Jump to content

நான் வே**.. அவள்..??!


Recommended Posts

சில பிரபல்யங்களின் பக்கங்களை like பண்ணுவது வேறு, அவர்களை add பண்ணுவது வேறு...

நானும் add பண்ணுவதை தான் குறிப்பிட்டேன். பிரபலம் என்று சொன்னவுடன் A.R.Rahman ரேஞ்சுக்கு நினைத்து விட்டீர்கள் போலிருக்கு. :lol:

நான் யாழ்களத்தில் இருக்கும் சில பிரபலங்களையும் :D எம் நாட்டின் சில பிரபலங்களையும் சொன்னேன். அவர்களை like செய்யும் option இல்லாத போது add பண்ணி தான் வைத்திருக்கிறேன்.

நீங்கள் online ல் இருப்பது உங்கள் (நீங்கள் யாரைத் தெரிவு செய்கிறீர்களோ அவர்களை மட்டும் தவிர) நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கவும் முகப்புத்தகத்தில் option உள்ளது என நினைக்கிறேன்.

ஆம் அது கண்டபடி chat க்கான அழைப்பை தடுக்க உதவும்.

ஆனால் நண்பர்களாக இணைத்தபின் message போடுவதை தடுக்க வழியில்லை என்று நினைக்கிறேன். எனவே தவறான message கிடைத்தால் உடனேயே block பண்ணுவது சிறந்தது.

எனது இயற்பெயரிலையே முகப்புத்தகக் கணக்கு வைத்திருப்பதாலும், தனிப்பட்ட தரவுகள், குடும்ப/ நண்பர்களின் படங்கள் இருப்பதாலும் முகம் தெரிந்தவர்களை மட்டுமே நான் சேர்த்துள்ளேன். இது எனது பாதுகாப்பை மட்டுமன்றி அவர்களின் பாதுகாப்பையும் ஓரளவு உறுதிப் படுத்தும்.

பொதுவான ஒரு புனைபெயரில் கணக்குவைத்துக் கொண்டு பிரபல்யங்களை/ முகம் தெரியாதவர்களைச் சேர்ப்பதில் தவறில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து!

ஆம். நிச்சயம் இயற்பெயரில் உள்ளபோது இப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்தல் நலம். :)

நான் புனைபெயரில் தான் add பண்ணியிருக்கிறேன். :)

என்னை பொறுத்தவரை பெண்கள் இயற்பெயரில் facebook account வைத்திருப்பதையோ அல்லது அதில் தமது படங்களை share பண்ணுவதையோ தவிர்ப்பது அவர்களின் எதிர்கால வாழ்விற்கு நல்லது. :rolleyes:

அதிகமானோர் தொலைபேசியில் பேசுவதை விட முகப்புத்தகம் மூலமே தமது நண்பர்களோடு தொடர்பு வைத்திருப்பதாக கடந்த வருடம் நடந்த ஒரு ஆய்வில் கூறப்பட்டிருந்தது...

ஒரு நல்ல நோக்கத்திற்காக ஒரு குழுவாக சேர்ந்து பரப்புரைகளை செய்பவர்கள் விசக்கிருமிகளாக இருக்க வாய்ப்புக்கள் குறைவென்றே சொல்லலாம்.. முகம் தெரியாத தனிப்பட்டவர்களைத் தான் இங்கே நான் குறிப்பிட்டேன், அவர்களின் உள்நோக்கம் நாம் நினைப்பது போல் இருக்க முடியாதல்லவா?

இக்கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன். :)

எனவே தான் கண்டவர்களையும் add பண்ண கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தேன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகமானோர் தொலைபேசியில் பேசுவதை விட முகப்புத்தகம் மூலமே தமது நண்பர்களோடு தொடர்பு வைத்திருப்பதாக கடந்த வருடம் நடந்த ஒரு ஆய்வில் கூறப்பட்டிருந்தது...

