Jump to content

யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா?


Recommended Posts

  • Replies 163
  • Created
  • Last Reply

மாற்றங்களுக்கு நாங்களும் ஒத்துழைக்கின்றோம் :D

பி.கு:டக்கு, என்ன இங்கு படமா ஓடுது? கிகிக்கிகிகி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன் ஐயா!

நீங்கள் எடுக்கும் இந்த முடிவு நான் சில வருடங்களாக எதிர்பார்த்ததுதான்.

இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் நீங்கள் எடுத்த இந்த முடிவு பல பாரதூரமான விளைவுகளை புலம்பெயர் மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும்.

நீங்கள் எதிர்பார்த்தவை இங்கே உருவாகாமை என்னவோ உண்மைதான். அதை உருவாக்க வேண்டிய என்னைப்போன்றவர்களும் தவறிவிட்டோம். மன்னிக்கவும்.

அதற்காக இணையதளத்தை முற்றுமுழுதாக மூடிவிடாதீர்கள்.அது நீங்கள் எம் வருங்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம்.

தயவு செய்து தொடர்ந்து நடத்துங்கள்.

எனதருமை யாழ்கள சகோதர சகோதரிகளே!

நிர்வாகத்துக்கு கட்டுப்பட்டு நல்ல கருத்துக்களை எழுதுங்கள்.நல்ல ஆக்கங்களை படையுங்கள்.வேண்டாவிவாதங்களை தவிருங்கள்.நல்லதையே செய்யுங்கள்.

நான் யாழில் நீண்டகாலமாக பார்வையாளனாகவே இருந்தேன். மீண்டும் பார்வையாளனாகவே இருக்கவிரும்புகின்றேன்.

இன்றிலிருந்து எனதருமை யாழ்களத்தில் கருத்தெழுதுவதை நிறுத்திக்கொள்கின்றேன்.

இதை கண்ணீர்மல்க தெரிவிக்கின்றேன்.

எனதருமை உறவுகளே எப்போதாவது அல்லது எங்கேயாவது உங்களை நான் நேரடியாக சந்தித்தால் அது நான் செய்த புண்ணியம்

இப்படிக்கு

குமாரசாமி

குசா.. பந்தி பந்தியா எழுதினாத்தான்.. கட்டுரை.. சிறந்த படைப்பு என்பதல்ல அர்த்தம். இரண்டு வரிக்குறளுக்குள்ளும் 4 வரி நாலடியாருக்குள்ளும் அடங்கியுள்ளவை.. பந்தி பந்தியா பெரிய படிப்பு படிச்சவை எழுதிய பலவற்றுள் தேடியும் கிடைக்காது.

அந்த வகையில்.. உங்களின் பல கருத்துக்கள் சமூகத்துக்கு இரத்தனச் சுருக்கமாக அமைந்து செய்திகளையும் தந்திருக்கின்றன.

எதிர்காலத்தில் களம் இன்னும் பட்டை தீட்டப்படும் போது.. உங்களின் கருத்துக்களும் இன்னும் இன்னும் பிரகாசிக்கும். எனவே ஒதுங்குவது என்ற உங்கள் முடிவை மாற்றிக் கொண்டு எம் போன்ற உங்களின் கருத்துக்களில் சமூகத்தின் ஒரு செய்தியைக் காண்பவர்களுக்காக எழுத வேண்டும். வாருங்கள்..! எழுதுங்கள். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

ச்சா கடைசியில 'சப்' எண்டு போச்சே...... :(:icon_mrgreen:

போனதடவை மோகன் அண்ணை கூப்பிடும் போது சோமாலியாவிலை போய் ஒளிந்து கொள்ளும் போதே நினைத்தேன்.. உங்களுக்கு இப்பிடி ஒரு உயர்ந்த உள்ளம் இருக்கு எண்டு...

