Jump to content

கும்புடுறனுங்கோ!


Recommended Posts

வணக்கம் சுரேன்16 :P :P :wink:

நீங்க நல்ல பிள்ளையாக்கும்

வரவேற்கிறதையும் நைசாவே சொல்லீட்டீங்க

நன்றி ....நன்றி....நன்றி

Link to comment
Share on other sites

  • Replies 280
  • Created
  • Last Reply

வாருங்கள் ஆதிவாசி அறிமுகத்திலையே அசத்துறீங்க களத்துக்குள் வந்து என்ன பண்ணப் போறீங்க பார்ப்போம் :arrow: :lol:

x1pxzz39wvctciqb8bpy4fvyajyyou.gif

Link to comment
Share on other sites

வெண்ணிலா எழுதியது

ஆதிவாசி குறும்பு ஆதிவாசி. ரொம்பதான் லொள்ளு. எல்லோர்கூடவும்

புூமில இருந்து

ம்................. ஆதிவாசியை தெரியேல்லை

குணத்தை அறியேல்லை

:evil: :evil: :evil: ஏன் பொய் சொல்கிறியள்?

வானத்த விட்டு இறங்கியிருந்தா வனத்திக்க இருக்கிற எங்கட குடும்பத்தயும் தெரியாமலோ போயிருக்கும்?

வானத்தில் இருந்து இறங்கிய எனக்கு வனத்தில் இருக்கிற உங்களை எப்படியுங்கோ தெரியும். வானத்தில் இருந்த போது தெரியும். இப்ப தெரியல்லை. அதுசரி ஏன் ஏனைய பகுதிக்குள் வர தயங்குறீங்க? பயமா? ஹாஹா :lol:

Link to comment
Share on other sites

வணக்கம் ஆதிவாசி வாங்க :P

சுட்டி வெண்ணிலாவுக்கா பயப்பிடுறீங்கஅவ அச்சா பிள்ளையாச்சே :P

சரி சரி பயப்பிடாமல் வாங்க உங்கட சொந்தக்காரர் நிறைய பேர் களத்தில இருக்கினம் :wink: :P

Link to comment
Share on other sites

கௌரிபாலன் எழுதியது

வாருங்கள் ஆதிவாசி அறிமுகத்திலையே அசத்துறீங்க களத்துக்குள் வந்து என்ன பண்ணப் போறீங்க பார்ப்போம்

8) 8) 8) ஏன்டா மாரிப்பயலே......(கௌரி-உமை) (பாலன்-சிறுவன்)

:P :P :P புரிஞ்சிருக்குமே...........

உள்ள வந்து என்ன செய்யப்போறனென்று.........

:lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

வெண்ணிலா எழுதியது

ஆதிவாசி குறும்பு ஆதிவாசி. ரொம்பதான் லொள்ளு. எல்லோர்கூடவும்

புூமில இருந்து

ம்................. ஆதிவாசியை தெரியேல்லை

குணத்தை அறியேல்லை

ஏன் பொய் சொல்கிறியள்?

வானத்த விட்டு இறங்கியிருந்தா வனத்திக்க இருக்கிற எங்கட குடும்பத்தயும் தெரியாமலோ போயிருக்கும்?

வானத்தில் இருந்து இறங்கிய எனக்கு வனத்தில் இருக்கிற உங்களை எப்படியுங்கோ தெரியும். வானத்தில் இருந்த போது தெரியும். இப்ப தெரியல்லை. அதுசரி ஏன் ஏனைய பகுதிக்குள் வர தயங்குறீங்க? பயமா? ஹாஹா

:lol:பயமா?............

:lol: எனக்கா?........

:shock: :shock: வேணாம்.......வேணாம்..........

