Jump to content

குட்டி,குட்டி சந்தேகங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிறீன் டீ பகலில் குடிக்க கூடாது என அண்மையில் யாரோ சொன்னார்கள் அது உண்மையா? அத்தோடு சாப்பிட்ட உடனேயும் குடிக்கக் கூடாதாம் ஆனால் சீனர்கள் சாப்பிட்ட உடனேயே கிறீன் டீ தானே குடிக்கிறார்கள் :unsure:

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

.

ரோஸ் பாண் சிங்களத்தில் இருந்து தமிழுக்கு வந்த சொல்.

சிங்களவர் ஏனைய மொழிகளை சிங்களமாக்குவதில் வல்லவர்கள்.

ஐஸ் பெட்டிய‌ - fridge

கோச்சிய‌ - coach

போத்தலய‌ - bottle

ஐடிங் கார்ட் - ID

ஸ்கோல் - school

Link to comment
Share on other sites

கிறீன் டீ பகலில் குடிக்க கூடாது என அண்மையில் யாரோ சொன்னார்கள் அது உண்மையா? அத்தோடு சாப்பிட்ட உடனேயும் குடிக்கக் கூடாதாம் ஆனால் சீனர்கள் சாப்பிட்ட உடனேயே கிறீன் டீ தானே குடிக்கிறார்கள் :unsure:

காலையில் உணவு சாப்பிட முன்பு ஒரு கோப்பை சீனி போடாது அதற்குப் பதிலாக தேசிக்காய்ப் புளி சேர்த்து குடிக்கலாம். (Green tea) இந்தத் தேநீர் குடிப்பதால் உணவு இலகுவில் செமிபாடு அடைவதற்கு உதவுகிறது, அதோடு தேசிக்காய்ப் புளியும் உடலில் உள்ள கொழுப்பை எரிப்பதற்கு உதவுகிறது. குறைந்தது 3 மாதங்களுக்குத் தொடர்ந்து செய்தால், அதன் பிறகு 2 வாரங்களில் பதில் தெரியும் என்று கூறப்படுகிறது.

http://www.blurtit.com/q721428.html

பலர் தினமும் 3 - 4 கோப்பை green tea சீனி போடாமல் மதியம் இரவு உணவிற்குப் பிறகு குடிக்கிறார்கள். ஆனால் இரவு நித்திரைக்குப் போகும் முன்பு இதனைத் தவிர்ப்பது நல்லது. காரணம், தூங்க முடியாமல் செய்துவிடும் என்பார்கள்.

சாப்பிட்ட பின்பு இதனைக் குடிக்கக் கூடாது என்றும் சிலர் சொல்வார்கள், காரணம் சாப்பாட்டில் உள்ள சத்துகளையும் வெளியேற்றிவிடுமாம்.

(கேள்விப்பட்டது மட்டுமே, அனுபவக் கருத்து இல்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மொழியில் தேர்ச்சி அடைவதற்கு அந்த மொழி தொடர்பான வாசித்தல்[நூல்கள்,பேப்பர்] அறிவு முக்கியமா அல்லது அந்த மொழியை கேட்பது முக்கியமா அல்லது அந்த மொழி தெரிந்தவர்களோடு உரையாடுவது முக்கியமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களைவிடப் பெண்களே அதிக சுயநலவாதிகள். அவர்களில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லாதபோதே இந்த சுயநலம் உருவாக்கம் பெறுகிறது. அந்தவகையில் பார்க்கும்போது, பெண்களே அதிக சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்.

கடவுள் என்ற ஒன்று இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியே கடவுள். இந்த சக்தியை மனிதன் உரிய முறையில் பயன்படுத்தினாலே வளமாக வாழ முடியும். இந்த சக்தியைத் தவறான முறையில் பயன்படுத்தும்போதே, மனிதன் சொந்த மற்றும் புறச் சிக்கல்களை உருவாக்குகிறான். எம்மைச் சுற்றியுள்ள சக்தியையே கடவுள் என சித்தரிக்கப்படுகிறது.

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்...

Link to comment
Share on other sites

ஒரு மொழியில் தேர்ச்சி அடைவதற்கு அந்த மொழி தொடர்பான வாசித்தல்[நூல்கள்,பேப்பர்] அறிவு முக்கியமா அல்லது அந்த மொழியை கேட்பது முக்கியமா அல்லது அந்த மொழி தெரிந்தவர்களோடு உரையாடுவது முக்கியமா?

பொதுவாக ஒரு விஷயத்தை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு முறையில் உள்வாங்குவார்கள். படிக்கும் முறைகளில் முக்கியமாக 3 முறைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது...

  1. பார்ப்பது
  2. கேட்பது
  3. செயலில் செய்வது

http://www.learning-styles-online.com/overview/

நீங்கள் எந்த முறையில் ஒரு விடையத்தை அதிகம் உள்வாங்கிக் கொள்ளுவீர்கள் என்று அறிய கீழுள்ள இணைப்பில் அழுத்துங்கள்...

