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்

காதோடு காதோடு பேசும் காதல்

வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்

இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்

உறவே வருக நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக

(கண்ணோடு..)

அன்பே அன்பே உன் ஆடை கொடு

உன் திருமுகம் தெரியட்டுமே

திங்கள் பெண்ணே உன் திரை விளக்கு

கண் நினைவுகள் மலரட்டுமே

உன் கால் கொலுசு சங்கீதம் பாடாதா

உன் கண் மணியில் என் காலம் விடியாதா

உன் கூந்தல் பூக்காடு நான் சூட பூவில்லையா

உயிரின் குரல் தான் அடி உனக்கு கேட்க வில்லையா

(கண்ணோடு..)

நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிடு

உன் நிழலுக்குள் கரைந்துவிடு

பூக்கள் கொஞ்சம் என் கூந்தலுக்குள்

ஒரு குடித்தனம் தொடங்கிவிடு

உன் நேசம் தான் என் வாழ்வின் ஆகாயம்

உன் நெஞ்சில் நால் இல்லாமல் என்னாகும்

நாளே..

நாம் சேர்ந்து ஒன்றாகட்டும்

உயிரே மடிந்தால் கடல் அலைகள் காதல் சொல்லட்டும்

(கண்ணோடு..)

படம்: பார்வை ஒன்றே போதுமே

பாடல் :- திரும்ப திரும்ப பார்த்து பார்த்து

http://www.youtube.com/watch?v=N3N--urw4QQ

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து

திரும்ப திரும்ப பேசி பேசி

திரும்ப திரும்ப காதல் சொல்லும்

கனவு காதலா

திரும்ப திரும்ப கடிதம் போட்டு

திரும்ப திரும்ப இதயம் கேட்டு

திரும்ப திரும்ப உயிரை கொல்லும்

நினைவு காதலா

இமைக்கும்போது உன் முகம்

தெரிவதில்லை வாடினேன்

இமைகள் ரெண்டும் உயிரை கொல்லும்

நினைவு காதலா

உயிரை கொண்டு உன்னை மூடினேன் ஆ...

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து

திரும்ப திரும்ப பேசி பேசி

திரும்ப திரும்ப காதல் சொல்லும்

கனவு காதலா

உந்தன் மனம் சேலையாய்

காற்று கொண்டு போனதோ

காற்று கொண்டு போனதை

மேகம் வாங்கி கண்டதோ

வாங்கி கொண்ட சேலைதான்

வானவில் ஆனதோ

முத்தம் வைத்து கொல்வதை

வானம் என்னை எண்ணுதோ

எண்ணி வைத்த புலிகள்

நட்சத்திரம் ஆனதோ

உந்தன் பேரை சொல்வதில்

கோடி இன்பம் கூடுதோ

காதலித்து பார்க்கையில்

இதயம் நின்று போகுமே

இதயம் நின்று போயிடும்

ரத்த ஓட்டம் ஓடுமே

பிறப்பு போல இறப்பு போல

ஒரு முறைதான் காதல் தோன்றுமே ஆ

(திரும்ப..)

கவிஞன் மனச போல நீ

துருவி துருவி பார்க்கிறாய்

கிராம மண்ணின் தென்றலாய்

உரசி உரசி கேட்கிறாய்

இந்த பெண்மை ஆண்மை

உன்னை எண்ணி ஈர்க்குது

மேஜை விளக்கு போல நீ

தலை குனிந்து போகிறாய்

ஓடை கால மேகமாய்

கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்

இந்த தனித்தாண்டி

என்னை உன்னை கோர்த்தது

இதய துடிப்பு என்பதே

நிமிஷத்துக்கு என்பது

உன்னை பார்க்கும்போதுதான்

நூறு மடங்கு கூடுது

வெட்கம் பாதி சொர்க்கம் பாதி

மாறி மாறி வந்து போனது ஆ

(திரும்ப..)

