Jump to content

யாழில் என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் இணைந்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

வணக்கம், வாங்கோ!! :)


விரும்பினால் உங்களை நீங்கள் அறிமுகம் செய்யலாம் எங்களுக்கு!

Link to comment
Share on other sites

நீங்கள் ஏற்கனவே இணைந்துவிட்டீர்கள்..! ஆனாலும் உங்கள் கோரிக்கையை மேலதிக அனுமதிக்காக செனேட் சபைக்கு அனுப்புகிறோம்..

Spoiler
வணக்கம்.. வாருங்கள்..! :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

உங்களை எப்படி அழைப்பது என ஒரு சிறு  விளக்கம் தர முடியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம், வாங்கோ!! :)

விரும்பினால் உங்களை நீங்கள் அறிமுகம் செய்யலாம் எங்களுக்கு!

 

உங்கள் வரவேற்புக்கு நன்றி அலைமகள். எனது பெயர் அரங்கநாதன் கணேசமூர்த்தி. பிற மொழிபேசுபவர்கள் அழைப்பதற்கு இலகுவாக எனது பெயரை வின்ஜெய் என்று மாற்றியுள்ளேன்.

 

ஆன்மீகம் தியானம் சோதிடம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம். மற்றபடி யாழ் இணையத்தின் வாசகனாக கனகாலம் இருந்திருக்கின்றேன். இப்போது யாழ் இணையத்தில் இணைந்துகொள்ள விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் ஏற்கனவே இணைந்துவிட்டீர்கள்..! ஆனாலும் உங்கள் கோரிக்கையை மேலதிக அனுமதிக்காக செனேட் சபைக்கு அனுப்புகிறோம்..

Spoiler
வணக்கம்.. வாருங்கள்..! :D

 

வரவேற்புக்கும் எனது கோரிக்கையை மேலிடத்துக்கு அனுப்புவதற்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

 

வணக்கம் உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

உங்களை எப்படி அழைப்பது என ஒரு சிறு  விளக்கம் தர முடியுமா ?

 

உங்கள் வரவேற்புக்கு நன்றிகள்

 

என்னை வின்ஜெய் என்றே அழைக்கலாம்

மேலும் என்னை வரவேற்ற நிலாமதி அவர்களுக்கும் நனனவிலன் அவர்களுக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் அரங்கன் ஒரு அருமையான பெயரல்லோ. பிறமொழி பேசுபவர்களுக்கு நீங்கள் வைத்த புதிய பெயரிலும் இது நன்றாக இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் அரங்கன் ஒரு அருமையான பெயரல்லோ. பிறமொழி பேசுபவர்களுக்கு நீங்கள் வைத்த புதிய பெயரிலும் இது நன்றாக இருந்திருக்கும்.

 

வரவேற்புக்கு நன்றிகள். அரங்கன் அப்பான்ர பெயர். கணேசமூர்த்திதான் என்ர பெயர். ஆனாலும் அதை நான் பாவிப்பதில்லை. வின்ஜெய் நியுமரலாயி பார்த்து வைத்தபெயர். அவ்வாறு வைத்தபின்புதான் வாழ்க்கையில் மாற்றங்களும் வந்தது. அதனால் வின்ஜெய் என்றே அழையுங்கள்.

 

வரவேற்புக்கும் வாழ்த்துக்களுக்கும் சுவி அவர்களுக்கு நன்றிகள் .

 

Link to comment
Share on other sites

வந்திட்டியளோ வந்திட்டியளோ... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  அரங்கநாதன் கணேசமூர்த்தி..... பிறமொழிக்கும் பெயர் தடையேயில்லை.

Link to comment
Share on other sites

நீங்கள் நியூமரொலோயி படி பெயர் வைத்தபடியால்...கூடுதலாக மாற்றுகருத்து மாணிக்கமாகவும் (மாணிக்பாசா) இருக்க வாய்புள்ளது...வந்து...இந்த யாழ்களத்தை உங்கள் அறிவும்...அனுபவமும் கொண்டு வளப்படுத்துங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.... வின்ஜெய். உங்களை வரவேற்பதில், மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். :) 
மேலுள்ள உங்களது கருத்துக்களை வாசித்தேன். நன்றாக உள்ளது. :D 
அறிமுகத்துடன் நின்று விடாது... தொடர்ந்து கருத்துக் களத்திலும், பங்கு பற்றி... எம்மை ஆனந்தப் படுத்துங்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழுக்கு என்னை வரவேற்ற புங்கையூரான், நேற்கொழுதாசன் , வல்வை சகாறா, குமராசாமி, கறுப்பி, தமிழ்சிறி புயல் அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் நியூமரொலோயி படி பெயர் வைத்தபடியால்...கூடுதலாக மாற்றுகருத்து மாணிக்கமாகவும் (மாணிக்பாசா) இருக்க வாய்புள்ளது...வந்து...இந்த யாழ்களத்தை உங்கள் அறிவும்...அனுபவமும் கொண்டு வளப்படுத்துங்கள்....

 

வரவேற்ற நான்தான் அவர்களுக்கு நன்றிகள்.

 

ஒரு பெயரை மாற்றினதுக்கு என்னை மாற்று மாணிக்கம் பாசா என்று புரிந்துவிட்டீர்களே !! எனக்கு உந்த அரசியல் மாற்றுக் கருத்து மாற்றாத கருத்து இதுகளில் சொட்டும் நாட்டம் கிடையாது. எனக்கு ஆன்மீகம் சோதிடம் தியானம் போன்றவற்றை படிப்பதற்கும் ரி வி நாடகங்கள் பார்ப்பதற்குமே நேரம் போதாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

....எனக்கு ஆன்மீகம், சோதிடம், தியானம் போன்றவற்றை படிப்பதற்கும் ரி வி நாடகங்கள் பார்ப்பதற்குமே நேரம் போதாது.

 

வணக்கம் வருக.

 

'நித்தி'யின் சீடராக இல்லாதவரை சரிதான். :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வருக.

 

'நித்தி'யின் சீடராக இல்லாதவரை சரிதான். :icon_idea:

 

வரவேற்ற ராசவன்னியன் அவர்களுக்கு நன்றிகள்

 

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ஆனால் நித்தி தெய்வமாவதற்கு முதலில் அவர் நல்ல மனிதனாகவேணும்.

http://www.youtube.com/watch?v=bdPtFtQqm0U#t=63

 

வணக்கம் 

 

உங்களையும் வரவேற்றுக்கொள்கின்றேன்.

 

என்னை வரவேற்ற உங்களுக்கு மிக்க நன்றிகள்

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள் வின்ஜெய்.

என்னை வீட்டில் சனியன் என்று பேசி பேசி சனி பகவான் என் தலையில் நிரந்தரமா செட்டிலாகிட்டார்.:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.