ஒரு நல்ல நோக்கத்திற்காக ஒரு குழுவாக சேர்ந்து பரப்புரைகளை செய்பவர்கள் விசக்கிருமிகளாக இருக்க வாய்ப்புக்கள் குறைவென்றே சொல்லலாம்.. முகம் தெரியாத தனிப்பட்டவர்களைத் தான் இங்கே நான் குறிப்பிட்டேன், அவர்களின் உள்நோக்கம் நாம் நினைப்பது போல் இருக்க முடியாதல்லவா?

தொலைபேசியில் முக்கிய விடயங்களை பகிர்ந்து கொள்ளும் அதேநேரம்.. படங்கள்.. மற்றும் குடும்ப நிகழ்வுகளை முகப்புத்தகத்தில் ஏற்றும் நடவடிக்கையே அதிகம் நிகழ்கிறது..!

நண்பர்களை இணைத்துக் கொண்டாலும்.. நண்பர்களின் நண்பர்களிடம் இருந்தும்.. அழைப்புக்கள் வரும். இப்படியே நீண்டு கொண்டு போக.. அதற்குள் நாசகார விசக்கிருமிகளும் உள் நுழைந்து கொள்வது கடினம் அல்ல..! அவர்களின் செயற்பாடுகளை இனங்காணும் வரை அவர்களும் நண்பர்களாகவே தான் இருப்பார்கள்..!

மேலும் உறவினர்களோடு மட்டும் முகப் புத்தகத்தை வைத்திருப்பது என்பது சமூக வலை அமைப்பை குறுகியதாகி நிற்பதோடு.. அதன் சமூக இணைப்பை மட்டுப்படுத்தி இருக்கும்..!

விசக்கிருமிகளால் தோன்றும்.. இந்தப் பாதக நிலையை கட்டுப்படுத்தினால்... சமூக வலை அமைப்பு.. சமூக உறவாடலுக்கும்.. உலகத் தொடர்பாடலுக்கும்.. பயன்மிக்க.. ஊடகமாக விளங்க முடியும் என்பது தான் எனது கருத்து குட்டி..!

மற்றும்படி.. நீங்கள் சொல்வது போல.. முகமறிந்த.. தெரிந்தவர்களை மட்டும் வைத்திருப்பதால்.. இப்படியான பிரச்சனைகள் வெகுவாகக் குறைக்கலாம் என்பது யதார்த்தமான உண்மையே..! :):icon_idea:

Link to comment
Share on other sites

நண்பர்களை இணைத்துக் கொண்டாலும்.. நண்பர்களின் நண்பர்களிடம் இருந்தும்.. அழைப்புக்கள் வரும். இப்படியே நீண்டு கொண்டு போக.. அதற்குள் நாசகார விசக்கிருமிகளும் உள் நுழைந்து கொள்வது கடினம் அல்ல..! அவர்களின் செயற்பாடுகளை இனங்காணும் வரை அவர்களும் நண்பர்களாகவே தான் இருப்பார்கள்..!

நீங்கள் friends என்று விட்டால் வராது தானே? :unsure:

friends of friends என்று அல்லது everyone என்று விட்டால் தான் இந்த பிரச்சினை. :unsure:

விசக்கிருமிகளால் தோன்றும்.. இந்தப்பாதக நிலையை கட்டுப்படுத்தினால்... சமூக வலை அமைப்பு.. சமூக உறவாடலுக்கும்.. உலகத் தொடர்பாடலுக்கும்.. பயன்மிக்க.. ஊடகமாக விளங்க முடியும் என்பது தான் எனது கருத்து.

அது மட்டும் நடவாத காரியம். :lol:

ஏனென்றால் இதை கட்டுப்படுத்த இன்னொரு முறை கொண்டுவந்தால் அந்த முறையை பயன்படுத்தியே பாதக நடவடிக்கைகளில் ஈடுபடும் அளவுக்கு விசகிருமிகளுக்கு technic தெரியும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் friends என்று விட்டால் வராது தானே? :unsure:

friends of friends என்று அல்லது everyone என்று விட்டால் தான் இந்த பிரச்சினை. :unsure:

அது சமூக வலையை குறுக்கிவிடுமே..! பிறகு அதே தெரிந்த கூட்டத்தோடு அவர்கள் கதைக்கும் அதே விடயங்களைத் தான் மீண்டும் மீண்டும்.. பேசிக்கிட்டு.. பிரதிபலிச்சுக்கிட்டு இருக்கனும். ஒரு கட்டத்தில்.... சமூக வலை சுவாரசியம் இழந்திடும்..!