நாங்கள் ஒரு கருத்து களம் துறப்பம் எண்டு என்னை நீங்கள் கேட்டது என்ன மாதிரி போகுது....?? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மோகன்.பாரபட்சமில்லாமல் கொஞ்சம் கடுமையாக இருக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு களத்திலும், தனிமடல், மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் messenger மூலம் கருத்துப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

கருத்துக்களத்தில் நான் செலவு செய்யும் நேரம் மிக அதிகம் அத்துடன் பணம். இவ்வளவு நேரம், பணம் செலவு செய்து எந்தளவுக்கு பயன் எனப் பார்த்தால் அதன் அளவு மிகவும் குறைவு. ஒரு குறிப்பிட்ட அளவு பயனான கருத்துக்களைத் தவிர அதிகமாக தூரநோக்கற்றதும், அரட்டையானதுமான கருத்துக்கள், அவைகளை மட்டுறுத்த வேண்டிய தேவைகள் போன்ற சூழலினாலேயே களத்தினை தொடர்ந்து நடாத்துவதா, விடுவதா என்ற ஒரு மனப் போரட்டம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. அவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே நேற்று "யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா?" என தெரிவித்திருந்தேன். எனினும் அனைவரினதும் வேண்டுகேளுக்கிணங்க நிச்சயம் சில மாற்றங்களுடன் களம் தொடர்ந்து இயங்கும்.

மோகன் அண்ணா , பலரின் வேண்டுகோளுக்கு இணங்க , உங்கள் முடிவை மாற்றிக் கொண்டமைக்கு மிக்க நன்றி .

நான் யாழில் நீண்டகாலமாக பார்வையாளனாகவே இருந்தேன். மீண்டும் பார்வையாளனாகவே இருக்கவிரும்புகின்றேன்.

இன்றிலிருந்து எனதருமை யாழ்களத்தில் கருத்தெழுதுவதை நிறுத்திக்கொள்கின்றேன்.

இதை கண்ணீர்மல்க தெரிவிக்கின்றேன்.

எனதருமை உறவுகளே எப்போதாவது அல்லது எங்கேயாவது உங்களை நான் நேரடியாக சந்தித்தால் அது நான் செய்த புண்ணியம்

இப்படிக்கு

குமாரசாமி

சரி மோகன் அண்ணா, யாழை தொடர்ந்து நடாத்துவதில் பிரச்சனையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து வையுங்கள். உங்களின் சகோதரன் போல கேட்கிறேன். ஏனெனில் இத்தளம் பல தமிழ் நாட்டு நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தபட்டது மட்டுமல்லாமல் அவர்களின் பங்களிப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நன்றி வேலவன் போன்ற சகோதரர்களுக்கு.

மோகன் அண்ணா 10 வருடங்கள் உங்களின் பின்னால் பல இன்ப துன்பங்களிலும் பங்காற்றிய அக்காவுக்கு நன்றிகள் பல சொல்லி விடை பெறுகிறேன்.

நான் யாழ் களத்தில் யாருடனும் சண்டை போடவிரும்மவில்லை அதனால் எனது கருத்துக்கள் எல்லோரையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்பதற்க்காக எழுதப்படுவது

அதனால் என்னருமை முகம் தெரியாத சகோதரர்களிடம் இருந்து கண்ணீர் மல்க விடை பெற்றுக்கொள்கின்றேன் நன்றி

உங்கள் ஆக்கங்களை படையுங்கள் நான் வாசகனாக :icon_mrgreen::o:(

குமாரசாமியண்ணை , நுணாவிலான் , முனிவர் நீங்களும் உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளும் படி அன்பாக வேண்டுகின்றேன் .

இவ்வளவு பழகிவிட்டு எல்லோரும் ஒரு நாளில் , எங்களை உதறிவிட்டுப் போவது வேதனையாக உள்ளது . வாருங்கள் நண்பர்களே .

Link to comment
Share on other sites

என்னப்பா இப்படி ஒவ்வொருவராக குண்டை தூக்கி போடுறியள்? இப்படி இவ்வொருவராக விலகினால்.......?? :o:( :(

தயவுசெய்து உங்கள் முடிவை மாற்றுவீர்களா?

(நுணாவிலான் மீண்டும் கருத்து எழுத தொடங்கியுள்ளமை சந்தோஷமான விஷயம். நன்றி) :icon_mrgreen:

Link to comment
Share on other sites

சக உறவுகள் கவனித்தீர்களோ தெரியாது. குமாரசாமி அண்ணையும், முனிவரும் இனிமேல் கருத்து எழுதமாட்டார்களாம். வெறுமனே பார்வையாளராக மட்டும் இருப்பார்களாம். இப்படி ஒவ்வொருவராக விலகினால்.....?? உறவுகளே தயவுசெய்து உங்கள் முடிவை மாற்றுவீர்களா?

