Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2005-2006]


Recommended Posts

<span style='font-size:21pt;line-height:100%'> "பாலசுப்ரமணியம்(S.P.B) சொல்கிறார்" எனும் தலைப்பு கவிதை பகுதியிலிருந்து திரை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.</span>

Link to comment
Share on other sites

  • Replies 839
  • Created
  • Last Reply
"பசுமை நினைவுகள்" தலைப்பு பொழுதுபோக்கு பகுதியில் உள்ள "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே" தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

"நமது கமராவுக்குள் சிக்கியவை" தலைப்பில் கடைசியாக இணைக்கப்பட்ட பிறர் புகைப்படங்களை பிரித்து தனியாக "மனதை கவர்ந்தத பிறர் புகைப்படங்கள்" எனும் தலைப்பில் இணைத்துள்ளேன். புதிதாக புகைப்படங்களை இணைக்கும் போது சொந்த படங்களை முதல் தலைப்பிலும் சுட்ட படங்களை இரண்டாவது தலைப்பிலும் இணைத்தால் சிறப்பாக இருக்கும்.
Link to comment
Share on other sites

வீணானவன் உங்கள் கருத்து பகுதியில் இணைத்த செய்தி செய்திகள்/தகவல்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

வீணானவன் தலைப்புகளை பொருத்தமான பிரிவின் கீழ் ஆரம்பியுங்கள். நன்றி

Link to comment
Share on other sites

சுண்டலின் எங்கள் நிலை என்ன? தலைப்பு தமிழீழம் பகுதியில் இருந்து சமுதாயம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

"கரும்புலிகளின் படங்கள்" எனும் புதிய தலைப்பு ஏற்கனவே தமிழீழம் பகுதியில் உள்ள கரும்புலிகள் தினம் எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

உலகம் பகுதியில் மாமியார்கள் படுத்தும் பாடு எனும் தலைப்பிலிருந்து முகத்தார் அவர்களுடைய கருத்து அதன் பொருள் கருதி நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

புலம் பகுதியில் சாத்திரியின் ஐரோப்பிய அவலம் தலைப்பிலிருந்து கடைசியாக எழுதப்பட்ட கருத்துக்கள் வெட்டி அங்கத்துவர்க்கு மட்டும் பகுதியில் அலட்டல் எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

வாழ்வியல் பகுதியில் எங்கள் நிலை என்ன? தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நிர்வாகப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. அதேநேரம் சிலகருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

கருத்துக்கள் மீதான கருத்தக்களை மட்டும் எழுதுங்கள். களஅங்கத்துவர் மீது வம்புகள் வளர்ப்பதையும், தனிப்பட்ட தாக்குதல் கருத்துக்களையும் தவிருங்கள்.

Link to comment
Share on other sites

நகைச்சுவைப்பகுதியில் இருந்த புலிகளின் `சிங்கள உளவாளிகள்' தலைப்பு அரசியல் தத்துவம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

enakku uthavi seyamudiuma என்ற தலைப்பு பொழுதுபோக்கு பகுதியில் இருந்து வீடியோ மென்பொருள் பகுதிக்க மாற்றப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

புலிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்களா? தலைப்பு செய்தியின் தன்மை கருதி தற்காலிகமாக நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

திரைப்படங்கள் வெளிவரும் புதிய இணையம் தலைப்பில் இருந்த தனிப்பட்ட தாக்குதல்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.
Link to comment
Share on other sites

புலம் பகுதியில் ஐ.நா செல்லப் போகிறாராம்இ ஈழ்பதீஸ் உண்டியலுடையான்!? என்கிற தலைப்பிலிருந்து கடைசி இரண்டு கருத்துக்களும் நிர்வாகம் பகுதிக்குள் மாற்றப்பட்டுள்ளன.

தயவுசெய்து களஉறுப்பினர்களுடன் நாகரிகமான முறையில் கருத்தாடவும்.

Link to comment
Share on other sites

சாத்திரியின் ஐரோப்பிய அவலம் பகுதியில் இருந்து கடைசியில் பதியப்பட்ட சில கருத்துக்கள் நிர்வாகத்திற்குள் நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

புலம் பகுதியில் சாத்திரியின் ஐரோப்பிய அவலம் தலைப்பிலிருந்து கடைசி கருத்து வெட்டி நிர்வாக பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நகைச்சுவை பகுதியில் முகத்தார் பகிடி தலைப்பில் இருந்து கருத்து ஒன்று நிர்வாகப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

தந்தை தற்கொலை தலைப்பில் இருந்த கருத்துக்கள் சில கள உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி தேவையற்ற பிரைச்சனைகளை தவிர்ப்பதற்காகவும், தலைப்பில் பிரிக்கப்பட்டு அரட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை வருங்காலத்தில் தவறான முன்னுதாரணமாக அமையாமல் இருக்க ஒத்துழைக்குமாறு கள உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டி கொள்கின்றேன்.
Link to comment
Share on other sites

போராளிகள் வெளியேற விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் உத்தரவு! என்ற தலைப்பில் செய்திகள்/தகவல்கள் பகுதியில் தமிழரசன் ஆரம்பித்த தலைப்பு நீக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியை ஏற்கனவே தமிழீழம் பகுதியில் நாரதர் இணைத்திருக்கின்றார்.
Link to comment
Share on other sites

பொழுது போக்கு பகுதியில் மனதை கவர்ந்தத பிறர் புகைப்படங்கள் என்ற தலைப்பின் கீழ் இருந்த 2.3 தேவையற்ற கருத்துக்கள் அழிக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளது :P

Link to comment
Share on other sites

திரை பகுதியில் பிரபல்யமில்லாதவர்களின் அறிமுகம் தலைப்பில். வீணானவன் எழுதிய கடைசி வரி நீக்கப்பட்டுள்ளமு

Link to comment
Share on other sites

தமிழ்-தமிழர் பகுதியில் மணபெண்கள் கவனிப்பார்களா? என்னும் தலைப்பில் கடைசியாக எழுதப்பட்ட கருத்துகள் சில வெட்டப்பட்டு நிர்வாகப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

நதைச்சுவைப்பகுதியில் முகத்தார் பகிடி தலைப்பின் கீழ் இருந்த கருத்துக்கள் சில நிர்வாகத்தினுள் நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

திரைப்பகுதியில் பிரபல்யம் இல்லாதவர் அறிமுகம் தலைப்பின் கீழ் இருந்து 2 கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன

Link to comment
Share on other sites

புலம் பகுதியில் சாத்திரியின் ஐரோப்பிய அவலம் தலைப்பின் கீழான இறுதி இரண்டு கருத்துக்கள் வெட்டப்பட்டு நிர்வாகம் பகுதிக்குள் மாற்றப்பட்டுள்ளன.

அதுதவிர அத்தலைப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதுபற்றி தளப் பொறுப்பாளர் மோகன் அண்ணாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

புலம் பகுதியில் இணைக்கப்பட்ட புலம் பெயர் தமிழ் பெண்ணின் சாதனை! என்கிற தலைப்பு சமுதாயம் பகுதியில் முன்னர் இணைக்கப்பட்ட M.I.A. மாயா என்கிற தலைப்போடு இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*தமிழீழம் பகுதியில் இருந்த சில கருத்துக்கள்

அரட்டை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

*காணவில்லை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

*தற்கொலைகளை தடுக்க மாற்றுவழிகள் என்ன...? என்ற தலைப்பில் இருந்த சில கருத்துக்கள் அரட்டை பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.