Jump to content

பாமினி


Recommended Posts

அர்ஜீனை தடை செய்யுங்கள். களவிதியை மீறிவிட்டார்.

அர்ஜீனை தடை செய்யுங்கள். களவிதியை மீறிவிட்டார்.

அர்ஜீனை தடை செய்யுங்கள். களவிதியை மீறிவிட்டார்.

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழில அறி - விக்கப்படாத மட்டு நீங்கள்தானாம் உண்மையோ?

"உன் கண்ணில் இருக்கும் துரும்பை பார்ப்பதை விடுத்து , அடுத்தவன் கண்களில் ஊதாதே" என்று ஜேசுநாதர் சொல்லி இருக்கிறாராம் :):D

ஜேசுநாதர் இப்போது இருந்திருந்தாலும்.. அவரும் பாஸ்போட் எடுத்துத்தான்.. பயணிக்க வேண்டி இருந்திருக்கும்..!

பொதுமைப்பாடான விதிகளையே கடைப்பிடிக்கத் தெரியாதவர்களின் கருத்தை ஏன் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற ஒரு கேள்வி எழின்..???! மக்கள் கேள்வி கேட்கும் வரை தான் அதிகப் பிரசிங்கிகள் ஆட்டம் போட முடியும். மக்கள் கேள்வியோடு விதிகளையும் முன்னிறுத்தினால் அவர்கள் ஓட்டம் தான் பிடிக்க வேண்டும். அல்லது தங்களை அந்தக் கட்டுப்பாடான சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்.

யாழ் கள நிர்வாகம்.. எனியும் இயற்றப்பட்ட விதிகளை மீறுவோர் மீது தயவுகாட்டிக் கொண்டிருந்தால்... களம் சீரழிவதை மட்டுமே காரண நேரிடும்..! எங்கும் சகட்டு மேனிக்கான.. பிரபாகரன் எதிர்ப்பும்.. புலி வசைபாடலும். இதை 35 வருசமா செய்து என்னத்தை வெட்டி வீழ்த்தினார்கள். மாற்றுக்கருத்து என்று தமிழர்கள் தங்களைத் தாங்களே வசைபாடி.. துகில் உரிந்து காட்டியும்.. மகிழ்ந்தும்.. முழங்கித் திரிந்தும்.. எதிரிக்கு சேவகமும்.. முள்ளிவாய்க்கால் அவலத்துக்கும் வித்திட்டார்களே தவிர.. வேறெதனை.. அடைந்தார்கள். இந்த நிலையில்.. அவர்களின் முகாம் வளர்ப்பிற்கு ஏற்ப கட்டுப்பாடற்ற நாகரிகமற்ற பழக்க வழக்கங்களைக் கூட கைவிடுவதாக இல்லை. அதனை கருத்துக் களங்களிலும் பிரயோகித்து மக்களை கிள்ளுக் கீரைகளாக எண்ணி நடந்து வருகின்றனர். இவற்றை யாழ் அனுமதிக்கக் கூடாது.

இந்தியப் படைகளின் காலத்திலும் இன்றும்.. மக்கள் மதிக்கப்படுவதில்லை. மக்களை.. பார்த்து.. வா.. போ.. நீ.. என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. ஆயுதம் தாங்கிய எடுபிடி.. சன நாய் அக வாதிகள்..! அவர்கள் எனியும் அப்படி மக்களின் முன்னோ மக்கள் கருத்துக்களங்களிலோ.. விதிகளை மீறி அடிப்படை மனிதப் பண்புகள் இன்றி நடமாட அனுமதிப்பது ஆபத்தானதாகவே முடியும்.

12 வயது மாணவியை.. வன்புணர்ந்து கொல்லும் நிலைக்கு ஒரு ஒட்டுக்குழு உறுப்பினர் உருவாகிறான் என்றால் அதற்குக் காரணம்.. அவனை வழிநடத்தும் தலைவனும்.. அவன் அங்கம் வகிக்கும் கட்டுப்பாடற்ற அமைப்பும்.. அவனின் தவறுகளை அனுமதிக்கும் மக்களுமே ஆகும்..! இந்தப் பழி யாழ் மீதும் வராதிருக்கவே கள விதிகள். எனிமேல் கள விதிகளை மீறி பிற கள உறவுகளையும் அதை மீறத் தூண்டுவோரை அடையாளம் காட்டி நிர்வாகம் அவர்களுக்கு சீரான வழியைக் காட்ட நாம் உதவுவோம். அது கூட யாழின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய ஒரு பணிதான். இதன் மூலம் சீரான உபயோகமான கருத்துக்களோடு யாழ் தனித்துவம் பேணி நன்நடை போடும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஒரு கருத்துக்கள உறவாக இதை யாழிற்கு செய்வது எம் பணியாகும்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் ஒரு தோட்டத்திலுள்ள மரம் போன்றது.

