Jump to content

மரணங்களை நினைவு கூர்தல்


Recommended Posts

[size=4]அர்யுன்,[/size][size=1]

[size=4]இதில் ஒருவரை உடனடியாக தெரிகின்றது. மற்றையவர்கள் யார்? [/size][/size][size=1]

[size=4]இவர்கள் மூவர் மட்டுமா நினைவுகொள்ளப்பட உள்ளார்கள்? [/size][/size]

[size=1]

[size=4]நன்றி. [/size][/size]

Link to comment
Share on other sites

[size=4]அர்யுன்,[/size][size=1]

[size=4]நேற்றோ இல்லை அதற்கு முதல் நாளோ சில நல்ல கருத்துக்கள் முன்வைத்திருந்த்தீர்கள். [/size][/size]

[size=1]

[size=4]அதாவது பழையனவற்றை விட்டு புதிய பாதையில் பயணிக்கவேண்டும் என. அதேவேளை சிலரை 'வியாபாரிகள்' எனவும் முத்திரை குத்தி அவர்கள் ஒதுக்கப்படல்வேண்டும் எனவும் கூறி இருந்தீர்கள். [/size][/size]

[size=1]

[size=4]எனவே இவர்களின் நினைவுகூறல் நிகழ்வானது மேலே உங்களால் கூறப்பட்ட கருத்துகளுடன் முரண்படுகின்றதே?[/size][/size]

Link to comment
Share on other sites

ஒருவரை நினைவு கூருதலுக்கும் எமது அரசியலில் புதிய பாதையில் பயணிப்பதற்கும் என்ன சம்பந்தம் .

இது ரோரோண்டோவில் நடக்கும் ஒரு நிகழ்வு அதனால் இணைத்தேன் .

ரஜனி திரணகம ,கோவிந்தன் (புதிய பாதை ஆசிரியர் ),செல்வி .

Link to comment
Share on other sites

ஒருவரை நினைவு கூருதலுக்கும் எமது அரசியலில் புதிய பாதையில் பயணிப்பதற்கும் என்ன சம்பந்தம் .

இது ரோரோண்டோவில் நடக்கும் ஒரு நிகழ்வு அதனால் இணைத்தேன் .

ரஜனி திரணகம ,கோவிந்தன் (புதிய பாதை ஆசிரியர் ),செல்வி .

[size=4]சரி இவர்களை நினைவு கூ[/size]ரு[size=4]வதற்கும் புதிய பாதையில் பயணிப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்றே வைப்போம். [/size][size=1]

[size=4]இதை யார் ஒழுங்கு செய்வது? இவர்கள் வேறு என்ன ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை செய்துள்ளார்கள்? [/size]

[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா அவர்கள் தங்கட ஆட்களுக்கு ஏதோ,என்னவோ செய்திட்டு போறார்கள் அப்படி செய்யாதே என சொல்லும் அதிகாரம் மற்றவருக்கு இல்லை என்று தான் நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

கோவிந்தன் கிட்டண்ணாவிற்கு குண்டெறிந்த்தவர் .

ஆசிரியர் என்று போட்டிருக்கு.. ஏன் குண்டெறிந்தாராம்? :rolleyes:

Link to comment
Share on other sites

அகூதா அவர்கள் தங்கட ஆட்களுக்கு ஏதோ,என்னவோ செய்திட்டு போறார்கள் அப்படி செய்யாதே என சொல்லும் அதிகாரம் மற்றவருக்கு இல்லை என்று தான் நினைக்கிறேன்

[size=4]நீங்கள் எதை வைத்து 'அப்படி செய்யாதே' என எழுதியதாக புரிந்துகொண்டீர்கள்? :D[/size]

[size=4]பொதுவாக அர்யுன் அண்ணா ஒரு சில திரிகளில் 'நாம் பழைய நடைமுறைகள் மறந்து, பழைய ஏமாற்றுகாரர்கள் / வியாபாரிகளை விட்டு' புதிய சிந்தனையில் பயணிக்கவேண்டும் என புரட்சிகரமாக எழுதினார். ஆனால், இந்த திரியில் அதற்கு எதிராக செய்வது போன்று இருந்தது. அதனால் அவரின் உண்மையான நிலைப்பாடு தான் என்ன என அறிய சில கேள்விகளை கேட்கலாம் எனவும் அதன் மூலம் எல்லோரும் தெளிவுபடலாம் என்ற எண்ணமும் தான். [/size]

[size=1]

[size=4]மற்றும்படி மாற்றுக்கருத்துக்கள் எமது களத்தினதும் சமூகத்தினதும் பலமே ![/size][/size]

Link to comment
Share on other sites

கோவிந்தன் கிட்டண்ணாவிற்கு குண்டெறிந்த்தவர் .