Link to comment
Share on other sites

'மீரா' படத்திலிருந்து எஸ்பிபி, ஆஷா போஸ்லே குரலில்

ஒய்... வண்ணாத்துப் பூச்சி.... வண்ணாத்துப் பூச்சி.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் :- மலையூர் மம்பட்டியான்

பாடல் :- சின்ன பொண்ணு சேலை செம் ......

http://youtu.be/iFz3AXwUnx8

படம் :- மலையூர் மம்பட்டியான் (NEW)

பாடல் :- சின்ன பொண்ணு சேலை செம் ......

http://youtu.be/dQOy1MVKICo

Link to comment
Share on other sites

பாடல்:கண்ணை படித்தேன்

படம்:பொன்னர் சங்கர்

இசை:இசைஞானி

பாடியவர்: சிறிராம் & ஸெரியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் :- பாஞ்சலன்குறிசி

பாடல் :- உன் உதட்டோர சிவப்பே ...

http://youtu.be/jN2EepAywwM

படம் :- காலமெல்லாம் காதல் வாழ்க

பாடல் :- ஒரு மணி அடித்தால் கண்ணே ....

http://youtu.be/im8ounEVVwM

Link to comment
Share on other sites

ஏடி கள்ளச்சி என்னை தெரியலையா

நேந்துக்கிட்டேன் நேந்துக்கிட்டேன்

http://youtu.be/mz5GT2pjX9w

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை சிறந்த பாடல்களை இணைத்த நிலாமதி ராஜா மற்றும் ஜீவா தப்பிலி பகீ நுனவிலன் ஆகியோருக்கு நன்றிகள் தொடர்ந்தும் இணைத்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்:- xxxxxx

பாடல் :- ஓர் ஆலயமாகும் மங்கை ம .....

http://youtu.be/ZqQH-R0TlPo

Link to comment
Share on other sites

'மெல்லத்திறந்தது கதவு' படத்திலிருந்து எஸ்பிபி, ஜானகி....................

மெல்லிசை மன்னரின் மெட்டுக்கு இசைஞானியின் இசைக் கோர்வை..................

http://www.youtube.com/watch?v=0w13jg53Qcw

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரைப்படம் : காதலுக்கு மரியாதை

பாடியவர் : பவதாரிணி

இசை : இளையராஜா

இது சங்கீதத் திருநாளோ

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ

சின்னச் சின்ன அசைவினில் சித்திரங்கள் வரைந்தாள்..

முத்தமழை கன்னம்விழ நனைந்தாளே..

கொஞ்;சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..

இது சங்கீதத் திருநாளோ

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ (இசை)

கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்..

கண்களை பின்புறம் வந்து மூடுவாள்..

செல்லம் கொஞ்சித் தமிழ் பாடுவாள்..

தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்..

உறங்கும் பொழுதும் என்னைத் தேடுவாள்..

அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்..

பூவெல்லாம் இவள் போல அழகில்லை..

பூங்காற்றில் இவள் போல சுகமில்லை..

இதுபோல சொந்தங்கள் இனியில்லை..

எப்போதும் அன்புக்கு அழிவில்லை..

இவள்தானே நம் தேவதை..

இது சங்கீதத் திருநாளோ

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ

லல லாலால்ல லலலால...(இசை)

நடக்கும் நடையில் ஒரு தேர்வலம்..

சிரிக்கும் அழகு ஒரு கீர்த்தனம்..

கண்ணில் மின்னும் ஒரு காவியம்;..

மனதில் வரைந்து வைத்த ஒரு ஓவியம்;..

நினைவில் மலர்ந்து நிற்கும் ஒரு பூவனம்..

என்றும் என்றும் இவள் ஞாபகம்..

இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்..

இருபக்கம் காக்கின்ற கரையாவேன்;..

இமையாடும் பொன்னூஞ்சல் நானாவேன்..

இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்..

எப்போதும் தாலாட்டுவேன்..

இது சங்கீதத் திருநாளோ

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ

சின்னச் சின்ன அசைவினில் சித்திரங்கள் வரைந்தாள்..

முத்தமழை கன்னம்விழ நனைந்தாளே..

கொஞ்;சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..

இது சங்கீதத் திருநாளோ

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ

படம் : பாரதி (2000)

இசை : இளையராஜா

பாடியவர்கள் : இளையராஜா, மனோ

நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி - எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.

வல்லமை தாராயோ, - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி, சிவசக்தி - நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

தசையினைத் தீசுடினும் - சிவ

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன் - நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

அசைவறு மதிகேட்டேன் - இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

படம்: சின்ன மாப்பிள்ளை

இசை: இளையராஜா

பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா

காட்டு குயில் பாட்டுச் சொல்ல

வீட்டுக் கிளி கேட்டுக் கொள்ள

ஒட்டி வந்த தாளமே

கொட்டும் கெட்டி மேளமே

தொட்டணைக்க வேணுமே

பட்டுக்கிளி நானுமே

(காட்டு குயில்..)