அதைப் பராமரிக்கச் சம்பளம் பெறாத தோட்டக்காரர்கள் சிலர் வேலை செய்கிறார்கள்!

அவர்கள் மரம் ஒழுங்கில்லாமல் வளரக்கூடாது என்பதால், சில கிளைகளைத் தற்காலிகமாக வெட்ட வேண்டி வரும்!

நாங்களும் மிஞ்சியிருக்கும் கிளைகளை வெட்டமுயலாமல், மரத்தை அப்படியே விடுவோம்!

சாத்திரி ஒரு தேர்ந்த எழுத்தாளரும், கருத்தாளரும் ஆவார்.

தனது நியாயங்களை அவரே சொல்லும் வரை, பொறுமை காப்பதே நல்லது போலத் தெரிகின்றது!

அதன் பின் காரணங்களை அலசுவோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் ஒரு தோட்டத்திலுள்ள மரம் போன்றது.

அதைப் பராமரிக்கச் சம்பளம் பெறாத தோட்டக்காரர்கள் சிலர் வேலை செய்கிறார்கள்!

அவர்கள் மரம் ஒழுங்கில்லாமல் வளரக்கூடாது என்பதால், சில கிளைகளைத் தற்காலிகமாக வெட்ட வேண்டி வரும்!

நாங்களும் மிஞ்சியிருக்கும் கிளைகளை வெட்ட முயலாமல், மரத்தை அப்படியே விடுவோம்!

சாத்திரி ஒரு தேர்ந்த எழுத்தாளரும், கருத்தாளரும் ஆவார்.

தனது நியாயங்களை அவரே சொல்லும் வரை, பொறுமை காப்பதே நல்லது போலத் தெரிகின்றது!

அதன் பின் காரணங்களை அலசுவோம்!

நல்ல கருத்து.

மேலும் தொடர்ந்து கள விதிகளை மீறுவோர் தான் பிற கள உறவுகளையும் அதை மீறத் தூண்டுகின்றனர் என்ற உண்மையையும் இங்கு காண்கிறோம். அவர்கள் கள விதியை மீற அதை நிர்வாகம் கண்டுகொள்ளாதிருக்கும் நிலையில் கள உறவுகள் தாமே விதிமீறலுக்கு பதிலளிக்கப் போக.. அது தீவிர விதிமீறலாக மாற.. இதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. அடிப்படையில் யார் முதன்மை விதி மீறலைச் செய்கிறாரோ அவரை தூக்கி வெளில போட்டால்.. அல்லது அவரை அப்படி செய்வதில் இருந்து கட்டுப்படுத்தினால் களம் போதிய அளவு சீர் பெறும் என்று நினைக்கிறோம். அது தவறில்லைத் தானே..! களத்துக்கு நன்மை தானே..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் ஒரு தோட்டத்திலுள்ள மரம் போன்றது.

அதைப் பராமரிக்கச் சம்பளம் பெறாத தோட்டக்காரர்கள் சிலர் வேலை செய்கிறார்கள்!

அவர்கள் மரம் ஒழுங்கில்லாமல் வளரக்கூடாது என்பதால், சில கிளைகளைத் தற்காலிகமாக வெட்ட வேண்டி வரும்!

நாங்களும் மிஞ்சியிருக்கும் கிளைகளை வெட்டமுயலாமல், மரத்தை அப்படியே விடுவோம்!

சாத்திரி ஒரு தேர்ந்த எழுத்தாளரும், கருத்தாளரும் ஆவார்.

தனது நியாயங்களை அவரே சொல்லும் வரை, பொறுமை காப்பதே நல்லது போலத் தெரிகின்றது!

அதன் பின் காரணங்களை அலசுவோம்!

சரியான கருத்து புங்கையூரான்.

ஒருவர் தனது, தரப்பு நியாயங்களை சொல்லச் சந்தர்ப்பம் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி விமர்சிப்பதும் நாகரீகமல்ல.