DISCOVER YOUR PREFERRED LEARNING STYLE

http://www.youtube.com/watch?v=yeBsq7FDvLw

இதில் எந்த முறை உங்களுக்கு ஏற்றதாக இருக்கோ அதன்படி பின்பற்றலாம்...

Link to comment
Share on other sites

ஒரு மொழியில் தேர்ச்சி அடைவதற்கு அந்த மொழி தொடர்பான வாசித்தல்[நூல்கள்,பேப்பர்] அறிவு முக்கியமா அல்லது அந்த மொழியை கேட்பது முக்கியமா அல்லது அந்த மொழி தெரிந்தவர்களோடு உரையாடுவது முக்கியமா?

மொழியில் தேர்ச்சி பெறுவதற்கு அந்த மொழி தெரிந்தவர்களோடு உரையாடுவதே சிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி கூறியது போல், றோஸ்ட் செய்த பாண் பேச்சு வழக்கில் திரிந்து ரோஸ் பாணாக மாறிவிட்டது.

ஆண்களைவிடப் பெண்களே அதிக சுயநலவாதிகள். அவர்களில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லாதபோதே இந்த சுயநலம் உருவாக்கம் பெறுகிறது. அந்தவகையில் பார்க்கும்போது, பெண்களே அதிக சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்.

கடவுள் என்ற ஒன்று இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியே கடவுள். இந்த சக்தியை மனிதன் உரிய முறையில் பயன்படுத்தினாலே வளமாக வாழ முடியும். இந்த சக்தியைத் தவறான முறையில் பயன்படுத்தும்போதே, மனிதன் சொந்த மற்றும் புறச் சிக்கல்களை உருவாக்குகிறான். எம்மைச் சுற்றியுள்ள சக்தியையே கடவுள் என சித்தரிக்கப்படுகிறது.

ஆண்களிடையேயா அல்லது பெண்களிடையே போட்டி,பொறாமை அதிகம் எனப் பார்த்தால் அது பெண்களிடையே தான் ஆனால் பெண்களா ஆண்களா அதிக சுய

நலவாதிகள் என்டு பார்த்தால் அது சந்தேகமில்லாமல் ஆண்கள் தான் என்பது என் கருத்து.

பெண்கள் எப்போதும் தனக்காக என்று வாழ்வதில்லை கணவனுக்காக,குழந்தைகளுக்காக,சகோதரங்களுக்காகவே வாழ்கிறாள் அவர்களுக்காக விட்டுக் கொடுக்கிறாள் இது ஆண்களிடையே குறைவு என்பது தான் என் கருத்து...ஆண்கள் ஒரு குறிப்ப்பிட்ட காலத்திற்கு தான் மற்றவருக்காக வாழ்வார்கள் ஆனால் பெண்களோ காலம் பூரா சுய நலமில்லாமல் மற்றவருக்காக வாழ்வார்கள்[விதி விலக்கும் உண்டு.]

தமிழிச்சி எழுதின மாதிரி நம்பிக்கைக்கும்,சுய நலத்திற்கும் சம்மந்தம் இல்லை...தன் மீது நம்பிக்கை குறைந்தால் தன்னோட ஒத்தவர்கள் நல்லாயிருப்பதை பார்த்து போட்டி,பொறாமை தான் கூடுமே அதில் சுயநலமிருக்காது என்பது என் கருத்து.

குட்டி கூறியது போல், றோஸ்ட் செய்த பாண் பேச்சு வழக்கில் திரிந்து ரோஸ் பாணாக மாறிவிட்டது.

ஆண்களைவிடப் பெண்களே அதிக சுயநலவாதிகள். அவர்களில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லாதபோதே இந்த சுயநலம் உருவாக்கம் பெறுகிறது. அந்தவகையில் பார்க்கும்போது, பெண்களே அதிக சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்.

கடவுள் என்ற ஒன்று இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியே கடவுள். இந்த சக்தியை மனிதன் உரிய முறையில் பயன்படுத்தினாலே வளமாக வாழ முடியும். இந்த சக்தியைத் தவறான முறையில் பயன்படுத்தும்போதே, மனிதன் சொந்த மற்றும் புறச் சிக்கல்களை உருவாக்குகிறான். எம்மைச் சுற்றியுள்ள சக்தியையே கடவுள் என சித்தரிக்கப்படுகிறது.

ஆண்களிடையேயா அல்லது பெண்களிடையே போட்டி,பொறாமை அதிகம் எனப் பார்த்தால் அது பெண்களிடையே தான் ஆனால் பெண்களா ஆண்களா அதிக சுய

நலவாதிகள் என்டு பார்த்தால் அது சந்தேகமில்லாமல் ஆண்கள் தான் என்பது என் கருத்து.