இவருக்கு பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் என்று போட்டிருக்கு.. ஏன் குண்டெறிந்தாராம்? :rolleyes:

இவர் புளோட்டில் இருந்தவர்.தனது இயக்கத்தைப் பற்றி தானே விமர்சித்து எழுதின நூல் தான் புதிய பாதை[நுணா அதை இணைத்திருந்தார்].பிறகு இவர் அதிலிருந்து விலகி தீப்பொறி அமைப்பில் இருந்தார்.கிட்டுவுக்கு குண்டு எறிந்தது தீப்பொறி அமைப்பு அதில் இவருக்கும் சம்மந்தம் இருந்ததோ தெரியாது[குண்டு எறிந்ததில்].இவர் யாரால் கொல்லப்பட்டார் என மறந்து போய் விட்டது அநேகமாக அவர‌து இயக்கத்தாலே கொல்லப்பட்டு இருக்கலாம்...எது எப்படி இருந்தாலும் நல்லதொரு எழுத்தாளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை நினைவு கூருதலுக்கும் எமது அரசியலில் புதிய பாதையில் பயணிப்பதற்கும் என்ன சம்பந்தம் .

ஈழத்தமிழர் போராட்டவழியில் தமிழருக்கு ஏதுவாக எதைச்செய்திருந்தாலும் அவர்கள் நினைவு கூரப்படவேண்டியவர்களே.

அந்தவகையில் இதை நீங்கள் இணைக்கமுன்

இதுவரை அதை நீங்கள் இங்கு செய்திருக்கின்றீர்களா என்பதை சரி பார்த்திருப்பின் இக்கேள்விகள் இங்கு எழுந்திரா. :( :( :(

Link to comment
Share on other sites

இந்த மூவரின் எழுத்துக்களும் ஈழத் தமிழர்களுக்கு மிக முக்கியமான ஆவணங்கள். இவர்கள் என்றும் நினைவுகூரப்படுவார்கள்

Link to comment
Share on other sites

[size=5]இன்று பத்திரிகையாளர் நிமலராஜனின் மரணத்தை நினைவுகூருவோம்[/size]

[size=4]பி. பி. சி பத்திரிகையாளரின் குடும்பம், கொலை நடந்து [size=5]12 [/size]வருடமாகியும் ஸ்ரீ லங்கா காவல் துறையினரால் இன்னும் ஒருவரையும் கைது செய்யமுடியவில்லை.

மயில்வாகனம் நிமலராஜன் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் [size=6]19, ஒக்டோபர், 2000 [/size]அன்று அவரது யாழ் வீட்டில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்டார். [/size]

[size=4]மனித உரிமை ஆர்வலர்கள் இந்த படுகொலை ஸ்ரீ லங்காவுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களால் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

நிமலராஜனின் தந்தை ஜி. மயில்வாகனம் கனடாவில் இருந்து, இன்னும் யாழில் குற்றவாளிகளின் ஆட்சியே கொலோச்சுக்கிறது என்று ஆதங்கப்பட்டார்.

"இந்த படுகொலையை செய்தவர்கள் இப்போது அரசில் இருக்கிறார்கள். அதனால் அரசும் ஒருத்தரையும் கண்டுபிடிக்காது" என்று கூறினார்.

போரால் சீரழிந்த யாழில் இரண்டாயிரமாம் ஆண்டில் சுதந்திரமான பத்திரிகையாளராக இருந்தவர்களில் ஒருவர் நிமலராஜன். அவர் போர் சம்பந்தப்பட்ட விடயங்களை பற்றி எழுதி பிரபலமானவர். [/size]

[size=4]இரண்டாயிரம் ஆண்டில் யாழில் பதட்ட நிலைமை நிலவினாலும் அவர் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் பற்றியும் அரசியல் குறைபாடுகள் பற்றியும் எழுதினார்.[/size]

Link to comment
Share on other sites

நேற்று இந்த மூவரினதும் நினைவு கூரல் நிகழ்விற்கு போயிருந்தேன் .அங்கு உரையாற்றிய மூவரும் (ஜேம்ஸ் ,சுபமங்களா,சுல்பிகா) நிறைய விடயங்களை சொன்னார்கள் .ஜேம்ஸ் ராஜனியின் வாழ்க்கையையும் அவர் மரணத்தையும் மிக விபரமாக பேசினார் .இவரும் யாழ் பல்கலை கழக மாணவர் ,பின்னர் பிரபல கணித ஆசிரியர் .தன்னிடம் பயின்ற தர்மேந்திராவும் இவர் கொலையில் உளவு பார்த்ததாக சொன்னார் .