மனசுல திறந்தது மணிக்கதவு

மரகத பதுமையை இனி தழுவு

இடையில விழுந்தது இளமனசு

இனிக்கிற சுகமது பல தினுசு

நாளெல்லாம் ராகம் பாடுதே தேகம்

வாழ்வெல்லாம் யோகம் வாழ்த்துதே யாவும்

விதவிதமா விருந்து வச்சு

விழி வழியே மருந்து வச்சு

விரல் தொட அதில் பல சுகம் வரும் பொழுதாச்சு

(காட்டு குயில்..)

விழியிலே தெரியுது புதுக் கணக்கு

விடியிற வரயினில் அது எனக்கு

தடைகளை கடந்தது மலை அருவி

தனிமையில் மறந்தது இளங்குருவி

தேகமே தேனா தேடினேன் நானா

மோகம்தான் வீணா மூடுதே தானா

தொடத்தொடத்தான் தொடர்கதையா

பட படத்தான் பல சுவையா

அடிக்கடி மயங்குற வயசிது தெரியாதா..

(காட்டு குயில்..)

படம்: காதல் விழுந்தேன்

இசை: விஜய் ஆந்தோனி

பாடியவர்கள்: கார்த்திக், நிதீஷ் கோபாலன், மாயா

உன் தலை முடி உதிர்வதை கூட

தாங்க முடியாது அன்பே

கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்

உன் ஒரு நொடி பிரிவினை கூட

ஏற்க முடியாது கண்ணே

என் கனவிலும் உன் முகம் தேடுவேன்

உன்னை வானத்தில் தேடியே

மேகம் கண்ணீரை சிந்துதே

உன்னை நான் சேரவே

பூமி என்னோடு சுற்றுதோ

(உன் தலை..)

உச்சந்தலை மீது நீ கொடுக்கும் முத்தம்

உயிரின் மீது பட்டு தெறிக்கும்

கைகள் பற்றிக் கொண்டே

பேசிக்கொள்ளும் நேரம் இருக்கும்

எதிர் வரும் காற்று

உன் பெயரை என் மேல்

தினமும் கிறுக்கி விட்டு போகும்

நெற்றி பொட்டுக்குள்ளே கொத்திவிட்டு என்னை மோதும்

உன் கண்ணில் பட்ட பூவை

கூந்தலுக்குள் வைப்பேன்

காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன்

கையில் பட்ட என்னை உன் இதயத்தில் வைப்பேன்

என்னை கொடுப்பேன்.. ஓஹோ..

(உன் தலை..)

நீயும் என்னை நித்தம் சேர வேண்டும் என்று

தொலைந்து போக கொஞ்சம் ஆசை

நான் அணைத்து தூங்கும் மீசை

வைத்த பொம்மை நீயே

நெஞ்சில் நிலமாக விழுந்து கிடக்கின்றேன்

தேய்ந்துக் கொள் என்னை முழுதும்

தொட்டு நின்று தூங்கும்

என் பார்வை எந்தன் முத்தம் தினமும்

உன்னை பற்றி எழும் காதல் கொடி நானே

உன் கையெலுத்தை தாங்கும் காகிதம் நானே

உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே

எந்தன் உயிரே.. ஓஹோ

(உன் தலை..)

படம்: காதல் வேண்டும்

இசை: ஜெய்

பாடியவர்: திலீப் வர்மன்

உயிரை தொலைத்தேன்..

அது உன்னில்தானோ..

இது நான் காணும் கனவோ நிஜமோ..

மீண்டும் உன்னை காணும் வரமே

வேண்டும் எனக்கே மனமே மனமே..

விழியில் விழுந்தால்.. ஆஆஆஆஆ..

என்னில் எனதாய் நானே இல்லை..

எண்ணம் முழுதும் நீதானே

என் கண்ணே..

(உயிரை..)

அன்பே உயிராய் தொடுவேன் உன்னை..

தாலாட்டுதே பார்வைகள்..

(அன்பே..)

உனை சேரும் நாளை..

தினம் ஏங்கினேனே..

நானிங்கு தனியாக அழுதேன்..

விடியும் வரை..

கனவின் நிலை..

உனதாய் இங்கு..

தினம் ஏங்குது..

மனம் உருகிடும்..

நிலை இது..

எந்தன் முதல் முதல் வரும்..

உயிர் காதலில்..

(உயிரை..)

நினைத்தால் இனிக்கும் இளமை நதியே..

உன்னோடு நான் மூழ்கினேன்..

(நினைத்தால்..)

தேடாத நிலையில்..

நோகாத வழியில்..

கண் பார்க்கும் இடம் எங்கும் நீதான்..

(விடியும்…)

(உயிரை..)

ஓஓஓஓஓ..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.