Jump to content

நான் வே**.. அவள்..??!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

facebook-front_1796837b1.jpg

மாலை வேளை

மூளை ஓய்வுக்காய்..

முகம் கழுவிக் குந்துகிறேன்

முகநூலின் முன் பக்கம்..!

முக்கி எழுகிறது

முகநூல் "சாட்" யன்னல்...

Hi

ASL pls...

முகமறியா ஒன்று

கதை கேட்க..

நானும் ஏதோ பதில் போட

தொடர்கிறது...

Foto pls...

பதிலுக்கு நான்..

L8R

podi vesai....

திட்டிக் கொண்டே

மறுமுனை

யன்னல் மூடுகிறது..!

யோசிச்சுப் பார்க்கிறேன்..

புரோபைலில்

நடிகையின் முகம் காட்டும்..

என் முகவரிக்கே

இக் கதி என்றால்

உண்மையில்..

அவள்

கணக்கிற்கு...???!

:icon_idea: :)

Link to comment
Share on other sites

Foto pls...

பதிலுக்கு நான்..

L8R

podi vesai....

யோசிச்சுப் பார்க்கிறேன்..

புரோபைலில்

நடிகையின் முகம் காட்டும்..

என் முகவரிக்கே

இக் கதி என்றால்

உண்மையில்..

அவள்

கணக்கிற்கு...???!

உங்கள் பெரும்பாலான கவிதைகள், கவிதை தலைப்புக்கள் ஒரு மாதிரி தான் இருக்கு.... :unsure::icon_mrgreen: :icon_mrgreen:

அந்த முகம் தெரியாத நபருடனான உரையாடல் மூலம் அது ஒரு ஆண் என்று ஏன் சிந்திக்கவில்லை? :D(உங்களை பெண் என்று நினைத்து கதைத்திருக்கிறார்)...

ஆனால் அவரை இறுதியிலும் அவள் என்று போட்டிருக்கிறீர்கள். அதுதான் கேட்கிறேன். :)

பொதுவாக அனைவரும் முகம் தெரியாத நபர்களுடன் chat பண்ணுவதை தவிர்ப்பது நல்லது... :) யாழ் கள உறவுகளுடன் அதிலும் ஓரளவு நம்பிக்கைக்குரியவர்களுடன் chat பண்ணலாம். அவர்களும் தவறாக கதைப்பின் அவர்களுடனான chat ஐ கைவிடலாம். :wub:

ஆனால் வெளி நபர்களுடன் chat பண்ணாமல் இருப்பது தான் நல்லது... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தலைப்பு இது நீங்கள் கூட தற்பொழுது வியாபார ரீதியான தலைப்புகள் வைக்கத் தொடங்கி விட்டீர்கள்...சகிக்க முடியாத மாற்றம்...மெம் மேலும் இப்படிப்பட்ட தலைப்புகளை வைத்து கவிதை,கதை,கட்டுரை எழுத வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

கண்டவங்கள் எல்லாம் வந்து சாட்டிங் பண்ண ஏன் கதவைத் திறந்து வச்சிருக்கிறீங்கள்? :rolleyes: காற்று வரட்டும் என்றா? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பெரும்பாலான கவிதைகள், கவிதை தலைப்புக்கள் ஒரு மாதிரி தான் இருக்கு.... :unsure:

அந்த முகம் தெரியாத நபருடனான உரையாடல் மூலம் அது ஒரு ஆண் என்று ஏன் சிந்திக்கவில்லை? :D(உங்களை பெண் என்று நினைத்து கதைத்திருக்கிறார்)...

ஆனால் அவரை இறுதியிலும் அவள் என்று போட்டிருக்கிறீர்கள். அதுதான் கேட்கிறேன்.