பெண்கள் எப்போதும் தனக்காக என்று வாழ்வதில்லை கணவனுக்காக,குழந்தைகளுக்காக,சகோதரங்களுக்காகவே வாழ்கிறாள் அவர்களுக்காக விட்டுக் கொடுக்கிறாள் இது ஆண்களிடையே குறைவு என்பது தான் என் கருத்து...ஆண்கள் ஒரு குறிப்ப்பிட்ட காலத்திற்கு தான் மற்றவருக்காக வாழ்வார்கள் ஆனால் பெண்களோ காலம் பூரா சுய நலமில்லாமல் மற்றவருக்காக வாழ்வார்கள்[விதி விலக்கும் உண்டு.]

தமிழிச்சி எழுதின மாதிரி நம்பிக்கைக்கும்,சுய நலத்திற்கும் சம்மந்தம் இல்லை...தன் மீது நம்பிக்கை குறைந்தால் தன்னோட ஒத்தவர்கள் நல்லாயிருப்பதை பார்த்து போட்டி,பொறாமை தான் கூடுமே அதில் சுயநலமிருக்காது என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

ஒரு மொழியில் தேர்ச்சி அடைவதற்கு அந்த மொழி தொடர்பான வாசித்தல்[நூல்கள்,பேப்பர்] அறிவு முக்கியமா அல்லது அந்த மொழியை கேட்பது முக்கியமா அல்லது அந்த மொழி தெரிந்தவர்களோடு உரையாடுவது முக்கியமா?

உலகளாவிய மொழிகளை எடுத்துக்கொண்டால் அத்தனை மொழிகளிற்குமான அடிப்படை ஒன்று தான் என்பது மட்டுமன்றி அத்தனை மொழிகளிற்குமான அந்த அடிப்படையோடுதான் அனைத்துக் குழந்தைகளும் (வருத்தங்கள் குறைபாடுகள் நீங்கலாக) பிறக்கின்றன என்பது நோம் ச்சோம்ஸ்கியின் கண்டறிதல் (இல்லாது போயின் ஜப்பானில் பிறந்த குழந்தையினைத் தத்தெடுத்து யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணியாக வளர்க்க முடியாது--இது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளதால் திரும்பப் பேசவில்லை). எனினும்இ கலாச்சாரம் பாரம்பரியம் பிரதேசம் வாழ்வியல் முதலிய இன்னோரன்ன காரணிகள் நிமித்தம் மனிதன் உருவாக்கிய மொழிகள் ஒன்றிற்கொன்று முற்றிலும் அந்நியமானவையாக உருவாகிக்கொள்கின்றன.

உதாரணமாகச் சொல்வதானால், கணனி மொழிகளை எடுத்துக் கொண்டால் இந்த மொழிகள் கணனிக்கான கட்டழைகளை தத்தமது பாணியில் பேசுகின்றபோதும், கணினி மெசின் கோட்டைத் தான் புரிந்து கொள்கிறது. கொம்பைல் பண்ணும் மொழிகள் இன்ரபிறிற் பண்ணும் மொழிகள் என்று ஏகப்பட்ட கணனிக்கட்டழை மொழிகள் உயர்மட்டத்தில் இருக்கின்றன. ஒரு கணனி மொழியில் பாண்டித்தியம் பெற்ற ஒருவரிற்கு இன்னுமொன்று அன்னியமாய்ப்படுவது சாத்தியம். மேலும், ஒவ்வொரு கணினி மொழி எழுதுபவர்களும் தத்தமது மொழிகளிற்குள் இது தான் புனிதம், இப்படித் தான் இதை எழுத வேண்டும் என்று ஏகப்பட்ட ஒழுங்குகளை ஒரு மதம் போலக் கடைப்பிடிப்பார்கள். அவர்கள் கடைப்பிடிக்கும் மேற்படி ஒழுங்குகளுட் சில அனுபவத்தால் வந்த ஏற்றுக்கொள்ளக் கூடிய விதிகள். அதாவது பட்டறிவால் அடையாளப்படுத்தப்பட்ட பரிகாரங்கள். ஆனால் பல ஒரு மத நம்பிக்கை போன்றன. எனவே, ஒரு மொழியில் பாண்டித்தியம் பெறவேண்டும் என்றால் இலக்கணத்தையும் விதிகளையும் மட்டும் படித்துவிடுவது போதுமானதல்ல. அந்தந்த மொழி பேசும் கலாச்சாரத்திற்குள் ஒரு மதநம்பிக்கை போன்று எம்மை எதிர்ப்பின்றி அமிழ்த்திக்கொண்டால் மட்டுமே அம்மொழியில் எமக்குப் பாண்டித்தியம் கைவரும். ஏனெனில் மொழி என்பது ஏறத்தாள ஒரு மனவமைப்பின் பிரதிபலிப்பு.

ஆனால், எந்தக் கலாச்சாரத்தை எவ்வாறு புரிந்து கொள்ள ஆரம்பிப்பது என்பது ஏதாவது ஒரு காலாச்சாரம் தெரிந்த அனைவரிற்கும் தெரியும். ஏனெனில் அத்தனை காலாச்சாரங்களிற்கும் பொதுவான அடிப்படை இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறை நினைக்காதையுங்கோ ரதி அக்கா....எனக்கும் இரண்டு மூண்டு சந்தேகம் இருக்கு...உங்கட திரியை பாவிச்சு தீர்த்துக்கிறன்...