சுபமங்களா இவர் பேராசிரியர் கைலாசபதியின் மகள் .இப்போ அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் அண்மையில் கவுன்சிலராக தெரிவுசெய்ய பட்டவர் .இவர் தான் ,செல்வி ,சிவரமணி ,ரஜனி எல்லோருமே யாழ் பல்கலை கழக பெண்கள் அமைப்பில் இருந்தது ,இலக்கியம் ,நாடகம் ,அரசியல் இவற்றில் இவர்களது பங்கு அதற்கு மேலாக மனித உரிமையில் இவர்கள் கொண்டிருந்த அக்கறை பற்றி மிக தெளிவாக பேசினார் .பூரணி பெண்கள் அமைப்பு அதன் செயற்பாடுகள் பற்றி எல்லாம் விபரமாக சொன்னார்.

கோவிந்தனின் புதியதோர் உலகத்தின் இலக்கிய தரத்தை பலரும் மெச்சி அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கவேண்டிய தேவையையும் கூறினார்கள்.

அங்கு பின்னர் கருத்துக்கள் சொன்ன பலர் யாழ் பல்கலை கழக மாணவர்கள் இவர்கள் சொன்ன செய்திகள் யாழ் பல்கலை கழகத்தில் இவ்வளவு விடயங்கள் நடந்ததா என எனக்கு வியப்பாக இருந்தது .

நானும் சில குறிப்புகள் சொன்னேன் குறிப்பாக ரஜனி பற்றி .

நினைவு கூரலுக்கு போனதில் மிக திருப்தியாக வீடு திரும்பினேன் .

Link to comment
Share on other sites

[size=5]இன்று: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்[/size]

c2(392).jpg

[size=4]இவர்களுக்கு யாரும் உதவுவார்களா? [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இன்று: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்[/size]

c2(392).jpg

[size=4]இவர்களுக்கு யாரும் உதவுவார்களா? [/size]

திருப்பி கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.

எங்களுக்கு கேள்வி கேட்கவும்

பிரசங்கம் நடாத்தவும் மட்டும்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

[size=4]எந்த இலக்கியவாதியும்; மனித உரிமை ஆர்வலரும்; இனப்பற்று உள்ளவனவும்; நிகழ்காலந்தை உணர்ந்து பழைய வரலாற்றை கற்று எதிர்கால திட்டங்களை போட்டு செயல்படுவதே சமுதாய தேவை.[/size]

[size=4]பழையதை மனத்திருப்திக்காக மட்டுமே அலசுவதில் எனதப்பயனும் இல்லை.[/size]

Link to comment
Share on other sites

அகூதா நீங்கள் இணைக்கும் செய்திகளும் அதற்கு செலவழிக்கும் நேரமும் அளப்பரியது ஆனால் அடிக்கடி பல விளக்கமில்லாதவர்கள் போல் நீங்களும் ஆட்டுக்க மாட்டை விடுவது அழகல்ல.

தமிழ்நதியின் கதைக்கும் அப்படி ஒரு கேள்வி கேட்டிருந்திர்கள் ,இன்று நினைவு கூரல் பற்றிய பதிவிற்கு ஆர்பாட்ட ஊர்வல படத்தை இணைக்கின்றிர்கள் .

புலத்தில் இருக்கும் பலர் போல் வெறும் விளம்பர வியாபாரியாக தயவு செய்து மாறிவிட வேண்டாம் .

Link to comment
Share on other sites

அகூதா நீங்கள் இணைக்கும் செய்திகளும் அதற்கு செலவழிக்கும் நேரமும் அளப்பரியது ஆனால் அடிக்கடி பல விளக்கமில்லாதவர்கள் போல் நீங்களும் ஆட்டுக்க மாட்டை விடுவது அழகல்ல.

தமிழ்நதியின் கதைக்கும் அப்படி ஒரு கேள்வி கேட்டிருந்திர்கள் ,இன்று நினைவு கூரல் பற்றிய பதிவிற்கு ஆர்பாட்ட ஊர்வல படத்தை இணைக்கின்றிர்கள் .