திருப்பிக் காட்டிற்கே ஓடிடுவன்........ :arrow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஆதி வாசி உங்கள் பறவைகள் வரவேற்குதுகள். வனத்துக்க தான் நின்மதியாய இருக்கி விடல்லை என்றா இங்கையுமா? :evil: சொல்லி போட்டன் யாழ் பறவைகள் சரணாலயம் கண்டிப்பாக பறவைகள் வேட்டை தடை :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

evolution7fk.jpg

இதில நீங்கள் இப்ப எந்த நிலையில இருக்கிறீங்கள் என்று பறவைகள் அறியலாமா? :roll:

Link to comment
Share on other sites

நித்திலா எழுதியது

வணக்கம் ஆதிவாசி வாங்க

சுட்டி வெண்ணிலாவுக்கா பயப்பிடுறீங்கஅவ அச்சா பிள்ளையாச்சே

சரி சரி பயப்பிடாமல் வாங்க உங்கட சொந்தக்காரர் நிறைய பேர் களத்தில இருக்கினம்

நித்திலாக்கோய்!........

வெண்ணிலாவைப் பாத்து பயமோ?.....

:twisted: :twisted: :twisted:

ஆருக்கு..........நாங்க வீரபரம்பரை ஆக்கும்...

சும்மா.......

பாவம்..... ஈர்ப்புசக்தி குறைஞ்சபிள்ளை

அதுவே பெரிய கவலையில இருக்கு

நாங்களும் வம்பு பண்ணக்கூடாதெல்லே.....

அதான்....

அதுசரி எங்கட குடும்பத்தார் கனபேர் களத்தல இருக்கினம் என்று

சொல்றீங்க.......

:idea: :idea: :idea: பேர் விபரங்களைத் தந்தால் உள்ள வந்து அவை வீடுகளில

செட்டில் ஆகலாமெல்லே.....

Link to comment
Share on other sites

பறவைகள் எழுதியது

இதில நீங்கள் இப்ப எந்த நிலையில இருக்கிறீங்கள் என்று பறவைகள் அறியலாமா?

பறவைகள் கண்டுபிடிச்சுச் சொன்னா......

உமக்குக் கெட்டிக்காரப் பறவைகள் என்று பட்டம் குடுக்கச்சொல்லி யாழ்க் களத்திற்கு பரிந்துரை செய்யிறன்.....இல்லையில்லை ஆணை அனுப்பிறன்

இப்ப தெரியுதோ ஆரென்று........... :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P

Link to comment
Share on other sites

:lol:பயமா?............

:lol: எனக்கா?........

:shock: :shock: வேணாம்.......வேணாம்..........

திருப்பிக் காட்டிற்கே ஓடிடுவன்........

பயமில்லை என்பது தெரிந்த விடயம் தானே.

என்ன ஆதிவாசி திரும்பி ஓடிடுவேன் என்கிறீங்க. ஆனால் வீரபரம்பரை என காடு அதிர சொல்லுறியள். ஒண்ணுமா புரியல்லை :P :wink:

Link to comment
Share on other sites

நித்திலாக்கோய்!........

வெண்ணிலாவைப் பாத்து பயமோ?.....

:twisted: :twisted: :twisted:

ஆருக்கு..........நாங்க வீரபரம்பரை ஆக்கும்...

சும்மா.......

பாவம்..... ஈர்ப்புசக்தி குறைஞ்சபிள்ளை

அதுவே பெரிய கவலையில இருக்கு

நாங்களும் வம்பு பண்ணக்கூடாதெல்லே.....

size]

என்னது ஈர்ர்பு சக்தி குறைஞ்சபிள்ளையா? :evil: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறவைகள் எழுதியது

இதில நீங்கள் இப்ப எந்த நிலையில இருக்கிறீங்கள் என்று பறவைகள் அறியலாமா?

பறவைகள் கண்டுபிடிச்சுச் சொன்னா......