Link to comment
Share on other sites

இந்த கதை ஏற்கனவே ஒரு தொடர் கதையில் ஒரு பகுதியாக வந்திருந்தது இதை மீண்டும் தூசி தட்டி எடுத்து வந்து இங்கு இணைத்திருப்பதன் நோக்கம் என்ன ??????????? இப்போது எல்லாம் பேஷன் ஆகி விட்டது புலிகளை விமர்ச்சித்து கதை எழுதுவது அல்லது புலிகளின் நோக்கம்களை விமர்சிப்பது.. அவர்கள் மீது விமர்சனம்களை வைக்க முன்னம் ஒரு முறை நினைச்சு பாருங்க அவர்கள் தங்களின் கொள்கைக்காக தங்கள் இளமை கால வாழ்வு இரத்தம் வியர்வை இறுதியாக உயிரையும் கொடுத்திருக்கிறார்கள் என்பதை போர் குற்றம்கள் சம்பந்தமான காணொளிகள் வெளி வந்து தமிழ் சமூகமே கொதிப்பிலும் துயரத்திலும் இருக்கும் இந்த நேரத்திலும் எங்களுக்காக போராடினவர்கள் மீது எப்பிடி சுட்டு விரலை நீட்டுவதற்கு உங்களால் முடிகிறது பிழை தவறுகள் இருக்கலாம் ஆனால் அதை சுட்டி காட்டுவதற்குரிய நேரம் இது இல்லை

http://www.yarl.com/...ndpost&p=685129

http://www.yarl.com/...ndpost&p=688522

Link to comment
Share on other sites

ஒரு அரசியல் படைப்புக்கு வரும் விமர்சனங்கள் அதிக எல்லை கொண்டவை.. தனி மனித தாக்குதல் நடந்தால் ஒழிய அரசியல் சம்பந்தமாக விடயங்களை எழுதுவதுதான் ஆரோக்கியம் தரும்

நிழலி எழுதிய கருத்தின் இணைப்பு :- http://www.yarl.com/forum3/index.php?showtopic=96056&st=160

இலவம் காத்தவர்கள் கதையில் எனது கருத்தொன்றுக்கு நிழலி தந்த பதில் இது. இப்போது கோமகனின் பாமினி கதைக்கு இன்னெர்ருவரைப் பற்றிய விவாதம் நடத்துகிறவருக்கு களவிதி என்ன தண்டனை அல்லது தடையை வழங்குமோ தெரியாது.

குறித்த இந்த நபர் தானொரு நிதுவானென்ற கணக்கில் எல்லோரது எழுத்துக்களுக்குள்ளும் நெடுக்கையும் குறுக்கையும் பாய்ந்து எல்லாரையும் தனிமனித தாக்குதல் செய்வதை இக்கள உறவுகள் எல்லோரும் அறிவர். ஆனால் களவிதி அவருக்க மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது.

இதுவும் நிழலியின் மொழியில் ஒருவகையான பாசிசம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி எழுதிய கருத்தின் இணைப்பு :- http://www.yarl.com/forum3/index.php?showtopic=96056&st=160

இலவம் காத்தவர்கள் கதையில் எனது கருத்தொன்றுக்கு நிழலி தந்த பதில் இது. இப்போது கோமகனின் பாமினி கதைக்கு இன்னெர்ருவரைப் பற்றிய விவாதம் நடத்துகிறவருக்கு களவிதி என்ன தண்டனை அல்லது தடையை வழங்குமோ தெரியாது.

குறித்த இந்த நபர் தானொரு நிதுவானென்ற கணக்கில் எல்லோரது எழுத்துக்களுக்குள்ளும் நெடுக்கையும் குறுக்கையும் பாய்ந்து எல்லாரையும் தனிமனித தாக்குதல் செய்வதை இக்கள உறவுகள் எல்லோரும் அறிவர். ஆனால் களவிதி அவருக்க மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது.

இதுவும் நிழலியின் மொழியில் ஒருவகையான பாசிசம் தான்.

மன்னிக்க வேண்டும். நீங்கள் உங்கள் உற்ற நண்பரின் பிரிவில் சங்கடமாகி நிற்கிறீர்கள் என்று புரிகிறது. :lol: நாங்கள் இப்பதிவிலும் தொடர்ந்து சிலரால் கள விதி மீறல்கள் செய்யப்படுவதையே இனங்காட்டி இருக்கிறோம்.