பொதுவாக அனைவரும் முகம் தெரியாத நபர்களுடன் chat பண்ணுவதை தவிர்ப்பது நல்லது... யாழ் கள உறவுகளுடன் அதிலும் ஓரளவு நம்பிக்கைக்குரியவர்களுடன் chat பண்ணலாம். அவர்களும் தவறாக கதைப்பின் அவர்களுடனான chat ஐ கைவிடலாம். :wub:

ஆனால் வெளி நபர்களுடன் chat பண்ணாமல் இருப்பது தான் நல்லது... :)

இணையச் சமூகத்தில் கண்மூடித்தனமாக உலாவும் நடந்து கொள்ளும் ஜீவன்களை எப்படியான தலைப்பில் விபரிக்க முடியும்.. சகோதரி..!

ஒரு படத்தைப் பார்த்தவுடன்.. அதுவும் பெண்ணென்று பார்த்தவுடன்.. அவளோடு.. வலிந்து கதைக்க முண்டியடிக்கும் கூட்டங்கள் மத்தியில்.. உண்மையான அந்தப் படங்களுக்குரிய பெண்கள் சிக்கிக் கொண்டால் என்னாகும்.. என்பதை தான்.. "அவள்" என்பதால் விளித்துள்ளேன்..! :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தலைப்பு இது நீங்கள் கூட தற்பொழுது வியாபார ரீதியான தலைப்புகள் வைக்கத் தொடங்கி விட்டீர்கள்...சகிக்க முடியாத மாற்றம்...மெம் மேலும் இப்படிப்பட்ட தலைப்புகளை வைத்து கவிதை,கதை,கட்டுரை எழுத வாழ்த்துக்கள்

அக்கா.. சமூகத்தில் இப்படி அநாகரிகமாக நடக்கின்ற ஆக்கள் உள்ள போது.. அதை ஏன் நாகரிகமாக ஒளிச்சு வைச்சு அவங்க தப்புப் பண்ண அனுமதிக்கனும். அதைவிட.. அவங்கட அநாகரிகத்தை இனங்காட்டி மக்களை உசார்ப்படுத்துவது மேல் அல்லவா..!! மற்றும்படி.. இந்தத் தலைப்பில் வேறு எந்த வியாபார எண்ணமோ.. விளம்பர எண்ணமோ இல்லை..! :icon_idea:

கண்டவங்கள் எல்லாம் வந்து சாட்டிங் பண்ண ஏன் கதவைத் திறந்து வச்சிருக்கிறீங்கள்? :rolleyes: காற்று வரட்டும் என்றா? :icon_idea:

கதவு திறந்திருக்கு என்பதற்காக கண்ட வீட்டுக்குள்ளும் நுழையனும் என்றது என்ன இணையத்தின் எழுதாத சட்டமா...! உள்ள நுழையவிட்ட படியால் தான்.. என்ன பண்ணினம் என்று அறிய முடியுது..! இல்ல இதனை எல்லாம் எப்படி அறிஞ்சு கொள்ள முடியும். எப்படி தான்.. இந்த ஜென்மங்களை எல்லாம்.. இந்தப் பொண்ணுங்க சமாளிக்கிறாய்களோ..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

ஒரு படத்தைப் பார்த்தவுடன்.. அதுவும் பெண்ணென்று பார்த்தவுடன்.. அவளோடு.. வலிந்து கதைக்க முண்டியடிக்கும் கூட்டங்கள் மத்தியில்.. உண்மையான அந்தப் படங்களுக்குரிய பெண்கள் சிக்கிக் கொண்டால் என்னாகும்.. என்பதை தான்.. "அவள்" என்பதால் விளித்துள்ளேன்..! :):lol:

ஆம். தவறு என்னுடையது தான். நீங்கள் சுட்டிக்காட்டிய பின்னர் தான் கவனித்தேன். மீண்டும் வாசிக்கும் போது புரிந்தது... நன்றி உங்கள் விளக்கத்திற்கு. :)

கண்டவங்கள் எல்லாம் வந்து சாட்டிங் பண்ண ஏன் கதவைத் திறந்து வச்சிருக்கிறீங்கள்? :rolleyes: காற்று வரட்டும் என்றா? :icon_idea:

:lol::D:lol:

chat பண்ணினாலும் தப்பான நோக்கத்தில் தான் கதைக்க வேண்டுமேன்றில்லையே... :) ஆனால் இப்பொழுது சமூகத்தில் ஒருபகுதியினர் அவ்வாறு அவ்வாறு மாறிவிட்டார்கள். :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு பெண்களை வம்புக்கு இழுக்கிறது என்றால் உங்களுக்கு அப்படி என்ன மகிழ்ச்சி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக் அண்ணா சற்றில் ஆண் என்று தெரியாத மற்றும் ஒரு ஆணிடம் அம்பிட்டவர் என்றால் என்னால் அதை முற்று முழுதாக நம்பிக் கொள்ள முடியாது இருக்கிறது..நெடுக் அண்ணாவுக்கு தெரியாத விசயங்களையா நாங்கள் புதுசா சொல்லப் போறம்..நல்ல வேளை நான் பல காலமாக சற் பக்கமே வாறது இல்லை..யாராவது கதைக்க வேணும் என்று கேட்டால் கூட மெயில் மூலம் என்ன கதைக்க வேணும் என்று முதலில் அறியத் தந்தால் மட்டுமே அதன் பின் என் கதை தொடரும்..ஓரளவுக்கு இப்படியான பிரச்சனைகளை தவிர்க்க வேணும் என்றால் எங்கள் அனுமதி இன்றி எங்கள் முகநூலில் விரும்பத்தகாத படங்களையோ இல்லை இன்ன பிற விசயங்களை போஸ்ற் பண்ணுவதை உடனடியாகவே நீக்குவதில் இருந்து அனைத்தையும் கொஞ்சம் கடுமையாக்கி விட்டோம் என்றால் நன்று...பெரியவர்கள் வாயிலயே இலகுவில் வராத,பேச விரும்பாத வார்த்தைகளை எல்லாம் தற்போது மிக,மிக இளம் வயதினர் பேசிக் கொள்கிறார்கள்...அவர்களின் உருவங்களை தேடிப் பார்த்தால் ரொம்ப சிரிப்பாக இருக்கும் ஆனால் பேசும் வார்த்தைகள் அசிங்கமாக இருக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் ASL கேட்டா chatting தொடங்குகின்றார்கள்? ^_^

ஒரு காலத்தில் IRC (Internet Relay Chat) இல் மணிக்கணக்காக நேரத்தைச் செலவழித்த trolls தற்போது இணையத்தின் சகல அதல பாதாளத்திலும் குடியிருக்கின்றார்கள்!

main-troll.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் ASL கேட்டா chatting தொடங்குகின்றார்கள்? ^_^

ஒரு காலத்தில் IRC (Internet Relay Chat) இல் மணிக்கணக்காக நேரத்தைச் செலவழித்த trolls தற்போது இணையத்தின் சகல அதல பாதாளத்திலும் குடியிருக்கின்றார்கள்!

main-troll.jpg

கிருபண்ணா.. இவ்வாறான செயல்களின் ஆண்களுக்கு ஈடாக பெண்களும் ஈடுபடுவதோடு.. ஆண்களை தவறான வழிக்கு இட்டுச் செல்லும் பெண்களின் செயற்பாடுகளும்.. இணைய உலகில்.. குறிப்பாக.. சமூக வலையில்.. பேஸ் புக்.. எம் எஸ் என்னில் அதிகரித்து வருகிறது. அதனையும் சுட்டிக்காட்ட வேண்டும்..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு பெண்களை வம்புக்கு இழுக்கிறது என்றால் உங்களுக்கு அப்படி என்ன மகிழ்ச்சி?