உமக்குக் கெட்டிக்காரப் பறவைகள் என்று பட்டம் குடுக்கச்சொல்லி யாழ்க் களத்திற்கு பரிந்துரை செய்யிறன்.....இல்லையில்லை ஆணை அனுப்பிறன்

இப்ப தெரியுதோ ஆரென்று........... :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P

புரியுது புரியுது :shock: வனத்துக்கு ஆகா ஆள் என்று துரத்திவிட்ட ஆள் தானே :? ம்ம் முதலே நினைச்சன் என்ன இவன் இங்க மாறிவந்திட்டான் போல என்று :twisted: இப்ப தான் புரியுது. சரி வந்தனீங்க வாங்கோ பறவைகளோடு சண்டைபிடிக்காமல் இருங்கோ.. :lol: இல்ல நீங்க அனுப்பிய ஆணையை உங்களுக்கு எதிராக அனுப்புவன் ஆமா. :wink:

Link to comment
Share on other sites

வெண்ணிலா எழுதியது

என்னது ஈர்ப்பு சக்தி குறைஞ்சபிள்ளையா? :evil: :twisted:

:lol::lol::lol: ஐயோ......

நான் அம்புட்டுப்போனனா?............

நித்திலாக்கோய்........

தேவையில்லாம என்ர வாயைக் கிளறி.............

...................................

:shock: :shock: :shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

வெண்ணிலா எழுதியது

என்னது ஈர்ப்பு சக்தி குறைஞ்சபிள்ளையா? :evil: :twisted:

:lol::lol::lol: ஐயோ......

நான் அம்புட்டுப்போனனா?............

நித்திலாக்கோய்........

தேவையில்லாம என்ர வாயைக் கிளறி.............

...................................

:shock: :shock: :shock: :shock: :shock:

தாவிட்டு இருக்கிற கொப்புக்கு ஒரு வெடி வைச்சால் தெரியும். ஈர்ப்புசக்தி இருக்கோ இல்லை தாவும்சக்தி இருக்கோ என்று. :lol: ஹாஹா. ஹேய் உங்களுடைய முகமூடி கிழிபட்டுவிட்டது. ஓகே . ஜாக்கிரதை. ஆமா அம்மட்டுதான் சொல்லுவேன். :P :P :P :P

நிலாவை சும்மா வம்புக்கு இழுத்தால் பறவைகள் மனிதர்கள் எல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணுவினம் கவனமோய் :evil: :P :wink:

Link to comment
Share on other sites

பறவைகள் கண்டுபிடிச்சுச் சொன்னா......

உமக்குக் கெட்டிக்காரப் பறவைகள் என்று பட்டம் குடுக்கச்சொல்லி யாழ்க் களத்திற்கு பரிந்துரை செய்யிறன்.....இல்லையில்லை ஆணை அனுப்பிறன்

இப்ப தெரியுதோ ஆரென்று...........

புரியுது புரியுது வனத்துக்கு ஆகா ஆள் என்று துரத்திவிட்ட ஆள் தானே ம்ம் முதலே நினைச்சன் என்ன இவன் இங்க மாறிவந்திட்டான் போல என்று இப்ப தான் புரியுது. சரி வந்தனீங்க வாங்கோ பறவைகளோடு சண்டைபிடிக்காமல் இருங்கோ.. இல்ல நீங்க அனுப்பிய ஆணையை உங்களுக்கு எதிராக அனுப்புவன் ஆமா.

சரிசரி பிரச்சினை வேண்டாம்

சமாதான உடன்படிக்கையில கையெழுத்து போட்டுவிட்டு

பிறகு எனக்கெதிரா குழப்பத்தை தூண்டக்கூடாது விளங்கிச்சோ?....

நான் அமைதி காக்க மாட்டன்........

ஏற்கனவே அடை மழையில உம்மட கூட்டை

தும்புதும்பா பிச்சிருக்கன் தெரியுமெல்லே......

ஞாபகமிருக்கட்டும்.......ம்....... :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரிசரி பிரச்சினை வேண்டாம்  

சமாதான உடன்படிக்கையில கையெழுத்து போட்டுவிட்டு  

பிறகு எனக்கெதிரா குழப்பத்தை தூண்டக்கூடாது விளங்கிச்சோ?....  

நான் அமைதி காக்க மாட்டன்........  