சந்தேகம் 1) வெளிநாடுகளில் பேச்சுச் சுதந்திரம் இருக்கு என்கிறார்கள் அப்புறம் எதுக்கு போன் பில்லை வீட்டுக்கு அனுப்புகிறார்கள்..?

சந்தேகம் 2) குடிச்சிட்டு வாகனம் ஓட்டக்குடாது என்கிறார்கள் அப்புறம் எதுக்கு பப்பில பாக்கிங் வைக்கிறார்கள்..?

சந்தேகம் 3) பஸ்சிற்கு ரிக்கற் எடுத்தா பஸ் ஸ்டாப்பில உக்காரலாம்,பஸ் ஸ்டாப்பிற்கு ரிக்கற் எடுத்தா பஸ்ஸில ஏன் உக்கார முடிவதில்லை..?

சந்தேகம் 4) ஒரு இடத்துக்கு ஓடிப்போனா களைக்குது அதே இடத்துக்கு நடந்து போனால் ஏன்அதே அளவு களைப்பதில்லை..?

சந்தேகம் 5) குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்றால் ஏன் குரங்கு அப்படியே இருக்கு..?

சந்தேகம் 6) வெஜ் சாப்பிடும் ஆடுமாடுகளை ஏன் non வெஜ் என்கிறார்கள்..?

இதைப் பாத்திட்டு நீங்கள் எனக்கு அடிக்க வராதீர்கள்... :(:D

Link to comment
Share on other sites

அப அலை அக்கா ஆணா pouting.gif

எனகும் குட்டி சன்தேகம்பா

குட்டி என்டா பெடியனா பெடையா

எனக்கும் ஒரு சந்தேகம்........ குண்டா நீங்கள் ஆண்பிள்ளையா??அல்லது............. :D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒரு சந்தேகம்........ குண்டா நீங்கள் ஆண்பிள்ளையா??அல்லது............. :D:icon_idea:

என்ன தமிழ்சூரியன் எண்டு பெயரிலையே தமிழை வைச்சிக்கிட்டு இதற்கெல்லாம் சந்தேகப்படலாமா...?

குண்டா என்றால் பெடியன் "குண்" உடன் "டி" சேர்ந்தால்தான் பெட்டை.. :(

Link to comment
Share on other sites

குண்டா என்றால் பெடியன் "குண்" உடன் "டி" சேர்ந்தால்தான் பெட்டை.. :(

புரிந்துவிட்டது தோழா ... :icon_idea::D:lol:

Link to comment
Share on other sites

ஒரு மொழியில் தேர்ச்சி அடைவதற்கு அந்த மொழி தொடர்பான வாசித்தல்[நூல்கள்,பேப்பர்] அறிவு முக்கியமா அல்லது அந்த மொழியை கேட்பது முக்கியமா அல்லது அந்த மொழி தெரிந்தவர்களோடு உரையாடுவது முக்கியமா?

  • அந்த மொழியில் தொடர்ச்சியான வாசிப்புப் பழக்கம்.
  • அந்த மொழி தெரிந்தவருடன் பேசுதல். அவர்கள் பேச்சை அவதானித்தல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறை நினைக்காதையுங்கோ ரதி அக்கா....எனக்கும் இரண்டு மூண்டு சந்தேகம் இருக்கு...உங்கட திரியை பாவிச்சு தீர்த்துக்கிறன்...

சந்தேகம் 1) வெளிநாடுகளில் பேச்சுச் சுதந்திரம் இருக்கு என்கிறார்கள் அப்புறம் எதுக்கு போன் பில்லை வீட்டுக்கு அனுப்புகிறார்கள்..?

சந்தேகம் 2) குடிச்சிட்டு வாகனம் ஓட்டக்குடாது என்கிறார்கள் அப்புறம் எதுக்கு பப்பில பாக்கிங் வைக்கிறார்கள்..?

சந்தேகம் 3) பஸ்சிற்கு ரிக்கற் எடுத்தா பஸ் ஸ்டாப்பில உக்காரலாம்,பஸ் ஸ்டாப்பிற்கு ரிக்கற் எடுத்தா பஸ்ஸில ஏன் உக்கார முடிவதில்லை..?

சந்தேகம் 4) ஒரு இடத்துக்கு ஓடிப்போனா களைக்குது அதே இடத்துக்கு நடந்து போனால் ஏன்அதே அளவு களைப்பதில்லை..?

சந்தேகம் 5) குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்றால் ஏன் குரங்கு அப்படியே இருக்கு..?

சந்தேகம் 6) வெஜ் சாப்பிடும் ஆடுமாடுகளை ஏன் non வெஜ் என்கிறார்கள்..?