அதேவேளை.. ஊர்.. உலகம் பூரா பல்லின மக்களும் நல்ல சமூகத்தவர்களாக இருந்தால்.. சமூக வலை.. சுவராசியமாக இருப்பதோடு.. பல்வேறு ஆக்கங்கள்.. கருத்துக்கள்.. விடயங்களை பரந்து விரிந்து தெரிந்து கொள்ள முடியும் தானே..!

விசக்கிருமிகளை கட்டுப்படுத்த நாம் அவர்களின் செயற்பாடுகள்.. ஊடுருவல்கள்.. பற்றிய.. விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். விசக்கிருமி ஒன்றை இனங்கண்டால்.. அதனைப் பற்றிய எச்சரிக்கைகளை நண்பர்களுக்கு தெரிவிக்கும் முறையையும் கொண்டு வர வேண்டும். அத்தோடு.. அந்த விசக்கிருமி நண்பர்களின் நட்பு வட்டத்தில் இருந்தும் நீக்கிவிட வசதி செய்யப்படின் விசக்கிருமிகளின் ஊடுருவலை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது இயற்பெயரிலையே முகப்புத்தகக் கணக்கு வைத்திருப்பதாலும், தனிப்பட்ட தரவுகள், குடும்ப/ நண்பர்களின் படங்கள் இருப்பதாலும் முகம் தெரிந்தவர்களை மட்டுமே நான் சேர்த்துள்ளேன். இது எனது பாதுகாப்பை மட்டுமன்றி அவர்களின் பாதுகாப்பையும் ஓரளவு உறுதிப் படுத்தும்.

பொதுவான ஒரு புனைபெயரில் கணக்குவைத்துக் கொண்டு பிரபல்யங்களை/ முகம் தெரியாதவர்களைச் சேர்ப்பதில் தவறில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து!

இதைத்தான் நானும் கடைப்பிடிக்கின்றேன் :)

ஆனால் புனைபெயரில் ஒரு கணக்கு இன்னமும் ஆரம்பிக்கவில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படும்வரை அங்கு சீர்கேடுகள்

நடப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கும்.

அதுவரை முகநூலின் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே இருக்கும்

சமூகத்தின் விழிப்புணர்விற்காக இந்ததிரியை

ஆரம்பித்த நெடுக்ஸிற்கு நன்றி.

முகநூல் என்னிடம் இல்லை.ஒருவிதத்தில் நன்மையே.

Link to comment
Share on other sites

தொலைபேசியில் முக்கிய விடயங்களை பகிர்ந்து கொள்ளும் அதேநேரம்.. படங்கள்.. மற்றும் குடும்ப நிகழ்வுகளை முகப்புத்தகத்தில் ஏற்றும் நடவடிக்கையே அதிகம் நிகழ்கிறது..!

உலகெங்கும் சிதறி தொலை தூரத்தில் இருக்கும் உறவுகள்/ நட்புகளுடன் தினமும் கதைத்து நடப்பவைகளை அறிய நேரம் போதாமையால் இப்படி செய்யக் கூடும்..

நண்பர்களை இணைத்துக் கொண்டாலும்.. நண்பர்களின் நண்பர்களிடம் இருந்தும்.. அழைப்புக்கள் வரும். இப்படியே நீண்டு கொண்டு போக.. அதற்குள் நாசகார விசக்கிருமிகளும் உள் நுழைந்து கொள்வது கடினம் அல்ல..! அவர்களின் செயற்பாடுகளை இனங்காணும் வரை அவர்களும் நண்பர்களாகவே தான் இருப்பார்கள்..!