உங்களுக்கு எப்பவுமே அருண்ட கண் தானா..??! இதில் இணையத்தில்.. பெண்களின் இடர் தொடர்பில்.. தானே கருப்பொருளை உருவகித்து தந்திருக்கிறேன். இதில் எங்கே வம்புக்கு இழுத்தேன் என்று சொல்ல முடியுமா அக்கா..??! :):lol:

Link to comment
Share on other sites

முகம் தெரியாமல் முக்காடு போட்டு கதைக்கையில் ,

'சாட்' யன்னலில் முகம் காட்டியது ஆணாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணோ.. பெண்ணோ.. ஒரு நாகரிகமான மனித சமூகத்தை பிரதிநிதிப்படுத்த இணையம் தடையா..??! என்பது தான் கேள்வியே தப்பிலி..???! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக் அண்ணா சற்றில் ஆண் என்று தெரியாத மற்றும் ஒரு ஆணிடம் அம்பிட்டவர் என்றால் என்னால் அதை முற்று முழுதாக நம்பிக் கொள்ள முடியாது இருக்கிறது..நெடுக் அண்ணாவுக்கு தெரியாத விசயங்களையா நாங்கள் புதுசா சொல்லப் போறம்..நல்ல வேளை நான் பல காலமாக சற் பக்கமே வாறது இல்லை..யாராவது கதைக்க வேணும் என்று கேட்டால் கூட மெயில் மூலம் என்ன கதைக்க வேணும் என்று முதலில் அறியத் தந்தால் மட்டுமே அதன் பின் என் கதை தொடரும்..ஓரளவுக்கு இப்படியான பிரச்சனைகளை தவிர்க்க வேணும் என்றால் எங்கள் அனுமதி இன்றி எங்கள் முகநூலில் விரும்பத்தகாத படங்களையோ இல்லை இன்ன பிற விசயங்களை போஸ்ற் பண்ணுவதை உடனடியாகவே நீக்குவதில் இருந்து அனைத்தையும் கொஞ்சம் கடுமையாக்கி விட்டோம் என்றால் நன்று...பெரியவர்கள் வாயிலயே இலகுவில் வராத,பேச விரும்பாத வார்த்தைகளை எல்லாம் தற்போது மிக,மிக இளம் வயதினர் பேசிக் கொள்கிறார்கள்...அவர்களின் உருவங்களை தேடிப் பார்த்தால் ரொம்ப சிரிப்பாக இருக்கும் ஆனால் பேசும் வார்த்தைகள் அசிங்கமாக இருக்கும்..

என்னவோ சொல்லுங்க.. நாட்டில நடக்கிறதை தான் நாங்க சொல்லுறம். அதற்காக இணைய உலகில் எல்லோரும் அநாகரிமானவர்கள் என்பதல்ல பொருள். குறிப்பிட்ட ஒரு தொகை அநாகரிகமாக நடந்து கொள்ள சந்தர்ப்பத்தைப் பாவிக்கிறது என்பதையே நாங்க சொல்ல வாறம் தங்கச்சி.

மற்றும்படி.. இந்த நிலையை சமாளிக்கிறதுக்கு நீங்க சொன்ன ஐடியாக்கள்.. உதவலாம். சிலர் அதைக் கூட தங்களின் அநாகரிகத்துக்குப் பயன்படுத்தலாம்..! இணையத்தில் இப்படித்தான் நடக்கனும் என்று யாரையும் கட்டுப்படுத்த முடியாது இது தான் சேவ் என்றும் இல்லை. இவற்றை உணரச் செய்து சுயகட்டுப்பாட்டை வளர்த்துத் தான் அங்கு பிள்ளைகளை.. வளர்ந்தோரை.. பெற்றோர் கூட உலவ விட வேண்டும். பெற்றோரும் உலவ வேண்டும். இன்றேல்.. விளைவு விபரீதமாகக் கூட இருக்கலாம். :):icon_idea:

Link to comment
Share on other sites

உங்களுக்கு எப்பவுமே அருண்ட கண் தானா..??! இதில் இணையத்தில்.. பெண்களின் இடர் தொடர்பில்.. தானே கருப்பொருளை உருவகித்து தந்திருக்கிறேன். இதில் எங்கே வம்புக்கு இழுத்தேன் என்று சொல்ல முடியுமா அக்கா..??! :):lol:

உங்கள் தலைப்பிலும் "அவள்" என்று போட்டிருக்கிறீர்கள்... உங்கள் கூற்றுப்படி உங்களையே அப்படி கூறிய அந்த ஆண் உண்மையில் அந்த படத்திற்குரிய பெண் சிக்கினால் அவரை எப்படி கூறியிருப்பார் என்று நினைத்து போட்டிருக்கலாம்.