ஏற்கனவே அடை மழையில உம்மட கூட்டை  

தும்புதும்பா பிச்சிருக்கன் தெரியுமெல்லே......  

ஞாபகமிருக்கட்டும்.......ம்.......

சமாதானாமா? :shock:

அமைதியா? :roll:

உடன் படிக்கையா?:shock:

கூட்டை பிரிப்பாயா? :roll:

பறவைகள் என்ன மனிதப்பிறப்பா? கூட்டை பிரித்து குஞ்சை கொன்றால் :cry: கொள்கை மறீடாது இந்த பறவை. நினைவில் இருக்கட்டும். :evil:

Link to comment
Share on other sites

கௌரிபாலன் எழுதியது

வாருங்கள் ஆதிவாசி அறிமுகத்திலையே அசத்துறீங்க களத்துக்குள் வந்து என்ன பண்ணப் போறீங்க பார்ப்போம்

8)  8)  8) ஏன்டா மாரிப்பயலே......(கௌரி-உமை) (பாலன்-சிறுவன்)

:P  :P  :P புரிஞ்சிருக்குமே...........

உள்ள வந்து என்ன செய்யப்போறனென்று.........

:lol:  :lol:  :lol:  :lol:  :lol:

மாரிப்பயலே

Link to comment
Share on other sites

பறவைகள் எழுதியது

சமாதானாமா?

அமைதியா?

உடன் படிக்கையா?

கூட்டை பிரிப்பாயா?

பறவைகள் என்ன மனிதப்பிறப்பா? கூட்டை பிரித்து குஞ்சை கொன்றால் கொள்கை மhறpடாது இந்த பறவை. நினைவில் இருக்கட்டும்

பறவைகள் நான் நினைச்சன்

நீங்களெல்லாம் புலம்பெயர் பறவைகளென்று

கொள்கையல காத்தோட விடுறது ஒண்டும் புதுவிசயம் இல்லையே.....

பார்ப்பம் கொள்கைய கோதாவரில விடுறீரோ?

கொடுக்குப் பிடியில வைச்சிருக்கறீரோ?........

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

கௌரிபாலன் எழுதியது

மாரிப்பயலே என்றால் என்ன ...? யாராச்சும் சொல்லுங்களேன்....மாரிசிறீ மழை காலம்இ பயலேசிறீபையன்....ஆதி வாசி என்ன சொல்ல வாறார்... யோவ் ஆதி வாசி கையில வைச்சிருக்கிறதை போட்டுக் கொண்டு களத்துக்கை வாரும்

அட மாரிப்பயலே!

நீ ரொம்பச் சின்னப்பயலடா....

எங்கட வெண்ணிலா அடிக்கடி கலை வந்து களத்தை உலுக்கிறா....

கேள்விப்படேல்லை.......

சத்தம் போடாம காதைக் கிட்டக் கொண்டா பயலே......

(வானத்தில இருந்து அவா அடிக்கடி புூமிக்குக் குதிக்கிறவா

அப்பிடிக் குதிக்கேக்க ஒரு நாள் உங்க ஊர் மாரியம்மன்

கோபுரத்தில கால்பட மாரியம்மனுக்குக் கோவம் வந்து அவாவின்

முகத்தில நிறைய முத்துக்களை உண்டுபண்ணி அசிங்கமாக்கிட்டா......அந்த மாரியாத்தா

அதுக்குப்பிறகு இந்த வெண்ணிலா அழுது புலம்பி மாரியாத்தாவுக்கு

நேர்த்திக்கடனெல்லாம் வைச்சு ஒருவழியா பழைய வடிவுக்கு

வந்திட்டா....

ஆனா மாரியாத்தாவுக்கு வைச்ச நேர்த்தியை பிள்ளை மறந்துபோச்சு விதி ஆரை விட்டது)

வாசல்லேயே கலை வந்து வேப்பிலையோட நிக்கிறா வெண்ணிலா

இப்ப புரியுதாடா மாரிப்பயலே....