நீங்களும் கள விதி மீறிச் செயற்பட்ட சந்தர்ப்பங்களில் உங்களுக்கு பதில் அளித்துவிட்டு.. நிர்வாகத்திற்கு அதை நீக்க சுட்டிக்காட்டியும் உள்ளோம். நாங்கள் இயன்ற வரை கள விதியை பாதுகாக்கவும்..ஒழுகி நடக்கவுமே செய்கிறோம். நிர்வாகம் பாராமுகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்.. நாமும் விதி மீறுவோருக்கு எதிராக அவர்கள் பாணியில் பதில் சொல்ல தூண்டப்பட்டிருக்கிறோம். அதை எனியும் அனுமதிப்பது நல்லதல்ல. அதனால் தலைப்புக்கள் தான் நீக்கமும்.. பூட்டும் பெறுகின்றன. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதை ஏற்கனவே ஒரு தொடர் கதையில் ஒரு பகுதியாக வந்திருந்தது இதை மீண்டும் தூசி தட்டி எடுத்து வந்து இங்கு இணைத்திருப்பதன் நோக்கம் என்ன ??????????? இப்போது எல்லாம் பேஷன் ஆகி விட்டது புலிகளை விமர்ச்சித்து கதை எழுதுவது அல்லது புலிகளின் நோக்கம்களை விமர்சிப்பது.. அவர்கள் மீது விமர்சனம்களை வைக்க முன்னம் ஒரு முறை நினைச்சு பாருங்க அவர்கள் தங்களின் கொள்கைக்காக தங்கள் இளமை கால வாழ்வு இரத்தம் வியர்வை இறுதியாக உயிரையும் கொடுத்திருக்கிறார்கள் என்பதை போர் குற்றம்கள் சம்பந்தமான காணொளிகள் வெளி வந்து தமிழ் சமூகமே கொதிப்பிலும் துயரத்திலும் இருக்கும் இந்த நேரத்திலும் எங்களுக்காக போராடினவர்கள் மீது எப்பிடி சுட்டு விரலை நீட்டுவதற்கு உங்களால் முடிகிறது பிழை தவறுகள் இருக்கலாம் ஆனால் அதை சுட்டி காட்டுவதற்குரிய நேரம் இது இல்லை

http://www.yarl.com/...ndpost&p=685129

http://www.yarl.com/...ndpost&p=688522

இப்ப எல்லாம் புலிகளை.. முன்னாள் போராளிகளை.. பிரபாகரனை.. அவரின் சாதியை.. எல்லாம் வைச்சு.. ஒரு இட்டுக்கட்டிய கதை எழுதினால் தான் இணையப் பிரபல்யம் ஆகலாம். படைப்பாளின்னு சொல்லி கொலரை இழுத்து விடலாம் என்ற நிலை. அதுக்காக ,மக்கள் வெறுக்கி ஒதுக்கும் டக்கிளஸை.. கருணாவை.. பிள்ளையானை.. சங்கரியை.. வரதராஜப் பெருமாளை.. சித்தார்த்தனைப் பற்றியா எழுத முடியும்.. சொல்லுங்க..! :lol:

பாவங்கள்.. படைப்பாளியனுன்னு சொல்லிக்க முயற்சி செய்யுறாங்க விடுங்க.. அதை மிஞ்சிப் போனா.. கருத்தியல் சுதந்திரம் பற்றிக் கதைப்பாங்க..! புலிகள் காலத்தில் இருந்த கருத்தியல் சுதந்திரம்.. இந்தியப் படைகள் காலத்தில்.. இன்று ஊரில் இல்லை... அபராஜிதன். அவர்களைப் பொறுத்தவரை படைப்பாளி என்ற அந்த பெயரிடல் தான் முக்கியமே தவிர மனித நேயமோ.. மக்களின் விடிவோ.. விடுதலையோ அல்ல.. நோக்கம்..! அப்படி இருந்தால் இப்படி எல்லாம் செய்வார்களா..??! :icon_idea:

Link to comment
Share on other sites

தற்போதைய கருத்துக்களை மட்டுறுத்தும் நிழலிக்கு,

இங்கு உத்தியோக பூர்வ மட்டுறுத்தினராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு கருத்துக்களுக்கு பதில் தராமல் தேவையற்ற முடிச்சுகளை இடுகிற நியாயவாதிக்கு நிழலியின் முடிவு பதில் என்ன என்பதனை அறியத்தாருங்கள் ? இங்கு களத்தில் எழுதுகிற யாவரும் எனக்கு சக கருத்தாளர்களே. ஆயினும் தற்போதைய உத்தியோகபூர்வ பேச்சாளர் தேவையற்று ஓடியோடி முறிவதோடு எல்லாரையும் வில்லங்கத்துக்கு கூப்பிடுவது நிழலியின் கண்ணுக்கு தெரியாமலா இருக்கிறது ?

