Jump to content

கதை ஓளி


sOliyAn

Recommended Posts

1. கதை ஒளி: என்ர முருகனே

 

http://www.youtube.com/watch?v=4SwPFY557lI

 
நாடோடிக்கதை
கதைசொல்லி: சுஜீத்ஜி 
ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: Eternalicon Santhan
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா" + "சுஜீத்ஜி"
வெளியீடு: www.kathaisolli.com
Link to comment
Share on other sites

  • Replies 183
  • Created
  • Last Reply

அல்லா ..............அற்புதம் ..புத்தா  :D

Link to comment
Share on other sites

2. கதை ஒளி: காதல்

 

http://www.youtube.com/watch?v=pHiurlVjRqo

 
கதை: நாடோடிக் காதற் கதை
கதைசொல்லி: ரினோஷா
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, இசை: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா" 
வெளியீடு: www.kathaisolli.com
Link to comment
Share on other sites

3. கதை ஒளி: கழுதையின் பொறுமை!!

 

http://www.youtube.com/watch?v=zWzEyPhN8kQ

 

நாடோடிக் கதை
கதைசொல்லி: ரகுபதி பாலசிறீதரன்
படைப்பாக்க வழிப்படுத்தல்: ஞானதாஸ், கணரூபன்
ஒளிப்பதிவு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இணைப்புக்களும் அசத்தல் இணைப்புக்கள்
தொடருங்கள் சோழியன் அண்ணா :D

Link to comment
Share on other sites

தொடருவம்!!  :D

Link to comment
Share on other sites

4. கதை ஒளி:  ஒரு 'சட்டத்தரணி'யின் தற்கொலைத் தாக்குதல்!

http://www.youtube.com/watch?v=dP8JXpEA3MA

 

ஒரு நகைச்சுவைத் துணுக்கின் மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்

கதைசொல்லி: கணரூபன்

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்

ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: www.kathaisolli.com

Link to comment
Share on other sites

5. கதை ஒளி:  பிடிபட்டது பங், ஆயினும் அசிங்கப்பட்டது...

 

 

http://www.youtube.com/watch?v=NivaM7-IBLg

"பல்கலைக்கழக நாடோடிக் கதை" 
கதைசொல்லல்: செந்தூரன் 
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ் 
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா" வெளியீடு: www.kathaisolli.com

Link to comment
Share on other sites

6. கதை ஒளி:  ஆபத்தில் உதவினா நண்பன்!

http://www.youtube.com/watch?v=dLQSlLoC0bU

 

கதை சொல்லி: லிலோத்தன்

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய சிறு கதைகள்.
ஒவ்வொரு இணைப்பிலும்... வெவ்வேறு விதமானவர்கள், கதை சொல்வது இன்னும் சிறப்பு. :)

Link to comment
Share on other sites

 

2. கதை ஒளி: காதல்

 

http://www.youtube.com/watch?v=pHiurlVjRqo

 
கதை: நாடோடிக் காதற் கதை

கதைசொல்லி: ரினோஷா

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்

ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, இசை: கிருஷா

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா" 

வெளியீடு: www.kathaisolli.com

 

 

இந்த தங்கையின் வண்ணாத்திப்பூச்சி கதை நெஞ்சை தொட்டுவிட்டது.. :( ஆண்களின் இளகிய அன்பு மனத்தை இதைவிட யாராலும் அழகாக சொல்லிவிடமுடியாது.. :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான  கதைகள்

நன்றி  பதிவுக்கும் நேரத்திற்கும்  சோழியான்

இந்த தங்கையின் வண்ணாத்திப்பூச்சி கதை நெஞ்சை தொட்டுவிட்டது.. :( ஆண்களின் இளகிய அன்பு மனத்தை இதைவிட யாராலும் அழகாக சொல்லிவிடமுடியாது.. :(:D

 

முட்டாள்தனத்துக்கு இப்படியொரு விளக்கம்.............. :(  :D

Link to comment
Share on other sites

அருமையான  கதைகள்

நன்றி  பதிவுக்கும் நேரத்திற்கும்  சோழியான்

 

முட்டாள்தனத்துக்கு இப்படியொரு விளக்கம்.............. :(  :D

அண்ணா பாராட்டுவதை மட்டும் நாம் எதிர்பார்க்கவில்லை அதற்கு மேலாக ....... :D
 
..இப்படிக்கு .சங்கம் ....
 
[ சோழியன் அண்ணாவின் சிஷ்யன்]  :D
Link to comment
Share on other sites

 

அண்ணா பாராட்டுவதை மட்டும் நாம் எதிர்பார்க்கவில்லை அதற்கு மேலாக ....... :D
 
..இப்படிக்கு .சங்கம் ....
 