(நுணாவிலான் மீண்டும் கருத்து எழுத தொடங்கியுள்ளமை சந்தோஷமான விஷயம். நன்றி)

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்,

யாழ்கள உரிமையாளர் திரு. மோகன் அவர்கள் யாழ்களத்தின் எதிர்நோக்கு + செயற்பாடு (Vision & Mission ) குறித்து கருத்தாளர்களின் கருத்துகளை வெளிப்படையாக கோரியமை மகிழ்ச்சியை தருகின்றது.

இது போன்ற பல முயற்சிகளை முரளி (மாப்பிள்ளை) மற்றும் பலர் முன்பு முன்னெடுத்தமை நினைவு கூரத்தக்கது!

நாரதர் அவர்களின் ஆலோசனைகளில் (1), (2) என்பவற்றை நானும் ஆதரிக்கிறேன்.

யாழ்களத்தின் நிறுவாகம்:

1) தமிழ்தேசியம் என்ன என்பதை சரியாக இனங்கண்டு,

2) மக்களின் உண்மையான உணர்வுகளை பிரதிபலித்து,

3) அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்டி தமிழ்தேசியத்தை வலிமையூட்டி

மக்கள் அனைவரும் நீண்டகால அவலங்கள் யாவும் விரைவில் நீங்கி நல்வாழ்வு வாழ உதவிடவேண்டுகிறேன்!

அன்புடன்,

சாணக்கியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா.. முனிவர்.. மோகன் அண்ணாவின் முன்னைய நிலைப்பாட்டுக்கு நீங்கள் மட்டுமல்ல காரணம். இங்குள்ள அனைவரும் காரணமே. அதற்காக நீங்கள் எல்லாம் கருத்தெழுதாமல் ஒதுங்கிக் கொள்வது.. யாழை விட்டு நீங்களும்.. யாழும் தனிமைப்பட்டுப் போவது போன்றது.

கு.சா அண்ணா நேசக்கரத்தினூடு உசாராக செயற்பட்ட ஒருவர்.

யாழ் களம் சாதித்ததில் நேசக்கரமும் முக்கியமானது எனலாம். செய்ய முடியாது என்பதை எமது யாழ் உறவுகள் செய்து காட்டினர். பல்வேறு விடயங்களில் எதிர்கருத்துக் கொண்டிருந்தவர்கள் கூட அங்கு ஓரணியில் நின்று.. தாய் மண்ணுக்காக உண்மையான யாழ் களத்தின் உறவுநிலையை பிரதிபலித்து நின்றனர். கருத்தாடல் என்பது வேறு.. கருத்துக்கள உறவுநிலை என்பது அதையும் கடந்தது என்பதை சொல்லி நின்றனர். அதில் கு.சா அண்ணா, முனிவர் போன்றவர்கள் அளித்த உற்சாகம்.. முக்கியமானது.

நிச்சயமாக வெறும் ஆராய்ச்சிக் கட்டுரைகளால்.. நீண்ட பந்தி விளக்கங்களால்.. ஒரு களத்தை இத்தனை வெற்றிகரமாக இயக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. சமூகத்தில் மக்களின் தகவல், கருத்துத் தேவை மட்டங்களை சரியாக இனங்கண்டு.. தேவையான வடிவங்களுக்கு குறுகிய நேரச் செலவழிப்புக்குள் கூடிய தகவலை காத்திரமாகச் சொல்லக் கூடிய வகைக்கு யாழ் களம் பல்தேர்வுக்குரிய அம்சங்களையும் உள்ளடக்கி இருப்பது அவசியம். அவ்வம்சங்கள் காத்திரமான வீச்செல்லையைக் கொண்டிருப்பது என்பது கருத்தாளர்களின் பங்களிப்பின் தன்மையிலேயே தங்கி இருக்கிறது.

அதேவேளை வீணான வார்த்தைப் பிரயோகங்களை.. மட்டம் தட்டல்களை.. மக்களை.. கருத்தாளர்களை தரக்குறைவாக எடைபோடுவதை..போராட்ட விரோத சிந்தனைகளை இங்கு அனுமதிப்பதை ஒற்றுமையோடு எல்லோரும் தவிர்க்க முன் வர வேண்டும்.

