Jump to content

விசு அண்ணாவின் மகனை வாழ்த்துவோம்


Recommended Posts

விசு அண்ணாவின் மகனை வாழ்த்துவோம்

தன்னுடைய 22 ஆவது வயதிலையே பட்டப்படிப்பை முடித்து பிரான்சின் முன்னணி வங்கி ஒன்றில் வேலைக்கு அமர்ந்திருக்கும்

அவருடைய அன்பு மகன் மேலும் மேலும் முன்னேறி தந்தைக்கும் தாயகத்துக்கும் தமிழர்களுக்கும் பெருமைதேடித்தற வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துக்களை கூறி இந்த யாழ் கள குடும்பத்தின் மூத்த உறவு ஒருவரின் இந்த சந்தோஷமான தருணத்தில் மகனை இந்தளவு தூரத்துக்கு வளர்த்து விட்ட விசு அண்ணாவையும் தந்தையின் ஆசை அறிந்து அதை பூர்த்தி செய்த அவருடைய மகனையும் வாழ்த்தலாம் வாங்க

Link to comment
Share on other sites

  • Replies 88
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்த்துக்களும் உங்களுக்கும் உங்கள்மகனுக்கும் உரித்தாகட்டும். :D 

Link to comment
Share on other sites

மேலும் பல சாதனைகள படைத்திட விசுக்கு அண்ணனின் அண்ணா மகனுக்கு வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல் மகனின் முன்னேற்றத்திற்கு எமது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்த்துக்களும் உங்களுக்கும் உங்கள்மகனுக்கும் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்  விசுகு அண்ணாவுக்கும் , மகனுக்கும். தந்தையின் கனவை நனவாக்கிய மகனுக்கு பாராட்டுக்கள். இதற்கு விசுகு அண்ணாவின்  பக்க பலம் நிச்சயம் கை கொடுத்து இருக்கும்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் .ஆரோக்கியமான அடுத்த தலைமுறை ஒன்று உருவாகட்டும் .

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.....! உங்கள் மகனிடமும் எம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகருக்கும் அவர் மகனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையை... பெற்று, வளர்த்து, கல்வி கற்பித்து, நல்ல மனிதனாக உருவாக்க பெற்றோர் எத்தனை பாடுபட்டிருப்பார்கள்.
அவர்களின் கனவை, நனவாக்கிய.... ஜூனியர் விசுகுக்கு பாராட்டுக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் பல சாதனைகள படைத்திட விசுகு மகனுக்கு வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  சுண்டல்

 

நன்றி  உறவுகளே

 

கனக்க  எழுதணும்

நேரம் கிடைக்கும் போது இதிலேயே  தொடர்ந்து எழுதுகின்றேன்..........

Link to comment
Share on other sites

விசுகு அண்ணாவின் மகனுக்கும் பெற்றோர்க்கும் எமது வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு அண்ணாவுக்கும், அவரது இளவலுக்கும்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்த்துக்கள் !
சுவர் இருந்தால்தானாம் சித்திரம் வரையலாம். சுவர்களை நல்ல அத்திவாரம் போட்டு கட்டவேண்டும்.
Link to comment
Share on other sites

வாழ்த்துகள்!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு.!

உங்கள் மகனிடமும் எம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவிடுங்கள்.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகருக்கும், மகனுக்கும் நல் வாழ்த்துக்கள்!

 

நல்லதொரு குடும்பம், ஒரு பல்கலைக்கழகம்!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்  விசுகு அண்ணாவுக்கும் , மகனுக்கும். தந்தையின் கனவை நனவாக்கிய மகனுக்கு பாராட்டுக்கள். இதற்கு விசுகு அண்ணாவின்  பக்க பலம் நிச்சயம் கை கொடுத்து இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா மகனுக்கு

Link to comment
Share on other sites

எனது வாழ்த்துக்களும் உங்களுக்கும் உங்கள்மகனுக்கும் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் பல சாதனைகள படைத்திட விசுகு மகனுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.