மேலும் உறவினர்களோடு மட்டும் முகப் புத்தகத்தை வைத்திருப்பது என்பது சமூக வலை அமைப்பை குறுகியதாகி நிற்பதோடு.. அதன் சமூக இணைப்பை மட்டுப்படுத்தி இருக்கும்..!

இதனையும் உங்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். உங்கள் படங்கள்/ சுவரில் எழுதும் விடையங்களை மட்டுப்படுத்தக் கூடிய வகையில் option இருக்கே.. உங்கள் நண்பர்களின் பட்டியலையும் ஏற்கெனவே/ புதிதாகச் சேரும் நண்பரிடமிருந்து மறைக்க முடியும்.

விசக்கிருமிகளால் தோன்றும்.. இந்தப் பாதக நிலையை கட்டுப்படுத்தினால்... சமூக வலை அமைப்பு.. சமூக உறவாடலுக்கும்.. உலகத் தொடர்பாடலுக்கும்.. பயன்மிக்க.. ஊடகமாக விளங்க முடியும் என்பது தான் எனது கருத்து குட்டி..!

உங்கள் கருத்து நியாயமானது நெடுக்ஸ், பெரும்பாலானோர் விரும்புவதும் அதுவே.. இருப்பினும் இதனை நடைமுறைப் படுத்துவது அவ்வளவு எளிதான காரியமில்லை...

எனது சுவரில் எம்மின விழிப்புணர்வு நிகழ்வுகள்/ காணொளிகள்/ கட்டுரைகள் இணைப்பது வழக்கம். அண்மையில் சனல் 4 கின் கொலைக்களம் இணைந்திருந்தேன், அதனை பார்த்த வேலை இடத்தில் உள்ள வேற்று இன நண்பன் ஒருவன் தனது சுவரில் பகிர்ந்திருந்தார்.. அவரது நண்பர் பட்டியலில் இருந்த ஒரு சிங்களவன் (அவனும் வேலை செய்யுமிடத்தில் தெரிந்தவன்) தன்னை இணைக்கும் படி கேட்டிருந்தான்.. அவன் பொதுவாக நல்லவன், ஆனால் அவனின் உண்மையான முகம் எனக்குத் தெரிய வாய்ப்பில்லை, அதனால் சொந்தச் செலவில் சூனியம் வைக்க மறுத்துவிட்டேன்...

மற்றும்படி.. நீங்கள் சொல்வது போல.. முகமறிந்த.. தெரிந்தவர்களை மட்டும் வைத்திருப்பதால்.. இப்படியான பிரச்சனைகள் வெகுவாகக் குறைக்கலாம் என்பது யதார்த்தமான உண்மையே..! :):icon_idea:

ஆரம்பத்தில் public கொஞ்ச காலம் போக friends of friends என்று தான் நானும் போட்டு இருந்தேன், நண்பர்களின் பட்டியலை விட தடையில் உள்ளவர்களின் பட்டியல் நீளமானதால் எனக்குத் தெரிந்தவர்களை/ நம்பிக்கையானவர்களை மட்டும் சேர்ப்பதில் விழிப்பாக இருக்கிறேன். :D:):icon_idea:

இதைத்தான் நானும் கடைப்பிடிக்கின்றேன் :)

ஆனால் புனைபெயரில் ஒரு கணக்கு இன்னமும் ஆரம்பிக்கவில்லை..

ஒரு கணக்கில் உள்ளதையே தினமும் பார்ப்பதற்கு சில சமயம் நேரம் கிடைப்பதில்லை கிருபன், இதில் எங்க புனைபெயரில்...? :rolleyes::D

ஒரு நாளில் 24 மணித்தியாலங்களுக்கு மேல் கூட்டினால் நான் இதைப் பற்றி யோசிப்பேன்... :lol:

Link to comment
Share on other sites

ஒரு கணக்கில் உள்ளதையே தினமும் பார்ப்பதற்கு சில சமயம் நேரம் கிடைப்பதில்லை கிருபன், இதில் எங்க புனைபெயரில்...?