யாரும்.. யாழில் 100% குற்றவாளிகளும் இல்லை சுத்தவாளிகளும் இல்லை. எனவே ஒரு சிலர் மட்டும் தங்களுக்கு தாங்களே தீர்ப்பு வழங்கி யாழை விட்டு ஒதுங்குவது வருந்தத்தக்க நிகழ்வு. எனவே நீங்கள் எல்லோரும் உங்களை மெருகூட்டி.. யாழையும் மெருகூட்ட தொடர்ந்து எழுதனும். எழுதாமல் இருப்பவர்கள்.. பல்வேறு கட்டங்களிலும் பல்வேறு காரணங்களாலும் ஒதுங்கிக் கொண்டவர்கள் காத்திரமான பங்களிப்புக்களோடு யாழில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே எம் எல்லோரினதும் அவா. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் அண்ணா நன்றி உங்களின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது :icon_mrgreen: .

Link to comment
Share on other sites

இரண்டு நாள் லீவில போய் வந்தால் என்னவோ நடந்து : ஏதோ முடிவாகியிருக்கு? நல்ல காலம். நான் வரும் வரையும் யாழை மூடாமல் இருந்ததுக்கு.....தொடர்வதில் மகிழ்ச்சி. :icon_mrgreen: தொடரவேணும்

Link to comment
Share on other sites

கு.சா, முனிவர் இருவரும் நலம் தானே!!

நீங்கள் இருவரும் எதற்காக அவசரப்பட்டு வெளியேற வேண்டும்? மோகனே மனம் மாறி களத்தை தொடர்ந்து நடத்துவதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில் நீங்களிருவரும் உங்கள் கருத்துக்களால் தொடர்ந்தும் இணைந்திருப்பதே முறையானது. ஒரு நல்ல நட்பானது தனது நண்பனின் இக்கட்டான சூழ்நிலையில் அவனுடன் இணைந்திருந்து கைகொடுத்து காப்பாற்றுவதே. எனவே நீங்கள் இருவரும் யாழ் களத்தின் நல்ல நண்பர்கள் இல்லையா?? தயவுசெய்து தொடர்ந்து இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

கு சு சாமி க்கு தெரியும் மாங்குளமும் போக போகிறது இப்பவே மெல்ல கழண்டு விடுவாம் என்று ஆல் எஸ்கேப்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு. மோகனுக்கு கோடி நன்றிகள்.உங்கள் இந்த முடிவு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

-------------------------------------------------------------------------------------------------------

என்ன கு.சா மற்றும் முனி குழந்தைப்பிள்ளைகள் மாதிரி கோவிந்நுக்கொன்டு.தயவு உங்கள் முடிவை மாற்றிக்கொன்டு வந்து இந்தச்சந்தோசத்தில் பங்கு கொள்ளுங்கோ.(நுனா மீன்டும் வந்தது மகிழ்ச்சி.)

Link to comment
Share on other sites

யாழ் களத்தில் கருத்துக்கள் எழுதுவது மிக குறைவாகினும், தொடர்ந்து வாசகியாகவே இருந்து வந்திருக்கிறேன். ஒரு நாளைக்கு குறைந்தது பத்து தடவைகளாவது யாழுக்கு வராமல் இருக்க மாட்டேன் அப்படியிருக்கும் போது மோகன் அண்ணா இப்படி சொன்னது ரொம்பவே மனவருத்தமாக போய்விட்டது. மோகன் அண்ணா உங்கள் முடிவை மாற்றியதற்க்கு ரொம்ப நன்றி.

குமாரசாமி அங்கிள் மற்றும் முனிவர் நீங்கள் தொடர்ந்து கருத்துகளை எழுத வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் விரும்பிப்படிக்கும் கருத்துக்களில் கு.சா அங்கிளின் கருதுக்களும் ஒன்று . தயவு செய்து இருவரும் வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் நன்றி மிகவும் நன்றி மோகன்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு களத்திலும், தனிமடல், மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் messenger மூலம் கருத்துப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