இதைப் பாத்திட்டு நீங்கள் எனக்கு அடிக்க வராதீர்கள்... :(:D

இப்ப என்ரை மண்டையிலை இருக்கிற மயிரை பாத்தால்..........காத்து எந்தப்பக்கம் அடிக்குது எண்டு கடக்கண்ணாலை பாத்தாலே தெரியும்......தம்பியர்! உங்கடை உந்த குறுக்குகேள்வியை பாத்தவுடனை...நடுவிலை நிக்கிற நாலுமுடியும் நட்டமரம் மாதிரி நிலைச்சு நிக்குது :lol:

Link to comment
Share on other sites

ஒரு மொழியில் தேர்ச்சி அடைவதற்கு அந்த மொழி தொடர்பான வாசித்தல்[நூல்கள்,பேப்பர்] அறிவு முக்கியமா அல்லது அந்த மொழியை கேட்பது முக்கியமா அல்லது அந்த மொழி தெரிந்தவர்களோடு உரையாடுவது முக்கியமா?

ஒரு மொழியை கற்பதற்கு அம்மொழியை வாசிப்பதன் மூலமும்,எழுதுவதன் மூலமும் ,கேட்டல் மூலமும், அம்மொழியை தாய் மொழியாய் கொண்டவருடன் பேசுவதன் மூலமும் அம்மொழியில் பாண்டித்தியம் பெறலாம்.

Link to comment
Share on other sites

என்ன தமிழ்சூரியன் எண்டு பெயரிலையே தமிழை வைச்சிக்கிட்டு இதற்கெல்லாம் சந்தேகப்படலாமா...?

குண்டா என்றால் பெடியன் "குண்" உடன் "டி" சேர்ந்தால்தான் பெட்டை.. :(

என்னபா சு.பேஸ்டு

குண்டன் பெடியன்

குண்டனி பெடை xd.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொழி தொட‌ர்பான சந்தேககத்தை தீர்த்து வைத்த குட்டி,இன்னுமொருவன்[உங்களது விளக்கம் வித்தியாச‌மாகவும் நன்றாகவும் இருந்தது.],தமிழிச்சி,இ.கலைஞன்,நூணாவிலான் ஆகியோருக்கு நன்றிகள்...அந்த மொழி தெரிந்தவர்கள் கதைப்பதை அவதானிப்பதன் மூலமும்,அவர்களோடு கதைப்பதன் மூலமும் ஒரு மொழியில் தேர்ச்சி பெறலாம் என்பது தான் எனது கருத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகளாவிய மொழிகளை எடுத்துக்கொண்டால் அத்தனை மொழிகளிற்குமான அடிப்படை ஒன்று தான் என்பது மட்டுமன்றி அத்தனை மொழிகளிற்குமான அந்த அடிப்படையோடுதான் அனைத்துக் குழந்தைகளும் (வருத்தங்கள் குறைபாடுகள் நீங்கலாக) பிறக்கின்றன என்பது நோம் ச்சோம்ஸ்கியின் கண்டறிதல் (இல்லாது போயின் ஜப்பானில் பிறந்த குழந்தையினைத் தத்தெடுத்து யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணியாக வளர்க்க முடியாது--இது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளதால் திரும்பப் பேசவில்லை). எனினும்இ கலாச்சாரம் பாரம்பரியம் பிரதேசம் வாழ்வியல் முதலிய இன்னோரன்ன காரணிகள் நிமித்தம் மனிதன் உருவாக்கிய மொழிகள் ஒன்றிற்கொன்று முற்றிலும் அந்நியமானவையாக உருவாகிக்கொள்கின்றன.

உதாரணமாகச் சொல்வதானால், கணனி மொழிகளை எடுத்துக் கொண்டால் இந்த மொழிகள் கணனிக்கான கட்டழைகளை தத்தமது பாணியில் பேசுகின்றபோதும், கணினி மெசின் கோட்டைத் தான் புரிந்து கொள்கிறது. கொம்பைல் பண்ணும் மொழிகள் இன்ரபிறிற் பண்ணும் மொழிகள் என்று ஏகப்பட்ட கணனிக்கட்டழை மொழிகள் உயர்மட்டத்தில் இருக்கின்றன. ஒரு கணனி மொழியில் பாண்டித்தியம் பெற்ற ஒருவரிற்கு இன்னுமொன்று அன்னியமாய்ப்படுவது சாத்தியம். மேலும், ஒவ்வொரு கணினி மொழி எழுதுபவர்களும் தத்தமது மொழிகளிற்குள் இது தான் புனிதம், இப்படித் தான் இதை எழுத வேண்டும் என்று ஏகப்பட்ட ஒழுங்குகளை ஒரு மதம் போலக் கடைப்பிடிப்பார்கள். அவர்கள் கடைப்பிடிக்கும் மேற்படி ஒழுங்குகளுட் சில அனுபவத்தால் வந்த ஏற்றுக்கொள்ளக் கூடிய விதிகள். அதாவது பட்டறிவால் அடையாளப்படுத்தப்பட்ட பரிகாரங்கள். ஆனால் பல ஒரு மத நம்பிக்கை போன்றன. எனவே, ஒரு மொழியில் பாண்டித்தியம் பெறவேண்டும் என்றால் இலக்கணத்தையும் விதிகளையும் மட்டும் படித்துவிடுவது போதுமானதல்ல. அந்தந்த மொழி பேசும் கலாச்சாரத்திற்குள் ஒரு மதநம்பிக்கை போன்று எம்மை எதிர்ப்பின்றி அமிழ்த்திக்கொண்டால் மட்டுமே அம்மொழியில் எமக்குப் பாண்டித்தியம் கைவரும். ஏனெனில் மொழி என்பது ஏறத்தாள ஒரு மனவமைப்பின் பிரதிபலிப்பு.