ஒரு நாளில் 24 மணித்தியாலங்களுக்கு மேல் கூட்டினால் நான் இதைப் பற்றி யோசிப்பேன்... :lol:

:lol: :lol:

ஆரம்பத்தில் public கொஞ்ச காலம் போக friends of friends என்று தான் நானும் போட்டு இருந்தேன், நண்பர்களின் பட்டியலை விட தடையில் உள்ளவர்களின் பட்டியல் நீளமானதால் எனக்குத் தெரிந்தவர்களை/ நம்பிக்கையானவர்களை மட்டும் சேர்ப்பதில் விழிப்பாக இருக்கிறேன். :D

:lol: :lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

எனது இயற் பெயரிலேயே முகப் புத்தகம் வைத்திருக்கிறேன். தெரிந்த இருவருக்கு மாத்திரம்தான் முகவரி கொடுத்தேன். அன்றைக்கு வந்த தொல்லைதான்.

'எலிசபெத் மகாராணி' தொடக்கம் நேற்று வந்த 'அத்வைதா' இடமிருந்தது வரும், 'added friends you may know '‏ எனும் மெயில்களை அழிக்கவே நேரம் போதவில்லை. இப்பெல்லாம் 'முகப் புத்தகம்' பக்கம் தலை வைத்துப் படுக்கவே பயமாக் கிடக்கு. :(

தெரியாமத்தான் கேட்கிறேன், இவங்களுக்கு 'முகப் புத்தகம்' தாண்டி மனிதர்களோடு பழக வேறு வழியில்லையா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேஸ்புக்கில் கண்டவன் நிண்டவனை எல்லாம் நண்பராக்குவதில் அப்படி என்ன இருக்கோ எனக்குப் புரியவில்லை. எங்கோ படித்த கவிதை வரி ஒன்று:

முகநூலிலோ முன்னூறு நண்பர்கள்

ஆனால் அயல் வீட்டான் முகம் கூடத் தெரியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக்கில் கண்டவன் நிண்டவனை எல்லாம் நண்பராக்குவதில் அப்படி என்ன இருக்கோ எனக்குப் புரியவில்லை. எங்கோ படித்த கவிதை வரி ஒன்று:

முகநூலிலோ முன்னூறு நண்பர்கள்

ஆனால் அயல் வீட்டான் முகம் கூடத் தெரியாது!

முகநூலில் 3 ஆயிரம் தொடர்பும் வைச்சிருக்கலாம்.. ஆனால் அவர்களை எல்லாம் நண்பர்களாக ஏற்றுக் கொள்வது தான் கூடாது..! நண்பர்களாக தெரிவு செய்ய நிறைய செய்ய வேண்டி இருக்கும். சமூக வலையில்.. 3000 பேர் என்ன 5000 பேரை வைச்சிருக்கிறது தப்பில்ல..! பேஸ் புக்கே மில்லியன் கணக்கா வைச்சிருக்குது.. எல்லாம் அதன் நண்பர்களா என்ன..??! ஆனால் அதற்கு அது முதலீடு..! :):icon_idea:

Link to comment
Share on other sites

எனது இயற் பெயரிலேயே முகப் புத்தகம் வைத்திருக்கிறேன். தெரிந்த இருவருக்கு மாத்திரம்தான் முகவரி கொடுத்தேன். அன்றைக்கு வந்த தொல்லைதான்.