தேவையற்ற உறவு முடிச்சிடுவதனை தண்டிக்க எங்கும் நீங்கள் களவிதி எழுதவில்லையா ?

சில வருடங்கள் முதல் குருவி என்று யாழில் பறந்துதிரிந்த பறவையை களம் மட்டுறுத்திய போது அந்தக் குருவியை யாரும் தேவையற்ற விவாதத்திற்கு இழுக்கவில்லையென்பதனையும் நிழிலி கருத்தில் கொள்ள வேணும். தொடர்ந்த தனிமனித தாக்குதல் செய்தல் தான் இந்தக் குருவிக்கு தேவையென்றால் அதனை நாங்களும் செய்யலாமா நிழலி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய கருத்துக்களை மட்டுறுத்தும் நிழலிக்கு,

இங்கு உத்தியோக பூர்வ மட்டுறுத்தினராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு கருத்துக்களுக்கு பதில் தராமல் தேவையற்ற முடிச்சுகளை இடுகிற நியாயவாதிக்கு நிழலியின் முடிவு பதில் என்ன என்பதனை அறியத்தாருங்கள் ? இங்கு களத்தில் எழுதுகிற யாவரும் எனக்கு சக கருத்தாளர்களே. ஆயினும் தற்போதைய உத்தியோகபூர்வ பேச்சாளர் தேவையற்று ஓடியோடி முறிவதோடு எல்லாரையும் வில்லங்கத்துக்கு கூப்பிடுவது நிழலியின் கண்ணுக்கு தெரியாமலா இருக்கிறது ?

தேவையற்ற உறவு முடிச்சிடுவதனை தண்டிக்க எங்கும் நீங்கள் களவிதி எழுதவில்லையா ?

சில வருடங்கள் முதல் குருவி என்று யாழில் பறந்துதிரிந்த பறவையை களம் மட்டுறுத்திய போது அந்தக் குருவியை யாரும் தேவையற்ற விவாதத்திற்கு இழுக்கவில்லையென்பதனையும் நிழிலி கருத்தில் கொள்ள வேணும். தொடர்ந்த தனிமனித தாக்குதல் செய்தல் தான் இந்தக் குருவிக்கு தேவையென்றால் அதனை நாங்களும் செய்யலாமா நிழலி ?

அம்மணி அவர்களே.... நாங்கள் எங்கள் மீதும்.. பொதுவிலும் கள விதிகள் மீறப்படும் செயல்களையே சுட்டிக்காட்டி வருகிறோம். அது மட்டுறுத்தும் பணியோ அல்லது நிர்வாகப் பணியோ அல்ல. எல்லா கள உறவுகளும் செய்யக் கூடிய ஒரு நியாயமான பணியே.

நான் உங்களின் உற்ற நண்பர் இன்னார் தான் என்று எங்காவது எழுதி இருக்கிறனா..???! இல்லையே. மேலும்.. எல்லோருக்கும் பொதுவான கள உறவு.. உற்ற நண்பராக இனங்காணப்படுவதில் தப்பில்லையே. அது தவறா. அப்படி எழுதக் கூடாது என்று களவிதி இல்லையே. உற்ற நண்பர் என்பது என்ன ஆபாசமா..???! கள நிர்வாகம் அப்படி எழுதக் கூடாது என்று சொன்னால் அந்த பதத்தை அகற்றிக் கொள்கின்றேன். :rolleyes:

உங்களின் கற்பனா சக்திக்கு நீங்கள் குருவி என்பீர்கள்.. காகம் என்பீர்கள்.. அதை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் எமக்கு இல்லை..! இது குருவி போன்ற கள உறவுகளின் தனித்தன்மையை பாதிக்கும் கள விதிக்குப் புறம்பான செயல் ஆகும். இதை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இவர்களின் கற்பனைக்காக குருவியை ஏன் இழுக்கனும்.. அது அவரின் உறுப்புரிமைக்கு களவிதி அளிக்கும் மதிப்புக்கு எதிரான ஒன்றாக இருக்கிறது..! :):icon_idea:

மேற்படி அம்மணியின் கருத்து குருவி என்ற கள உறவை பாதிக்கக் கூடிய கருத்துக் கள விதிக்கு புறம்பான கருத்தாகும்..