ஆனால், எந்தக் கலாச்சாரத்தை எவ்வாறு புரிந்து கொள்ள ஆரம்பிப்பது என்பது ஏதாவது ஒரு காலாச்சாரம் தெரிந்த அனைவரிற்கும் தெரியும். ஏனெனில் அத்தனை காலாச்சாரங்களிற்கும் பொதுவான அடிப்படை இருக்கிறது.

அருமையான விளக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தடவை எனது குட்டிக் கேள்வி லண்டன் தொடர்பானது;

1)லண்டனில் மிகப் பெரிய விமான நிலையம் ஹித்துரு விமான நிலையம்.அங்கு போவதற்கு சாதரண போக்குவரத்து செலவுகளோட போகலாம்[நான் சொல்வது புகையிரதப் பயணம் காரில் போவதையல்ல] ஆனால் சான்ட்சட்[stansted],கட்வீக்[gatwick] விமான நிலையத்திற்கு போவது என்டால் ஏன் அதிக காசு அறவிடுகிறார்கள்? அந்த விமான நிலையங்களுக்கு சாதரண கட்டணத்தில் போய் வரக் கூடிய மாதிரி ஏன் செய்யவில்லை?

2)பிரித்தானியாவில் இலகுவாக வேலை எடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?

Link to comment
Share on other sites

இந்த தடவை எனது குட்டிக் கேள்வி லண்டன் தொடர்பானது;

1)லண்டனில் மிகப் பெரிய விமான நிலையம் ஹித்துரு விமான நிலையம்.அங்கு போவதற்கு சாதரண போக்குவரத்து செலவுகளோட போகலாம்[நான் சொல்வது புகையிரதப் பயணம் காரில் போவதையல்ல] ஆனால் சான்ட்சட்[stansted],கட்வீக்[gatwick] விமான நிலையத்திற்கு போவது என்டால் ஏன் அதிக காசு அறவிடுகிறார்கள்? அந்த விமான நிலையங்களுக்கு சாதரண கட்டணத்தில் போய் வரக் கூடிய மாதிரி ஏன் செய்யவில்லை?

2)பிரித்தானியாவில் இலகுவாக வேலை எடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?

1) Gatwick & Stansted விமான நிலையத்தை விட Heathrow விமான நிலையத்தில் அறவிடப்படும் வரி அதிகம் என நினைக்கிறன். அதனால் மற்றைய விமான நிலையத்திற்குப் போகும் தரைவழி (Coach & Train) போக்குவரத்து திணைக்களம் அதனை அறவிடுகிறது, இது பெரும்பாலும் கடைசி நேரத்தில் விடுமுறைகளை ஆயத்தப் படுத்துவதால் வரும் வீண் செலவு என்றே கூறுவேன்.

நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ அடிக்கடி மற்றைய விமான நிலையங்களைப் பாவிப்பவர்களாக இருந்தால், network railcard எடுப்பது சிறந்தது. இதனைப் பெறுவதற்கு £28.00 ஒரு வருட காலத்திற்குப் பாவிக்கலாம். ஒரு தரம் நீங்கள் இதனைப் பெற்றால், அதன் பிறகு ஒவ்வொரு முறையும் பயணிக்கும் போது

1 /3 ஒரு பகுதி கட்டணம் (காலை 10 மணிக்குப் பிறகு) மட்டுமே நீங்கள் செலுத்துவீர்கள்.

http://www.railcard....es/File/map.pdf

இதை விட, (easy bus) ஈசிபஸ்சில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு ஒருவழி (£2 .00 களிலிருந்து) இருவழி x 2 கட்டணத்தோடு செய்யலாம்.

National Express Coachஇதுவும் குறைந்த விலையில் ஒருவழி (£7.00 களிலிருந்து) இருவழி x 2 முன்பதிவு செய்யலாம்.

(இதுக்குத்தான் எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும் என்றகிறது... ^_^:icon_idea:)

2) இதைக் குட்டிக் கேள்விக்குள் சேர்ப்பது உங்களுக்கே சரி என்று தோணுதா? :huh::rolleyes:

இலகுவாக என்று சொல்ல முடியாது, ஆனால் முயற்சித்தால் முடியும் என்றே நினைக்கிறன்.

