Jump to content

யாழ் கள வாழ்த்துப்பாடல்


Recommended Posts

நன்றி சாத்திரியார் எங்கள் உணர்வை புரிந்து கொண்டதற்கு

Link to comment
Share on other sites

  • Replies 87
  • Created
  • Last Reply

தமிழ் சூரியன் கதைத்திருக்கிறார் மாற்றங்கள் கொண்டுவர முயற்சிக்கிறேன் நன்றி

நன்றி சாத்திரியார்.

Link to comment
Share on other sites

யாழ் களத்தைத் தாங்கி நிற்பது தமிழும் தாயக உணர்வும்தான். எனவே தாயகத்தின் வரைப்படம் வந்தால் நல்லது. சிங்க இலச்சினை பொறிக்கப்பட்ட இ.போ.ச பஸ்ஸுக்கும் யாழ் களத்திற்கும் சம்பந்தமில்லை.

புலம்பெயர் வாழ்வில் உள்ளவர்களுக்கு உள்ள மலரும் நினைவுகளில் ஒன்று , பள்ளிக்கூட நினைனைவுகளும் அதனுடன் சம்பந்தப்பட்ட இபோசா பஸ் பயணங்களும் பின்னிப்பிணந்தவை என்பது எனது கருத்து .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் வாழ்வில் உள்ளவர்களுக்கு உள்ள மலரும் நினைவுகளில் ஒன்று , பள்ளிக்கூட நினைனைவுகளும் அதனுடன் சம்பந்தப்பட்ட இபோசா பஸ் பயணங்களும் பின்னிப்பிணந்தவை என்பது எனது கருத்து .

சரி. அதற்காக வாளேந்திய சிங்கத்தைக் காட்டுவது நல்லாயில்லை. விரும்பினால் மாணவர்களால் நிறைந்திருக்கும் பஸ்ஸைப் போட்டிருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

சரி. அதற்காக வாளேந்திய சிங்கத்தைக் காட்டுவது நல்லாயில்லை. விரும்பினால் மாணவர்களால் நிறைந்திருக்கும் பஸ்ஸைப் போட்டிருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

பார்க்கும் பார்வையைப்பொறுத்து மொழிபெயர்புகள் வேறுபடும் . மலரும் நினைவுகளில் மணவர்கள் நிறந்த பேரூந்து பள்ளிக்கூட சேவைகள் இபோசா தானே ?? புலம்பெயர் வாழ்வில் இபோசாவின் தாக்கத்தை உணருக்கின்ற நீங்கள் அதனுடைய குறியீட்டை குடைவது முரண்நகையாக இல்லை ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கும் பார்வையைப்பொறுத்து மொழிபெயர்புகள் வேறுபடும் . மலரும் நினைவுகளில் மணவர்கள் நிறந்த பேரூந்து பள்ளிக்கூட சேவைகள் இபோசா தானே ?? புலம்பெயர் வாழ்வில் இபோசாவின் தாக்கத்தை உணருக்கின்ற நீங்கள் அதனுடைய குறியீட்டை குடைவது முரண்நகையாக இல்லை ??

சரி என்பது உங்கள் கருத்து சரி என்றதைக் குறித்தது கோமகன். நான் இ.போ.ச பஸ்ஸில் பள்ளிக்கூடம் போனது ஒன்றிரண்டு தடவையாகத்தான் இருக்கும். ஏனென்றால் நாங்கள் படிக்கும்போது இந்த பஸ்கள் வலு குறைவு அல்லது இல்லை. அத்தோடு இ.போ.சா பஸ்ஸின் தாக்கத்தை ஒருபோதும் புலம்பெயர்ந்த வாழ்வில் உணர்ந்ததில்லை! பஸ்ஸை விட முந்திரிக்கொட்டை மாதிரி துருத்திக்கொண்டு நிற்கும் வாளேந்திய சிங்கத்தின் தாக்கத்தைத்தான் அதிகம் உணர்ந்தது.. அந்த சிங்கம்தான் உங்களுக்கு மலரும் நினைவுகளைக் கொண்டுவரும் என்றால் அது ஒருபோதும் சந்தோசமான நினைவுகளாக இருக்காது!

Link to comment
Share on other sites

இது விவாதித்து அதன் மூலம் எதையும் பெறும் திரியல்ல ........ஒரு அற்புதமான களத்தின் உண்மையை இசையாக காட்டி நிற்கும் உன்னதமான திரி ...........அந்த வகையில் அந்த தளத்தின் மாண்பையும்,பெருமையையும் எம்மைப்போன்ற மான்பில்லாதவர்கள் ,குறைபாடுடையவர்கள் எடுத்து சொல்லும்போது நிச்சயம் குறை இருந்தே ஆகும் ///////என்னில் குறைபாடுள்ளவனே மனிதன் ........அந்த வகையில் கருத்து முரண்பாடுகளை.பிணக்குகளை உரிய முறையில், பேசி அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஆரோக்கியமான உடன் பாட்டுக்கு வந்தபின்பும் ..........ஆரோக்கியமானவர்கள் என்று இந்தகளத்தில் கூறி நிற்கும் நீங்களே முரண்பட்டு ,விவாதித்து .......நிறுத்துங்கள் ...உங்கள் விவாதங்களை .........