[ சோழியன் அண்ணாவின் சிஷ்யன்]  :D

 

 

அதுதானே.. விசுகருக்கு… மற்றும் ஏற்கெனவே கருத்தெழுதிய தமிழ் சிறி, இசைக்கலைஞன் ஆகியோருக்குப் பச்சையா சொல்லவேண்டிக் கிடக்கு.   :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமை. ஒரு வித்தியாசமான சிந்தனை.ஒன்றை வாசிப்பதிலும் பார்க்க மற்றவர் சொல்லக் கேட்பது கேட்பதற்கு ஆர்வத்தை ஊட்டக் கூடியது.

புலம்பெயர் தேசத்தில் எம் சிறார்களுக்கு இப்படியானவர்ரைக் கேட்கச் செய்ய வேண்டும். பகிர்தலுக்கு நன்றி சோழியன் .

Link to comment
Share on other sites

மிகவும் அருமை. ஒரு வித்தியாசமான சிந்தனை.ஒன்றை வாசிப்பதிலும் பார்க்க மற்றவர் சொல்லக் கேட்பது கேட்பதற்கு ஆர்வத்தை ஊட்டக் கூடியது.

புலம்பெயர் தேசத்தில் எம் சிறார்களுக்கு இப்படியானவர்ரைக் கேட்கச் செய்ய வேண்டும். பகிர்தலுக்கு நன்றி சோழியன் .

 

வரு'கைக்கும்', கருத்துப் பதி'கைக்கும்' நன்றி!!  :D

Link to comment
Share on other sites

7. கதை ஒளி: மின்சாரக் கட்டணம்

 

http://www.youtube.com/watch?v=uR1y_XTZZeE

 

கதையாக்கமும் கதைசொல்லலும்: கணரூபன்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

Link to comment
Share on other sites

8. கதை ஒளி: ஆங்கில மேதை பங்'இன் அவசரக் குடுக்கைத்தனம்!

 

http://www.youtube.com/watch?v=npMwtkiTaxc

 

 

"பல்கலைக்கழக நாடோடிக் கதை" 
கதைசொல்லல்: ஞா.செந்தூரன் 
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ் 
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா" 
வெளியீடு: www.kathaisolli.com

Link to comment
Share on other sites

9. கதை ஒளி: எங்களுக்குச் சிங்களம், அமங்கலம்!

 

http://www.youtube.com/watch?v=q06nBV-UgbI

 

 

கதையாக்கமும் கதைசொல்லலும்: ப்ரணதீஷ்
கதைசொல்லல் வழிப்படுத்தல்: கணரூபன்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

Link to comment
Share on other sites

10. கதை ஒளி: வக்கீல் (கஞ்சன்) சதாசிவம்!

 

http://www.youtube.com/watch?v=1tYcFTAGVsU

 

 

கதையாக்கமும் கதைசொல்லலும்: கணரூபன்
ஒளிப்பதிவு: வருண்
படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com


11. கதை ஒளி: பங் வத்துறுக் கொழும்புக்குப் போன கதை!

 

http://www.youtube.com/watch?v=JkItIpRg9Q4

 

 

"பல்கலைக்கழக நாடோடிக் கதை" 
கதைசொல்லல்: ஞா.செந்தூரன் 
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ் 
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா" 
வெளியீடு: www.kathaisolli.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான  பதிவுகள்

சிறுசு சிறிதாக இருப்பதால்

நமக்கு சரி  வருகிறது

தொடருங்கள்

அத்தனையும் முத்துக்கள் (உங்களைப்போல.. :o  :o  :o )

Link to comment
Share on other sites

12. கதை ஒளி: ஏன் காவிக் கொண்டு வருகிறாய்?

 

http://www.youtube.com/watch?v=W-7tpyJzKPY

 

 

கதைசொல்லல்: ஞானதாஸ்
ஒளிப்பதிவு: சிவதுஷ்யந்தன்
படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com


அருமையான  பதிவுகள்

சிறுசு சிறிதாக இருப்பதால்

நமக்கு சரி  வருகிறது

தொடருங்கள்

அத்தனையும் முத்துக்கள் (உங்களைப்போல.. :o  :o  :o )

 

நன்றி ஐயா!! இணைந்திருங்கள்!!  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் :icon_idea:

Link to comment
Share on other sites

13. கதை ஒளி: முன்னமெல்லாம் மூண்டு அடிக்கிறனியள்?!

 

http://www.youtube.com/watch?v=QOM85EHHjac

 

 

கதையாக்கமும் கதைசொல்லலும்: கணரூபன்
ஒளிப்பதிவு: சிவதுஷ்யந்தன்
படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.