Jump to content

வணக்கம் உறவுகளே


Recommended Posts

உங்கள் உறவுப்பாலத்தில் முழுமதியாய் நானும் இணைந்து வரத் தயார். வரவேற்பீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்... முழுமதி.
உங்களை அன்புடன், யாழ்களம் வரவேற்கின்றது.
உங்களைப் பற்றிய... சிறிய அறிமுகத்தையும் தாருங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முழுமதி உங்கள் வரவால் யாழ் களம் சிறப்படையட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முழுமதி உங்கள் வரவால் யாழ் களம் சிறப்படையட்டும்

 

அதென்ன  முழு??

அப்போ  இங்க அரையும் இருக்கோ....?

(சும்மா பகிடிக்கு :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக.

Link to comment
Share on other sites

என்னை இன்முகத்துடன் வரவேற்ற ஆரதி, தமிழ்சிறி,கறுப்பி, உடையார், வாத்தியார், புங்கையூரான் அன்புத்தம்பி, விசுகு, புயல், நிலாமதி ஆகியோருக்கு மனது உள்ளம் கனிவான நன்றிகள்


வணக்கம்... முழுமதி.
உங்களை அன்புடன், யாழ்களம் வரவேற்கின்றது.
உங்களைப் பற்றிய... சிறிய அறிமுகத்தையும் தாருங்களேன்.

 

 

சிறிய அறிமுகம் என்றால் எப்படியான அறிமுகம் தேவை


வணக்கம் முழுமதி உங்கள் வரவால் யாழ் களம் சிறப்படையட்டும்

 

அதென்ன  முழு??

அப்போ  இங்க அரையும் இருக்கோ....?

(சும்மா பகிடிக்கு :lol: )

 

 

நான் அரைமதி அதனாலை தான் முழுமதியாக வர முயற்சிக்கிறேன்

Link to comment
Share on other sites

happy-quotes-1651-520x245.png

வணக்கம்.. வாங்கோ.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய அறிமுகம் என்றால் எப்படியான அறிமுகம் தேவை

 

உங்களது பொழுது போக்கு. (விருப்பம் என்றால்...) வசிக்கும் நாடு.

யாழ்களத்தில் இணைய வேண்டி ஏன் ஆர்வம் ஏற்பட்டது.

நீங்கள் ஆணா... பெண்ணா.... போன்ற விடயங்கள் தான். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம்... முழுமதி.
உங்களை அன்புடன், யாழ்களம் வரவேற்கின்றது.
 
யாழ் களத்திற்கு தேய்பிறை என்பது இல்லை ...  :D
Link to comment
Share on other sites

happy-quotes-1651-520x245.png

வணக்கம்.. வாங்கோ.. :D

கலை நயத்துடன் வரவேற்ற இசைக்கலைஞனுக்கு அடியேனின் நன்றிகள்

 

வணக்கம்... முழுமதி.
உங்களை அன்புடன், யாழ்களம் வரவேற்கின்றது.
 
யாழ் களத்திற்கு தேய்பிறை என்பது இல்லை ...  :D

 

 

 

அன்புடன் வரவேற்ற தமிழரசுவிற்கு செந்தமிழ் நன்றிகள்

Link to comment
Share on other sites

உங்களது பொழுது போக்கு. (விருப்பம் என்றால்...) வசிக்கும் நாடு.

யாழ்களத்தில் இணைய வேண்டி ஏன் ஆர்வம் ஏற்பட்டது.

நீங்கள் ஆணா... பெண்ணா.... போன்ற விடயங்கள் தான். :D

 

 

தோழமையுடன் தமிழ்சிறிக்கு
 
தற்காலிக வதிவிடம்: சுவிற்சர்லாந்து
 
பால்: ஆண்
 
எனது விருப்பங்கள்: சின்னத்திரை, அரட்டை, இலக்கியம் மற்றும் பொதுஅறிவு சம்பந்தமானவை.
 
நீண்ட நாட்களாகப் பார்வையாளனாக இருந்தேன். தற்போது உங்களனைவருடனும் உறவாட வேண்டுமென்னும் அவா. எனவே களத்திற்கு வந்துள்ளேன்.
 
இப்ப திருப்தி தானே :rolleyes:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முழுமதி வாங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தோழமையுடன் தமிழ்சிறிக்கு
 
தற்காலிக வதிவிடம்: சுவிற்சர்லாந்து
 
பால்: ஆண்
 
எனது விருப்பங்கள்: சின்னத்திரை, அரட்டை, இலக்கியம் மற்றும் பொதுஅறிவு சம்பந்தமானவை.
 
நீண்ட நாட்களாகப் பார்வையாளனாக இருந்தேன். தற்போது உங்களனைவருடனும் உறவாட வேண்டுமென்னும் அவா. எனவே களத்திற்கு வந்துள்ளேன்.
 
இப்ப திருப்தி தானே :rolleyes:

 

 

இப்ப.... முழுதிருப்தி, முழுமதி. :) 

எமக்கு.... தோதான, ஆள் நீங்கள். :D  :lol:

Link to comment
Share on other sites

இப்ப.... முழுதிருப்தி, முழுமதி. :) 

எமக்கு.... தோதான, ஆள் நீங்கள். :D  :lol:

 

 

தமிழ்சிறி 
 
இந்தப் பகிடி உங்களுக்குத் தெரியுமோ
 
தோசையின்ரை உருசையுக்குள்ளை ஆட்டுக்கல்லுக்கு ஒரு மாலை
 
தோழமையுடன் முழுமதி :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ்சிறி 
 
இந்தப் பகிடி உங்களுக்குத் தெரியுமோ
 
தோசையின்ரை உருசையுக்குள்ளை ஆட்டுக்கல்லுக்கு ஒரு மாலை
 
தோழமையுடன் முழுமதி :icon_idea:

 

 

"உருசையுக்குள்ளை......" என்ற சொல்லை,

நான் இது வரை கேள்விப்படவில்லை.

ஏதாவது.... வில்லங்கமான சொல் போல் உள்ளதே?

 

Link to comment
Share on other sites

உரிசை = ருசி :D

Link to comment
Share on other sites

உரிசை = ருசி :D

 

இசை குறிப்பிட்டது சரி.
 
உங்களை இசை எனக் குறிப்பிட்டது பிடிக்கவில்லையாயின் உடனை சொல்லிப்போடுங்கோ
Link to comment
Share on other sites

 

இசை குறிப்பிட்டது சரி.
 
உங்களை இசை எனக் குறிப்பிட்டது பிடிக்கவில்லையாயின் உடனை சொல்லிப்போடுங்கோ

 

 

இ(ம்)சை என்று சொல்லாதவரை மகிழ்ச்சிதான்..  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.