சூரியன் உதிக்கும் விடி திசை நோக்கி பயணிக்கிறோம் விடியும் வரை ................சேர்ந்து பயணிக்க மனம் இருந்தால் ..............புரிந்து கொள்ளுங்கள் .........நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி என்பது உங்கள் கருத்து சரி என்றதைக் குறித்தது கோமகன். நான் இ.போ.ச பஸ்ஸில் பள்ளிக்கூடம் போனது ஒன்றிரண்டு தடவையாகத்தான் இருக்கும். ஏனென்றால் நாங்கள் படிக்கும்போது இந்த பஸ்கள் வலு குறைவு அல்லது இல்லை. அத்தோடு இ.போ.சா பஸ்ஸின் தாக்கத்தை ஒருபோதும் புலம்பெயர்ந்த வாழ்வில் உணர்ந்ததில்லை! பஸ்ஸை விட முந்திரிக்கொட்டை மாதிரி துருத்திக்கொண்டு நிற்கும் வாளேந்திய சிங்கத்தின் தாக்கத்தைத்தான் அதிகம் உணர்ந்தது.. அந்த சிங்கம்தான் உங்களுக்கு மலரும் நினைவுகளைக் கொண்டுவரும் என்றால் அது ஒருபோதும் சந்தோசமான நினைவுகளாக இருக்காது!

25LTTE_bus.jpg

படம்: http://tamilnation.c...to/trawick3.htm

நல்ல ஒரு உருப்படியான கருத்து கிருபண்ணா. :)

நீங்களாவது பறுவாயில்லை கிருபண்ணா.. வாளேந்திய கொலைகாரச் சிங்கள அரச பேரூந்தில்.. ஓரிரு தடவை போயிருக்கீங்க. எங்க காலத்தில் தமிழீழ போக்குவரத்துக் கழக பேரூந்து மட்டும் தான். இல்ல.. கடும் எரிபொருள் தடை மத்தியில் மண்ணெண்ணையில் புகை கக்கிப் போகும் தட்டி வான் தான்..! இல்ல சைக்கிள் தான்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

சரி இந்த பாடலை வெளிக்கொண்டு வர உழைத்த அனைவரையும் மதித்து ஏற்கனவே இந்த பிரச்னை பேசி தீர்க்கப்பட்டு விட்டது என்பதனையும் அறியத்தந்து மீண்டும் இதை ஒலிவடிவமாக கொண்டுவருவதற்கு முன்வந்த எண்கள் மூத்த தளபதி சாத்ஸ் அண்ணா அவர்களிற்கும் நன்றி கூறி இந்த விடயத்தை இத்துடன் விட்டுவிடுவோம உறவுகளே?

Link to comment
Share on other sites

உறவுகளே வணக்கம் யாழ்கள வாழ்த்துப்பாடலின் பிம்ப அமைப்பில் குறுகிய காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் செய்ய முடியாமல் இருப்பதன் காரணத்தினால் .......இந்தப்பாடல் நாளை விழா அன்று ஓடியோ வடிவத்தில் மட்டுமே உத்தியோக பூர்வமாக உங்கள் பார்வைக்கு காண்பிக்கப்படும் ..........எல்லோரயும் திருப்திப்படுத்தும் யதார்த்தமான காணொளியை அமைத்தபின் மீண்டும் பிம்ப வடிவில் உங்கள் கண்ணுக்கு விருந்தாக்கப்படும் என்பதை பணிவுடன் கூறி கொள்ள விரும்புகிறோம்......

இப்படிக்கு விழா நிர்வாகம் சார்பில்

அன்புடனும் நட்புடனும் தமிழ்சூரியன் .......

Link to comment
Share on other sites

யாழ்கள வாழ்த்துப்பாடலிற்கான காட்சியமைப்பு விடயத்தில் இருந்து ஒதுங்கிக்கொள்கிறேன் நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

  • 1 year later...
 தவிர்க்க முடியாத காரணத்தினால் பாடலை முன்னுக்கு கொண்டுவந்துள்ளேன் மன்னிக்கவும் .........மீண்டும் புதிய வடிவில் ஒலிப்பதிவு செய்வதனால் .இடைக்கிடை பார்க்க வேண்டியுள்ளது .
 
[ எவ்வளவு கஷ்டப்பட்டு தேடி எடுத்தேன்  அப்பப்பா .................] :D  :D  :D
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.