Jump to content

மணமகள் மணமகனின் காலில் வீழ்ந்து


Recommended Posts

நான் சில காலங்களுக்கு முன்னர் தமிழ் திருமணங்களில் புலம் பெயெர் நாடுகளில் மணமகள் மணமகனின் காலில் வீழ்ந்து வணங்கும் வழக்கம் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் தாயகத்தில் அங்கே புலம்பெயர் நாடுகளை விட ஒரு படி மேல் அல்லவா செய்கிறார்கள். நான் இணைத்துள்ள காணஒளியில் 5.50 தொடக்கம் 6.00 நிமிடம் வரையிலான பகுதியை கவனிக்கவும், அதை பர்ர்த்து போடு கள உறுப்பினர்கள் தாம் திரும்பவும் திருமணம் செய்ய போகிறோம் என அடம் பிடிக்கக் கூடாது

Link to comment
Share on other sites

வர வர பின் நோக்கி அல்லவா செல்கிறார்கள்! இன்னும் தாலியும் கட்டினம்!! ம்.......

Link to comment
Share on other sites

தீபாராதனை அந்தமாதிரி இருக்கு.. :D அதுசரி.. இப்ப மாப்பிளை என்ன நிலைமை? :unsure:

Link to comment
Share on other sites

தீபாராதனை அந்தமாதிரி இருக்கு.. :D அதுசரி.. இப்ப மாப்பிளை என்ன நிலைமை? :unsure:

 

 

எங்கட சமுதாயம் பிச்சைக்காரனின் சத்தி மாதிரி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சமுதாயம் பிச்சைக்காரனின் சத்தி மாதிரி!!

 

ஏன் மற்றவர்களுக்கு தேனும் பாலுமா வரும்?

 

அவனும் ஒரு மனிதன், சமுதாய வாழ்க்கையில் ஏதோ ஒரு விதத்தால் பாதிக்கப்பட்டவன் (உழைக்க சக்தியிருந்தும் பிச்சை எடுப்பவர்களைத்தவிர).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி.. இப்ப மாப்பிளை என்ன நிலைமை? :unsure:

 

சிங்கிள் காப்பிக்கு சிங்கன் சில்லெடுப்பெடுத்துக்கிட்டு இருப்பார். :D:lol:

 

இன்னொரு கொசுறுத் தகவல்.. பண்டத்தரிப்பில் பலியான 300 ஆடுகளுக்கும் மேக்கப் போட்டு.. மாலை போட்டு.. ஆராய்த்தி எடுத்துத் தான் வெட்டினாய்ங்களாம். :lol:

eid-goat_2043607i.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சில காலங்களுக்கு முன்னர் தமிழ் திருமணங்களில் புலம் பெயெர் நாடுகளில் மணமகள் மணமகனின் காலில் வீழ்ந்து வணங்கும் வழக்கம் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் தாயகத்தில் அங்கே புலம்பெயர் நாடுகளை விட ஒரு படி மேல் அல்லவா செய்கிறார்கள். நான் இணைத்துள்ள காணஒளியில் 5.50 தொடக்கம் 6.00 நிமிடம் வரையிலான பகுதியை கவனிக்கவும், அதை பர்ர்த்து போடு கள உறுப்பினர்கள் தாம் திரும்பவும் திருமணம் செய்ய போகிறோம் என அடம் பிடிக்கக் கூடாது

 

இந்த கண்கொள்ளாகாட்சியை என்னால் கண்டுகளிக்க முடியவில்லை :(  ஜேர்மனிக்கு வேலைசெய்யாது போல இருக்கு :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை பார்த்தால் புலத்தில் இருந்து போனவர்கள் மாதிரி இருக்குது.இப்ப ஒரு புதுக் கலாச்சாரம் தமிழர்களிடையே பரவுது வடக்குகள் மாதிரி மருதாணி வைக்கும் கலாச்சாரம். பம்பலுக்கு என்று செய்யத் தொடங்கி அடுத்தவர்கள் செய்பவற்றை எல்லாம் தன்னுடையதாக்கும் தமிழனை அடிச்சிக்க ஆளே இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சமுதாயம் பிச்சைக்காரனின் சத்தி மாதிரி!!

 

அலை அக்கா கொதிக்கிறதை பார்த்தால், அவர் ((அத்தார்)) நல்லா காலில விழுந்து எழுப்பி இருகிறார் போல கிடக்குது.... (பகிடிக்கு, கோவியாதையுங்கோ)  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

தீபாராதனை மணமேடையில் நடக்கிறது . வீட்டில் மாப்பிள்ளைக்கு  என்ன அர்ச்சனை நடக்கிறதோ யாரறிவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Dieses Video ist in Deutschland leider nicht verfügbar, da es Musik von SME enthalten könnte, über deren Verwendung wir uns mit der GEMA bisher nicht einigen konnten.
Das tut uns leid.

 


இந்த ஒளிப்பதிவு.... ஜெர்மனியில் தடை.
அதனால்.... என்னால், கருத்து கூற முடியாதுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Dieses Video ist in Deutschland leider nicht verfügbar, da es Musik von SME enthalten könnte, über deren Verwendung wir uns mit der GEMA bisher nicht einigen konnten.
Das tut uns leid.

 

இந்த ஒளிப்பதிவு.... ஜெர்மனியில் தடை.

அதனால்.... என்னால், கருத்து கூற முடியாதுள்ளது.

 

 

இந்த இணைய தளத்தின் உதவியுடன் பார்க்கலாம்.

 

 

 

http://www.unblockyoutube.us/ 

Link to comment
Share on other sites

  • 6 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.