ஆனால் ஒரு ஆணின் தவறை சுட்டிக்காட்டி எழுதிய கவிதையின் தலைப்பில் "அவள்" என்பதற்கு பதிலாக "அவன் செயல்" என்பதை போட்டால் இக்குழப்பம் தீரும் என்று நான் நினைக்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தலைப்பிலும் "அவள்" என்று போட்டிருக்கிறீர்கள்... உங்கள் கூற்றுப்படி உங்களையே அப்படி கூறிய அந்த ஆண் உண்மையில் அந்த படத்திற்குரிய பெண் சிக்கினால் அவரை எப்படி கூறியிருப்பார் என்று நினைத்து போட்டிருக்கலாம்.

ஆனால் ஒரு ஆணின் தவறை சுட்டிக்காட்டி எழுதிய கவிதையின் தலைப்பில் "அவள்" என்பதற்கு பதிலாக "அவன் செயல்" என்பதை போட்டால் இக்குழப்பம் தீரும் என்று நான் நினைக்கிறேன். :)

"நான்" இருந்த இடத்தில் ஒரு பெண் இருந்து.. அவள் அப்பாவியாக இருந்திருந்தால்.. நிலை என்னவாக இருக்கும்.. என்பதுதான்.. தலைப்பின் வினவலே..!

இது இணைய உலகில் அநாகரிகம் செய்யத் தயங்காது அலைபவர்களை நோக்கி அல்ல.. அவர்களிடம் அப்பாவிகள் சிக்காமல் இருக்க எழுதப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தான் தலைப்பை அப்படி இட்டேன்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

"நான்" இருந்த இடத்தில் ஒரு பெண் இருந்து.. அவள் அப்பாவியாக இருந்திருந்தால்.. நிலை என்னவாக இருக்கும்.. என்பதுதான்.. தலைப்பின் வினவலே..!

ஆம். அது எனக்கு புரிகிறது. :) பலருக்கு இன்னும் புரியாததால் அப்படி கூறியிருந்தேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது போக.. யாழ் கவிதாயினிக்கே.. தலைப்புப் புரியல்ல என்பது தான்.. ஆச்சரியமா இருக்குது..??! :lol::D

Link to comment
Share on other sites

முகப்புத்தகம்

முகம் தெரிந்தவர்களுக்கு மட்டும்

அனுமதி வழங்கும் புத்தகம்! ^_^

முகப்புத்தகமா அல்லது முகப்புத்தகத்திலுள்ள chat ஆ? :unsure:

ஏனென்றால் ஒருவரின் கொள்கை பிடித்திருந்தால் அவர்களை add பண்ணுவதில் தவறில்லை. ஆனால் chat பண்ணுவது தான் தவறு. :icon_mrgreen:

என் முகப்புத்தகத்தில் நான் நண்பராக இணைத்துள்ள எவரையும் ஒருநாளும் நான் சந்தித்ததில்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் நான் அவர்களின் ரசிகையாக இருப்பதால் இணைத்துள்ளேன். எனவே சில பிரபலங்களை நண்பராக இணைப்பதற்கும் facebook தான் வழி.

அவர்கள் போக்கு தவறாக சென்றால் block பண்ண வழியிருக்கிறது. :D(பிறகும் விட்டிட்டிருந்தால் எம்மில் தான் பிழை :icon_mrgreen::D)

அதற்காக கண்டவர்களையும் add பண்ண கூடாது. :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகம்

முகம் தெரிந்தவர்களுக்கு மட்டும்

அனுமதி வழங்கும் புத்தகம்! ^_^

முகம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் முகப் புத்தகம் என்ற நிலை இல்லை. முகப் புத்தகம்.. சமூக வலை அமைப்பிற்கு என்றும் அமைக்கப்பட்ட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. நான் அதற்காகவே தான் முகப்புத்தகம் வைத்துள்ளேன். முகம் தெரிந்தவர்களோடு.. போனில் கதைத்துக் கொண்டாலே.. பிரச்சனை வராதே..!