உங்களுக்கு ஏற்ற பகுதி எதுவென்று முடிவெடுத்தபின்பு கீழுள்ள இணைப்புகளில் தினமும் தேடித் பாருங்கள் பாருங்கள்.

http://jobseekers.di...8f9eb8471&pid=2

http://www.reed.co.u...CFc0htAodzFxBnA

http://www.jobs.nhs.uk/

இதோடு நிறுத்தாமல் நீங்கள் இருக்கும் இடத்தில் உள்ள employment agencies-யில் உங்கள் தரவுகளைப் பதிவு செய்து கொள்ளுங்கள், உங்களுக்கேற்ற வேலை வரும் போது அவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ளுவார்கள். தொடர்பு கொள்ளாவிட்டால் அவர்களோடு நீங்களே தொடர்ப்பை ஏற்படுத்திக் கதைத்துப் பார்க்கலாம்.

வேலை செய்யும் நண்பர்கள், தெரிந்தவர்களிடம் சொல்லி வையுங்கள். அதே நேரம், நீங்களும் நேரமெடுத்து நம்பிக்கையோடு தேடிப்பாருங்கள்.

வேலை எடுப்பது இன்றைய சூழ்நிலையில் இலகுவானது இல்லை, எனவே இவை யாவும் உங்களைக் கைவிட்டால், மனம் தளராமல் வாரத்தில் குறைந்தது ஒரு நாளை ஒதுக்கி அருகில் உள்ள ஒரு அரசாங்க நிறுவனத்தில் voluntary வேலையில் உங்கள் பெயரைப் பதிவு செய்து குறைந்தது 3 மாதங்களாவது செய்யுங்கள், அந்த அனுபவம் எதிர்காலத்தில் உங்கள் வேலை தேடும் படலத்திற்கு வலுச்சேர்க்கும் (சிறுவர் பள்ளி, வைத்தியசாலை போன்றவற்றைத் தெரிவு செய்வதன் மூலம் நல்ல reference ஐப் பெற்றுக் கொள்ளலாம் என நினைக்கிறன்.)

பின்குறிப்பு: உண்மையில் நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி குட்டி எனக்கு தேவையான தகவல்களை சிரமம் பாராமல் தேடிப் பிடித்து தருவதற்கு மீண்டும் நன்றி...வேலை எனக்கில்லை,எனக்கு மிகவும் வேண்டப்பட்டவருக்கு...லோக்கல் employment agencies ஒவ்வொரு பகுதியிலும் இருக்கிறதா? அதை எப்படி கண்டு பிடிப்பது?...பாடசாலை சம்மந்தமான வேலைகள் எப்படி எடுக்கலாம்?...நன்றி :)

Link to comment
Share on other sites

மிக்க நன்றி குட்டி எனக்கு தேவையான தகவல்களை சிரமம் பாராமல் தேடிப் பிடித்து தருவதற்கு மீண்டும் நன்றி...வேலை எனக்கில்லை,எனக்கு மிகவும் வேண்டப்பட்டவருக்கு...லோக்கல் employment agencies ஒவ்வொரு பகுதியிலும் இருக்கிறதா? அதை எப்படி கண்டு பிடிப்பது?...பாடசாலை சம்மந்தமான வேலைகள் எப்படி எடுக்கலாம்?...நன்றி :)

நீங்கள்/ உங்களுக்கு வேண்டப்பட்டவர் வசிக்கும் borough இணையத்தில் jobs என்ற பகுதிக்குச் சென்றால், அதில் Teaching & Non-teaching vacancies என்று இருக்கும், அங்கே தினமும் பாருங்கள். voluntary வேலையாக இருப்பின் நீங்கள் வேலை பழக விரும்பும் பள்ளியின் தலைமை ஆசிரியருடன் தொடர்பு கொண்டு உங்களின் நல்ல காரணங்களைச் சொல்லிக் கேட்டுப் பாருங்கள்.

employment agencies ஒவ்வொரு பகுதியிலும் உள்ளது, கூளிள் உங்கள் இடத்தின் பெயரைப் போட்டு employment agencies என்று தேடுங்கள், சிலதுகள் வரும். எதுக்கும் நீங்கள் இருக்கும் பகுதி town center-ல் தேடிப்பாருங்கள், அல்லது பொது நூலகத்தில் கேட்டு அறியலாம் என்று நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சின்னம்மா செய்தது சரியா/பிழையா?