கருத்துக்களத்தில் நான் செலவு செய்யும் நேரம் மிக அதிகம் அத்துடன் பணம். இவ்வளவு நேரம், பணம் செலவு செய்து எந்தளவுக்கு பயன் எனப் பார்த்தால் அதன் அளவு மிகவும் குறைவு. ஒரு குறிப்பிட்ட அளவு பயனான கருத்துக்களைத் தவிர அதிகமாக தூரநோக்கற்றதும், அரட்டையானதுமான கருத்துக்கள், அவைகளை மட்டுறுத்த வேண்டிய தேவைகள் போன்ற சூழலினாலேயே களத்தினை தொடர்ந்து நடாத்துவதா, விடுவதா என்ற ஒரு மனப் போரட்டம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. அவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே நேற்று "யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா?" என தெரிவித்திருந்தேன். எனினும் அனைவரினதும் வேண்டுகேளுக்கிணங்க நிச்சயம் சில மாற்றங்களுடன் களம் தொடர்ந்து இயங்கும்.

கருத்துக்களத்தில் உடனடியாக இல்லாதுவிடினும் படிப்படியாக நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு வழி செய்யப்படும். அம் மாற்றங்களை ஏற்படுத்தவும் சிறிது கால அவகாசம் தேவைபடுகின்றது. அதற்கு உங்கள் ஆலோசனைகளை தாராளமாக இங்கோ, அல்லது தனிமடல் மூலமாகவே அறியத் தாருங்கள்.

இங்கு களத்தில் யாரையும் கருத்துக்கள் எழுத வேண்டாம் என்று சொல்லவில்லை. ஒரு விடயம் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள், கருத்துக்கள் இருக்கும். கருத்துக்களை எழுதுங்கள். அவற்றை ஆரோக்கியமாக, எழுத்து நாகரீகத்திற்கு உட்பட்டு எழுதுங்கள். நிச்சயமாக அவை வரவேற்கப்படும்.

உங்கள் ஒத்துழைப்புத்தான் சரியான முறையில் களத்தினைக் கொண்டு நடாத்த உதவும். ஒருவர் தவறாகக் கருத்தெழுதினால் அதை நிர்வாகத்திற்கு சுட்டிக் காட்டுங்கள். முன்னர் குறிப்பிட்டது போல தொடர்ச்சியாக களத்தில் மட்டுறுத்துனர் யாரும் இருப்பதில்லை. அதனால் தவறான கருத்து நீக்கப்படுவதற்கு காலதாமதமாகலாம். அதற்கான சந்தர்ப்பத்தினையும் நிர்வாகத்திற்கு வழங்குங்கள்.

நன்றி

உங்களுடைய கருத்தை நான் வரவேற்கின்றேன் மொகன் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒரு கருத்து களம் துறப்பம் எண்டு என்னை நீங்கள் கேட்டது என்ன மாதிரி போகுது....?? :o

Facebook மாதிரி social networking site ஆக ஒன்றை உருவாக்கி குட்டன்களையும், குட்டிகளையும் சாய்த்துக் கொண்டு போவதற்கு வழி பார்க்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

Facebook மாதிரி social networking site ஆக ஒன்றை உருவாக்கி குட்டன்களையும், குட்டிகளையும் சாய்த்துக் கொண்டு போவதற்கு வழி பார்க்கின்றீர்களா?

அப்படி ஏதும் என்றால் என்னையும் கூட்டனிக்கு அழையுங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:o மோகன் அண்ணா

தயவு செய்து தளத்தை நிப்பாட்ட வேன்டாம்..

Link to comment
Share on other sites

:( மோகன் அண்ணா

தயவு செய்து தளத்தை நிப்பாட்ட வேன்டாம்..

:oஅட ஒரு கருத்தை எழுதுவதற்கு முன்னர் ஏற்கனவே எழுதிய கருத்துக்களை வாசிப்பதில்லையா?? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:oஅட ஒரு கருத்தை எழுதுவதற்கு முன்னர் ஏற்கனவே எழுதிய கருத்துக்களை வாசிப்பதில்லையா?? :)

வசப்பு அண்ணா நான் மோகன் அண்ணா எழுதினதை தான் பாத்தேன்

கடைக்கு போக்க வேன்டி இறுந்திச்சு அது தான் அவர் எழுதினதை மட்டும் வாசிச்செசு பதில் எழுதினேன் :(

மண்னிக்கவும்.. சரி எல்லாத்தையும் வாசிக்கிரென் :( cool

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.