சமூக வலை என்பது.. எங்கள் கருத்தை.. நிகழ்வுகளை மற்றைய சூழலில் வாழும் சமூக அங்கத்தவர்களோடு பகிர்ந்து கொள்ளும் அதேவேளை.. அவர்களின் விடயங்களையும் பொதுவான நட்புறவோடு.. அறிந்து கொள்ளுதல். இது உலக அறிதலை விரிவாக்கும்.

இப்படியான சமூக வலையில்.. உள்நுழையும்.. கிருமிகளாகவே தான்.. இந்த அநாகரிக விசமிகள் உள்ளனர். அவர்களை அவர்களின் அணுகுமுறைகள் தொடர்பில் இனங்காட்டி.. மக்களை விழிப்புணர்வு படுத்துவதன் மூலம் சமூக வலை.. விசமிகள் குறைக்கப்பட்ட ஒரு காத்திரமான வலைப்பின்னலாக பேணப்பட வாய்ப்பு உருவாகும் இல்லையா..??!

ஆனால் ஒன்று விசமிகளை பூரணமாக கட்டுப்படுத்த முடியாது. காரணம்.. விசமிகள்.. சந்தர்ப்பதிற்கு ஏற்ப தோன்றக் கூடியவர்கள்..! அந்த வகையில் சமூக வலையில் விழிப்புணர்வு என்பது எப்போதும் அவசியம்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சமூக அக்கறைக்கு நன்றி நெடுக்கு

ஆனால் இதை வேறு ஒருவர் பதிந்திருந்தால்

இந்தளவுக்கு கருத்துக்களில் காரம் வந்திருக்காது என்பது எனது கருத்து.

அந்தளவுக்கு பெண்கள் பற்றிய கருத்துக்களில் நெடுக்கு தாழ்வடைந்துள்ளது தெரிகிறது.

ஆனாலும் அவரது கருத்துக்கள் சமூக நன்மை கருதி எழுதப்படுவதால் சிலவற்றை சகிக்க முடியாவிட்டாலும் ஏற்கவேண்டியுள்ளது.

எனக்கும் அம்மம்மா

அம்மா

அக்கா

தங்கை

மனைவி

மருமக்ககள்

பிள்ளைகள்......... என்று இருப்பதால் அதற்கு இருக்கும் வரம்புக்குள்தான் நானும் நிற்கமுடியும். எழுதமுடியும்.

அந்த வகையில் நெடுக்கு வெளியில் நிற்கிறார். அவ்வளவுதான்.

அது அவரது சுதந்திரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையதளங்களில், 'சாட்' என்ற ஆபத்தான வலையில், சில விபத்துக்களும், அதிர்ச்சிகளும் அடிக்கடி ஏற்படுவதை கேள்விப்பட்டுள்ளேன்...

அவற்றில் கீழே இணைத்துள்ள காணொளி மாதிரியும் அமைய சந்தர்ப்பங்கள் உண்டு..! :icon_idea:

கவனம்!...கவனம்!! :lol:

.

Link to comment
Share on other sites

முகப்புத்தகமா அல்லது முகப்புத்தகத்திலுள்ள chat ஆ? :unsure:

ஏனென்றால் ஒருவரின் கொள்கை பிடித்திருந்தால் அவர்களை add பண்ணுவதில் தவறில்லை. ஆனால் chat பண்ணுவது தான் தவறு. :icon_mrgreen:

என் முகப்புத்தகத்தில் நான் நண்பராக இணைத்துள்ள எவரையும் ஒருநாளும் நான் சந்தித்ததில்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் நான் அவர்களின் ரசிகையாக இருப்பதால் இணைத்துள்ளேன். எனவே சில பிரபலங்களை நண்பராக இணைப்பதற்கும் facebook தான் வழி.

