Jump to content

சில நான் இரசித்த பாடல்கள் .... உங்களுக்கு பிடித்த பாடல்களை இணையுங்கள் ...... சேர்ந்து இரசிப்போம்.


Recommended Posts

மனோவின் குரலில்

படத்தின் பெயர் "சார் ஐ லவ் யூ

இசைஞானியின் இசையில்

இங்கே இறைவன் எனும் கலைஞன்

இங்கே இறைவன் எனும் கலைஞன்

என்றோ உலகை நன்றாய் படைத்தான்

உண்மைகள் வந்து என் மனத்தாட

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/S-T/Sir I Love You 1991 - Inge Iraivan Ennum Kalaingan Endro Ulagai Padaithan - TamilWire.com.mp3

Link to comment
Share on other sites

  • Replies 207
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படம் :- அய்யா

பாடல் :- ஒரு வார்த்தை கேட்க்க ....

http://youtu.be/BpPmMAvfLMk

படம் :- சூரிய வம்சம்

பாடல் :- ரோஜாப்பூ சின்ன ரோஜா பூ ....

http://youtu.be/Rk9C-i8LQzA

படம் :- மானஸ்தன்

பாடல் :- ராசா ராசா உன்ன வச்சிரு .......

http://youtu.be/eGKvWiMJlps

படம் :- சூரியன்

பாடல் :- பதினெட்டு வயது இளமொட்டு ......

http://youtu.be/W6Kgy-z9QHA

Link to comment
Share on other sites

'உயிரே' படத்திலிருந்து

ஏ ஆர் ரஹுமானின் இசையில் கே ஜே ஜேதுதாஸ்

இசையும் வரிகளும் மனதை ஏதோ செய்யும்.

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப் பார்த்தேன்

காலம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை

காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கை இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'உயிரே' படத்திலிருந்து

ஏ ஆர் ரஹுமானின் இசையில் கே ஜே ஜேதுதாஸ்

இசையும் வரிகளும் மனதை ஏதோ செய்யும்.

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப் பார்த்தேன்

காலம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை

காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கை இல்லை

:wub:

Link to comment
Share on other sites

குயில் பாட்டு வந்ததென்ன

கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலையும்

http://youtu.be/HzNQODWoCjU

கிழக்கு சிவக்கையிலே

Link to comment
Share on other sites

இளையராஜாவின் இசையில், சுவர்ணலதாவின் குரலில் ஒலிக்கும் பாடல் நன்றாக உள்ளது, நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் இன்று கேட்க முடிந்தது...

Link to comment
Share on other sites

அவள் ஒரு மேனகை

கேள்வியின் நாயகனே

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க;

அதை நடத்த ஒருவனுண்டு கோவிலில் காண்க...

வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க;

எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல..

Link to comment
Share on other sites

கண்மணி நீ வரக்காத்திருந்தேன்

தேன் பூவே பூவே வா

கண்மணியே காதல் என்பது

தெய்வீகராகம் தெவிட்டாத பாடல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் :- பையா

பாடல் :- என் காதல் சொல்ல நேரமில்லை .......

http://youtu.be/zbK1iJ0Smyc

படம் :- ஜெயம் கொண்டேன்

பாடல் :- நான் வரைந்து வைத்த .......

http://youtu.be/VVFywAJe6kQ

Link to comment
Share on other sites

'தம்பிக்கு எந்த ஊரு' படத்தில் இருந்து 'காதலின் தீபம் ஒன்று'

இளையராஜாவின் இசையில் 'எஸ்பிபி' யின் குரலில்

ரஜனியின் காதல் உணர்வுகளில் ................

http://www.youtube.com/watch?v=QKXYpgensDM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் ...........ஏணிப்படிகள்

பாடல்......... பூந்தேனில் கலந்து ..........

http://www.youtube.com/watch?v=fkOKdbwUX0U

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் பேரை சொல்லும் போதே

உள் நெஞ்சில்கொண்டாட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை

நான் எழுதுவேன். காற்றில் நானே

http://www.youtube.com/watch?v=8TvN4e05t9w&NR=1&feature=endscreen

Link to comment
Share on other sites

நான் அவனில்லை படத்திலிருந்து

'ஏன் எனக்கு மயக்கம்'

அடிக்கடி கேட்கும் பாடல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் - பசுபதி c o ரசக்கபலயம்

பாடல் -உயிர் தந்த தாயே

உயிர் தந்த தாயே உன்னை காப்போம் தாயே

ஒரு துளியில் உருவாகி , உனக்குள்ளே கருவாகி

உன் இரத்தம் உணவாகி, உன் சதையே உடலாகி

உயிர் பெற்று வந்தோம் அம்மா

உயிர் தந்த தாயே உன்னை காப்போம் தாயே

பூ என்று பார்த்தல் ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு

தாய் என்று பார்த்தல் எல்லா தாய்க்கும் ஒரே குணம் தான் உண்டு

எதுவும் நிறையும் தாய் இருந்தால் தான்

எல்லாம் மறையும் தாய் இருந்தால் தான்

எந்த தாய்க்கும் மரணம் கூடாது சாமி

தாய்மை இல்லை என்றால் சுத்தாது பூமி

சாமி என்று பார்த்தல் எல்லா சாமிக்கும் ஒவ்வொரு குணம் உண்டு

தாய் என்று பார்த்தல் எல்லா தாய்க்கும் ஒரு குணம் தான் உண்டு

எதுவும் கிடைக்கும் தாய் இருந்தால் தான்

எல்லாம் தொலையும் தாய் இருந்தால் தான்

எந்த தாய்க்கும் மரணம் கூடாது சாமி

தாய்மை இல்லை என்றால் சுத்தாது பூமி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தமிழுக்கும் அமுதென்று பேர்....

படம்: பஞ்சவர்ணக்கிளி.

பாடலை இயற்றியவர்: பாரதிதாசன்.

பாடியவர்: பி.சுசீலா.

நடிப்பு: முத்துராமன், கே.ஆர்.விஜயா.

Link to comment
Share on other sites

'சச்சின்' படத்திலிருந்து 'கண்மூடித் திறக்கும் பொழுது'

இசையமைத்துப் பாடியவர் 'தேவி சிறி பிரசாத்'

காதல் வரிகளை ஆழமான குரலில் அனுபவித்துப் பாடியுள்ளார்.

கதையோட கதையாய் இந்தப் பாடலை விரும்பிக் கேட்ட நேயர் 'தமிழ் சிறி'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் :- எங்கேயும் காதல்

பாடல் :- நெஞ்சில் நெஞ்சில் ......

http://youtu.be/revCZCjQ48Q

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல்: சத்யம் சிவம் சுந்தரம்..

பாடியவர்: லதாமங்கேஸ்கர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.