நேற்று எனது நண்பி எனக்கு போன் பண்ணி நீயே இதற்கு நியாயம் சொல்லு அவர்கள் செய்தது சரியா? பிழையா? என என்னிடம் கவலைப் பட்டார்.எனக்கு அவருக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை விசயம் இது தான்;

அவவும்,அவவுடைய பெயர் கவிதா என வைப்போம்.கவிதாவும்,கவிதாவின் சின்னம்மாவும் மொபைலில் கதைத்துக் கொண்டு இருக்கும் போது சின்னம்மாவின் வீட்டு தொலைபேசிக்கு கவிதாவின் சொந்த தங்கை மாலதி போன் பண்ண சின்னம்மா மாலதி அடிக்கிறால் என சொல்லிப் போட்டு மொபைலைக் கட் பண்ணாமல் மாலதியோடு வீட்டு போனில் கதைக்க கவிதா மொபைலில் கேட்டுக் கொண்டு நின்றவவாம்.திடிரென்று அக்கா கவிதாவைப் பற்றி மாலதி கதையெடுக்க சின்னம்மா திடீர் என மொபைலைக் கட் பண்ணிப் போட்டாவாம் :) [அதாவது கவிதாவின் அழைப்பை சின்னம்மா துண்டித்து விட்டார்].

கவிதாவின்ட‌ அழுகைக்கு கார‌ணம் என்ன என்டால் தன்னைப் பற்றி கதைப்பதற்காகத் தான் சின்னம்மா மொபைலை கட் பண்ணிணவ என்டும் :rolleyes: அத்தோடு தான் லைனில் நிற்கிறது என்டு தெரிஞ்சும் தன்னை கட் பண்ணிப் போட்டு அப்படி என்னத்தை மாலதியோட‌என்னைப் பற்றி கதைத்தவ [இத்தனைக்கும் மாலதிக்கு கவிதா லைனில் நின்ட‌து தெரியாது] என்டும் :D ,முக்கியமாக சின்னம்மா செய்தது பிழை என்பது அவளது வாதம் மாலதியோட‌ போன் வருகுது என்டால் தன்னிட‌ம் கட் பண்ண சொல்லிப் போட்டு போனைக் கட் பண்ணிட்டு போயிருக்கலாம் தானே!அதை விட்டு விட்டு தன்னை பற்றிய கதை என்ட‌வுட‌ன் போனை கட் பண்ணியிருக்க கூடாது என்பது இவளது வாதம்.

கருத்தாளர்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இது குறித்த உங்கள் கருத்து என்ன?...நீங்கள் என்டால் கவிதாவுக்கு என்ன சொல்வீர்கள்?

.

Link to comment
Share on other sites

சின்னம்மா செய்தது சரியா/பிழையா?

நேற்று எனது நண்பி எனக்கு போன் பண்ணி நீயே இதற்கு நியாயம் சொல்லு அவர்கள் செய்தது சரியா? பிழையா? என என்னிடம் கவலைப் பட்டார்.எனக்கு அவருக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை விசயம் இது தான்;

அவவும்,அவவுடைய பெயர் கவிதா என வைப்போம்.கவிதாவும்,கவிதாவின் சின்னம்மாவும் மொபைலில் கதைத்துக் கொண்டு இருக்கும் போது சின்னம்மாவின் வீட்டு தொலைபேசிக்கு கவிதாவின் சொந்த தங்கை மாலதி போன் பண்ண சின்னம்மா மாலதி அடிக்கிறால் என சொல்லிப் போட்டு மொபைலைக் கட் பண்ணாமல் மாலதியோடு வீட்டு போனில் கதைக்க கவிதா மொபைலில் கேட்டுக் கொண்டு நின்றவவாம்.திடிரென்று அக்கா கவிதாவைப் பற்றி மாலதி கதையெடுக்க சின்னம்மா திடீர் என மொபைலைக் கட் பண்ணிப் போட்டாவாம் :) [அதாவது கவிதாவின் அழைப்பை சின்னம்மா துண்டித்து விட்டார்].

கவிதாவின்ட‌ அழுகைக்கு கார‌ணம் என்ன என்டால் தன்னைப் பற்றி கதைப்பதற்காகத் தான் சின்னம்மா மொபைலை கட் பண்ணிணவ என்டும் :rolleyes: அத்தோடு தான் லைனில் நிற்கிறது என்டு தெரிஞ்சும் தன்னை கட் பண்ணிப் போட்டு அப்படி என்னத்தை மாலதியோட‌என்னைப் பற்றி கதைத்தவ [இத்தனைக்கும் மாலதிக்கு கவிதா லைனில் நின்ட‌து தெரியாது] என்டும் :D ,முக்கியமாக சின்னம்மா செய்தது பிழை என்பது அவளது வாதம் மாலதியோட‌ போன் வருகுது என்டால் தன்னிட‌ம் கட் பண்ண சொல்லிப் போட்டு போனைக் கட் பண்ணிட்டு போயிருக்கலாம் தானே!அதை விட்டு விட்டு தன்னை பற்றிய கதை என்ட‌வுட‌ன் போனை கட் பண்ணியிருக்க கூடாது என்பது இவளது வாதம்.

கருத்தாளர்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இது குறித்த உங்கள் கருத்து என்ன?...நீங்கள் என்டால் கவிதாவுக்கு என்ன சொல்வீர்கள்?

.

முருகா ................. முடியேலையே .....................

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.