மீறப்பட்ட கள விதிகள்:

அ) கருத்துகள்

1. கருத்து/விமர்சனம்

  • கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
  • சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • கருத்துக்கள்/ஆக்கங்கள் சொந்தமானதாக இருத்தல் வேண்டும்.
  • வேறு இடத்திலிருந்து பெறப்பட்ட ஆக்கங்களாயின் மூலம் குறிப்பிடப்படவேண்டும். (பார்க்க: மூலம்)
  • சக கருத்துகள உறுப்பினரை சீண்டும் வகையில் கருத்துக்கள் அமைதல் ஆகாது.
  • தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி கருத்து/விமர்சனம் வைக்கப்படல் ஆகாது.

http://www.yarl.com/...showtopic=22182

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

0_big.jpg

இதுதான் நாங்கள் விடும் பெரிய தப்பு...ஒருத்தன் கீரோவாக இருக்க மற்றவர் சீரோவாக மண்டியிட்டு கொண்டிருப்பது..காலம் செல்ல சீரோவுக்கு கீரோவாக வரவேண்டும் என்ற ஆசை வர .....எல்லாம் தக்கிடு தக்கோம்.....

Link to comment
Share on other sites

இதுதான் நாங்கள் விடும் பெரிய தப்பு...ஒருத்தன் கீரோவாக இருக்க மற்றவர் சீரோவாக மண்டியிட்டு கொண்டிருப்பது..காலம் செல்ல சீரோவுக்கு கீரோவாக வரவேண்டும் என்ற ஆசை வர .....எல்லாம் தக்கிடு தக்கோம்.....

புத்தருக்கெ சவாலா ? புத்தன் களவிதி மீறப்படாது. கீரோக்கள் சொல்வதெல்லாம் ஞானோபதேசம். மறுக்காமல் குந்தியிருந்து கேளுங்கோ. மூச்சு... :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தருக்கெ சவாலா ? புத்தன் களவிதி மீறப்படாது. கீரோக்கள் சொல்வதெல்லாம் ஞானோபதேசம். மறுக்காமல் குந்தியிருந்து கேளுங்கோ. மூச்சு... :mellow:

நாமார்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சோம்(மற்றவனிடம் ஆயுதம் இல்லாவிடில்...ஆயுதம் இருந்தால் யமனுக்கு அஞ்சுவோம் அஞ்சுவோம்.........)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏதோ காதல் கதை என்று வந்து பாத்தால் ஒரே ரென்சன். :rolleyes: :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

நானும் ஏதோ காதல் கதை என்று வந்து பாத்தால் ஒரே ரென்சன். :rolleyes: :rolleyes: :rolleyes:

இப்பெல்லாம் யாழை, ஒருகையில பிரசர் குளிசையையும் மறுகையில ஓம வோட்டரையும் வைச்சிட்டு வாசிக்க வேண்டிக் கிடக்கு. :(

Link to comment
Share on other sites

இப்பெல்லாம் யாழை, ஒருகையில பிரசர் குளிசையையும் மறுகையில ஓம வோட்டரையும் வைச்சிட்டு வாசிக்க வேண்டிக் கிடக்கு. :(

..அப்ப மோகன் அண்ணா, மட்டுக்களின் கதியை நினைத்து பாருங்கள்...கண்ணீர் பொல பொல என்று கொட்டும்.... :D

Link to comment
Share on other sites

..அப்ப மோகன் அண்ணா, மட்டுக்களின் கதியை நினைத்து பாருங்கள்...கண்ணீர் பொல பொல என்று கொட்டும்.... :D

மட்டுறுத்தினர்களே!

உதவி வேணும்மென்றால் வெட்கப்படாமல் கேளுங்கப்பா

imgthingww.jpg

இப்படி ஏதாவது செய்யமாட்டோமா? :lol: :lol: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுறுத்தினர்களே!

உதவி வேணும்மென்றால் வெட்கப்படாமல் கேளுங்கப்பா

imgthingww.jpg

இப்படி ஏதாவது செய்யமாட்டோமா? :lol: :lol: :D

grate idea :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tension tension tension ayoo

தம்பி சுண்டல்!ஆடிக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால் வந்து புல்லுமேயுற உங்களுக்கு ரெஞ்சன்????????

Link to comment
Share on other sites

Ayoo kums thaaths naan daily vaaranan but elutha mudiyala once I get new laptop for my birthday then daily vanthu eluthuwan soo no tension plZzz

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.