அந்த இருவரும் இவர் கருத்தை கவனிச்சுக்கொள்ளுங்கப்பா... :lol: :lol:

'எலிசபெத் மகாராணி' தொடக்கம் நேற்று வந்த 'அத்வைதா' இடமிருந்தது வரும், 'added friends you may know '‏ எனும் மெயில்களை அழிக்கவே நேரம் போதவில்லை. இப்பெல்லாம் 'முகப் புத்தகம்' பக்கம் தலை வைத்துப் படுக்கவே பயமாக் கிடக்கு. :(

:lol: :lol:

அண்ணா முதல்லை notifications க்கு போய் facebook, other updates from facebook இரண்டிலையும் தேவையில்லாததுகளை untick பண்ணுங்கோ. :lol:

அதை விட்டிட்டு facebook பக்கமே தலைவச்சு படுக்க மட்டன் என்று பயந்து ஓடுறியள். :lol:

facebook பக்கம் படுத்து கிடந்தால் இப்பிடி தான். :lol: இனியாவது படுத்து கிடக்காமல் எழும்பி இருங்கோ. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு முகநூலில் உங்களைச் சாட் பண்ணக் கூப்பிட்டவர் ஆணா? பெண்ணா? :icon_mrgreen:<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு முகநூலில் உங்களைச் சாட் பண்ணக் கூப்பிட்டவர் ஆணா? பெண்ணா? :icon_mrgreen:<_<

அக்கா நெடுக்ஸ் பெட்டையின் படத்தைப் போட்டியிருந்ததால் வந்தவர் நினைத்தார் நெடுக்ஸ் பெண் என்று :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி முகநூலில் பெண்கள் ஆண்களாகவும் ஆண்கள் பெண்களாகவும் இருப்பதுசாதாரணமானது... நெடுக்கை சாட் பண்ணக் கூப்பிட்டவர் ஆணா... பெண்ணா என்று தெரிந்தால்தான் மிச்சத்தைக் கதைக்கலாம்...

:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி முகநூலில் பெண்கள் ஆண்களாகவும் ஆண்கள் பெண்களாகவும் இருப்பதுசாதாரணமானது... நெடுக்கை சாட் பண்ணக் கூப்பிட்டவர் ஆணா... பெண்ணா என்று தெரிந்தால்தான் மிச்சத்தைக் கதைக்கலாம்...

:lol::D

அக்கா மறு பக்கத்தில் வந்தவரும் ஆண் தான் :rolleyes: நெடுக்ஸ் தன்ட படத்தை காட்ட மறுத்ததால் தான் தூசனத்தால் பேசிப் போட்டு போனவர் :D ...நெடுக்கருக்கு இது தேவையா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா மறு பக்கத்தில் வந்தவரும் ஆண் தான் :rolleyes: நெடுக்ஸ் தன்ட படத்தை காட்ட மறுத்ததால் தான் தூசனத்தால் பேசிப் போட்டு போனவர் :D ...நெடுக்கருக்கு இது தேவையா :lol:

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

அண்ணா முதல்லை notifications க்கு போய் facebook, other updates from facebook இரண்டிலையும் தேவையில்லாததுகளை untick பண்ணுங்கோ. :lol:

அதை விட்டிட்டு facebook பக்கமே தலைவச்சு படுக்க மட்டன் என்று பயந்து ஓடுறியள். :lol:

facebook பக்கம் படுத்து கிடந்தால் இப்பிடி தான். :lol: இனியாவது படுத்து கிடக்காமல் எழும்பி இருங்கோ. :lol::icon_idea:

படுத்துக் கிடக்காமல் எழும்பி இருப்பதுதான் பெரிய பிரச்சனையே. :(

இத்தனை பேரோடும் chat பண்ணிக் கொண்டிருந்தால் எங்கே தூங்குவது? :D

Link to comment
Share on other sites

படுத்துக் கிடக்காமல் எழும்பி இருப்பதுதான் பெரிய பிரச்சனையே. :(

இத்தனை பேரோடும் chat பண்ணிக் கொண்டிருந்தால் எங்கே தூங்குவது? :D

:lol: :lol:

உங்களுக்கு mail வருவது மட்டும் தான் பிரச்சினை என்று நினைத்தேன். :D

ஆனால் chat உம் பண்ணினால் நீங்கள் நினைத்தாலும் உங்களை தூங்க விடமாட்டார்கள் தான். :lol::icon_idea:

chat ஐ offline இல் விட்டுட்டு நிம்மதியா facebook உடன் இருங்கோ. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.