ஏன் உன்னை மாரிப்பயலே என்றனான்.... :lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

சும்மா சும்மா ஆதிவாசி புலம்புது. மோகண்ணா இந்த பகுதிக்கு பூட்டு போடப்போறார். கவனம் ஆதிவாசி. :twisted:

Link to comment
Share on other sites

வெண்ணிலா எழுதியது

சும்மா சும்மா ஆதிவாசி புலம்புது. மோகண்ணா இந்த பகுதிக்கு பூட்டு போடப்போறார். கவனம் ஆதிவாசி.

விரட்டினா ஓடிடும் ஆதிவாசி என்கிற நினைப்போ?..... :lol::lol::D

நான் என்ன பிழையா செய்தனான்?.............

இந்தக் கௌரிபாலனுக்கு 'மாரிப்பயலே" என்றதுக்குப் பொருள்

விளங்கேல்லை......குழம்பிப்போய் தலையைப் பிய்க்கிறதைப் பார்க்கப்

பாவமா இருந்தது.........

அதனால அவரைத் தெளிவுபடுத்த சொன்ன குட்டிக்கதை

கதையில நாயகியாக :P 'வெண்ணிலா" :P என்றால் எவ்வளவு

பெருமைப்பட வேண்டிய விசயம்....

இந்தப்பிள்ளையொன்று என்னைக் கலைக்கிறதிலேயே

குறியா இருக்கு

இதுக்குத்தான் சொல்றது நல்லதுக்குக் காலமில்லை

:D :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

வெண்ணிலா எழுதியது

சும்மா சும்மா ஆதிவாசி புலம்புது. மோகண்ணா இந்த பகுதிக்கு பூட்டு போடப்போறார். கவனம் ஆதிவாசி.

விரட்டினா ஓடிடும் ஆதிவாசி என்கிற நினைப்போ?..... :lol::lol::D

நான் என்ன பிழையா செய்தனான்?.............

இந்தக் கௌரிபாலனுக்கு 'மாரிப்பயலே" என்றதுக்குப் பொருள்

விளங்கேல்லை......குழம்பிப்போய் தலையைப் பிய்க்கிறதைப் பார்க்கப்

பாவமா இருந்தது.........

அதனால அவரைத் தெளிவுபடுத்த சொன்ன குட்டிக்கதை

கதையில நாயகியாக :P 'வெண்ணிலா" :P என்றால் எவ்வளவு

பெருமைப்பட வேண்டிய விசயம்....

இந்தப்பிள்ளையொன்று என்னைக் கலைக்கிறதிலேயே

குறியா இருக்கு

இதுக்குத்தான் சொல்றது நல்லதுக்குக் காலமில்லை

:D :P :P :P :P :P :P

ஒஹோ கதாநாயகி நானா? இதோடா? ரொம்ப பெருமைக்குரிய விசயம் தான் :twisted:

ஹோய் ஆதிவாசி என்ன நான் கலைக்கிறதிலேயே இருக்கிறேனா? :cry: :cry: :cry: :cry: அபாண்டமாக பழி சுமத்துறீங்க. இது கொஞ்சம் கூட நல்லா இல்லை ஆமா. வேணாம் வேணாம் அழுதுடுவேன் ஆமா :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

வணக்கம் ஆதிவாசி..வாங்கோ வாங்கோ !அறிமுகப்பகுதியில கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ..களத்தின் மற்ற பகுதிகளுக்கு வாங்கோ.

Link to comment
Share on other sites

:( வணக்கம்! :lol: வணக்கம்! :lol: வணக்கம்!

கடந்த ஒருவாரமா என்னைக் காணவில்லையென்று வெண்ணிலாக்கா புலம்பினவாம் இதோ மறுபடியும் வந்துட்டேங்க

:P :P :P :P :P :P :P :P ஆதிவாசி.

:P ஓ சிநேகிதியே!

வரவேற்ற உங்கள் நட்புக்கு நன்றி.

மற்றைய களங்களில் கால் பதிக்கப்போகிறேன்

காவலுக்கு வருவீர்களோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.