அவர்கள் போக்கு தவறாக சென்றால் block பண்ண வழியிருக்கிறது. :D(பிறகும் விட்டிட்டிருந்தால் எம்மில் தான் பிழை :icon_mrgreen::D)

அதற்காக கண்டவர்களையும் add பண்ண கூடாது. :lol: :lol:

முகப்புத்தகத்தைத் தான் குறிப்பிட்டேன்...

சில பிரபல்யங்களின் பக்கங்களை like பண்ணுவது வேறு, அவர்களை add பண்ணுவது வேறு...

நீங்கள் online ல் இருப்பது உங்கள் (நீங்கள் யாரைத் தெரிவு செய்கிறீர்களோ அவர்களை மட்டும் தவிர) நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கவும் முகப்புத்தகத்தில் option உள்ளது என நினைக்கிறேன்.

எனது இயற்பெயரிலையே முகப்புத்தகக் கணக்கு வைத்திருப்பதாலும், தனிப்பட்ட தரவுகள், குடும்ப/ நண்பர்களின் படங்கள் இருப்பதாலும் முகம் தெரிந்தவர்களை மட்டுமே நான் சேர்த்துள்ளேன். இது எனது பாதுகாப்பை மட்டுமன்றி அவர்களின் பாதுகாப்பையும் ஓரளவு உறுதிப் படுத்தும்.

பொதுவான ஒரு புனைபெயரில் கணக்குவைத்துக் கொண்டு பிரபல்யங்களை/ முகம் தெரியாதவர்களைச் சேர்ப்பதில் தவறில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து!

முகம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் முகப் புத்தகம் என்ற நிலை இல்லை. முகப் புத்தகம்.. சமூக வலை அமைப்பிற்கு என்றும் அமைக்கப்பட்ட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. நான் அதற்காகவே தான் முகப்புத்தகம் வைத்துள்ளேன். முகம் தெரிந்தவர்களோடு.. போனில் கதைத்துக் கொண்டாலே.. பிரச்சனை வராதே..!

சமூக வலை என்பது.. எங்கள் கருத்தை.. நிகழ்வுகளை மற்றைய சூழலில் வாழும் சமூக அங்கத்தவர்களோடு பகிர்ந்து கொள்ளும் அதேவேளை.. அவர்களின் விடயங்களையும் பொதுவான நட்புறவோடு.. அறிந்து கொள்ளுதல். இது உலக அறிதலை விரிவாக்கும்.

இப்படியான சமூக வலையில்.. உள்நுழையும்.. கிருமிகளாகவே தான்.. இந்த அநாகரிக விசமிகள் உள்ளனர். அவர்களை அவர்களின் அணுகுமுறைகள் தொடர்பில் இனங்காட்டி.. மக்களை விழிப்புணர்வு படுத்துவதன் மூலம் சமூக வலை.. விசமிகள் குறைக்கப்பட்ட ஒரு காத்திரமான வலைப்பின்னலாக பேணப்பட வாய்ப்பு உருவாகும் இல்லையா..??!

ஆனால் ஒன்று விசமிகளை பூரணமாக கட்டுப்படுத்த முடியாது. காரணம்.. விசமிகள்.. சந்தர்ப்பதிற்கு ஏற்ப தோன்றக் கூடியவர்கள்..! அந்த வகையில் சமூக வலையில் விழிப்புணர்வு என்பது எப்போதும் அவசியம்..! :):icon_idea:

அதிகமானோர் தொலைபேசியில் பேசுவதை விட முகப்புத்தகம் மூலமே தமது நண்பர்களோடு தொடர்பு வைத்திருப்பதாக கடந்த வருடம் நடந்த ஒரு ஆய்வில் கூறப்பட்டிருந்தது...

ஒரு நல்ல நோக்கத்திற்காக ஒரு குழுவாக சேர்ந்து பரப்புரைகளை செய்பவர்கள் விசக்கிருமிகளாக இருக்க வாய்ப்புக்கள் குறைவென்றே சொல்லலாம்.. முகம் தெரியாத தனிப்பட்டவர்களைத் தான் இங்கே நான் குறிப்பிட்டேன், அவர்களின் உள்நோக்கம் நாம் நினைப்பது போல் இருக்க முடியாதல்லவா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.