புலத்தில் இருக்கும் பலர் போல் வெறும் விளம்பர வியாபாரியாக தயவு செய்து மாறிவிட வேண்டாம் .

[size=4]நான் அந்த இணைப்பை இணைத்தமைக்கு உங்களின் இந்த கூற்றே காரணம்: [/size]

அங்கு பின்னர் கருத்துக்கள் சொன்ன பலர் யாழ் பல்கலை கழக மாணவர்கள் இவர்கள் சொன்ன செய்திகள் யாழ் பல்கலை கழகத்தில் இவ்வளவு விடயங்கள் நடந்ததா என எனக்கு வியப்பாக இருந்தது .

[size=4]இன்று அதே பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். நாம் என்ன செய்தோம்?, என்ற கேள்வி எல்லோருக்கும் பொதுவானது.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா நீங்கள் இணைக்கும் செய்திகளும் அதற்கு செலவழிக்கும் நேரமும் அளப்பரியது ஆனால் அடிக்கடி பல விளக்கமில்லாதவர்கள் போல் நீங்களும் ஆட்டுக்க மாட்டை விடுவது அழகல்ல.

தமிழ்நதியின் கதைக்கும் அப்படி ஒரு கேள்வி கேட்டிருந்திர்கள் ,இன்று நினைவு கூரல் பற்றிய பதிவிற்கு ஆர்பாட்ட ஊர்வல படத்தை இணைக்கின்றிர்கள் .

புலத்தில் இருக்கும் பலர் போல் வெறும் விளம்பர வியாபாரியாக தயவு செய்து மாறிவிட வேண்டாம் .

யாழ் பல்கலை கழகத்தில் அன்று அதை புடிங்கினோம் எதை புடிங்கினோம் என்று எல்லோரும் ஒன்று கூடி பினாத்தினோம் என்று எழுதினீர்கள்.

இதுக்குள்ள மனித உரிமை பற்றியும் அக்கறையுடன் இருந்தார்களாம்,,,,,,,,,,,,,,

இப்போதைய யாழ் பல்கலை கழக நிலை இப்படி இருக்கிறது.

இதற்கு இந்த மனித உரிமை ஆவலர்களால் எதையாவது புடுங்க முடியாதா?

என்று கேட்டால்.............

ஆடு மாதிரி தெரிந்த அதே இடம்

மாடு மாதிரி தெரியுது...

இதில எது ஆடு எது மாடு?

மனித உரிமை என்ற போர்வைக்குள் ஒரு எருமை மாட்டு கூட்டம் படுத்திருப்பதாகவே பார்பவர்களுக்கு தெரிகிறது.

Link to comment
Share on other sites

அரசியல் என்பது ஸ்தாபன மயப்படித்தி ஒரு ஒழுங்குமுறையில் செய்யப் பட வேண்டிய ஒரு விடயம் ,அதில் இருக்கும் பல செயற்பாட்டாளர்கள் கூட தாம் என்ன செய்கின்றோம் என்று சந்தியில் வந்து கூவ மாட்டர்கள் .

எமது நாடும் அதன் அரசியல் பிரச்சனைகளும் அனைவரும் அறிந்த ஒரு விடயம் ,அதன் தீர்விற்காக பல வழிகளில் பல அமைப்புகள் எதோ தம்மால் ஆனதை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள் .சில வெறும் படம் காட்டுபவர்கள் தவிர .

நாம் என்ன செய்தோம் ,செய்கின்றோம் என்று கேள்விகளை மற்றவர்களை பார்த்து கேட்பதை விட நாம் செய்யும் செயலில் உண்மையாக இருந்தால் அதுவே காணும்.

இன்று அங்கு நடக்கும் பல்கலை கழக மாணவர்கள் ஊர்வலத்திற்கு நாம் இங்கிருந்து என்ன செய்யலாம்.அவ்வப்போது அவர்களுக்கு பிரச்சனைகள் வரும் போது அதை அவர்கள் தான் முகம் கொடுக்கவும் எதிர்க்கவும் வேண்டும் .

எமக்கு தேவை இலங்கையில் இன பிரச்சனைக்கு ஒரு தீர்வு வர ஆன முயற்சிகளை எடுப்பதே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் என்பது ஸ்தாபன மயப்படித்தி ஒரு ஒழுங்குமுறையில் செய்யப் பட வேண்டிய ஒரு விடயம் ,அதில் இருக்கும் பல செயற்பாட்டாளர்கள் கூட தாம் என்ன செய்கின்றோம் என்று சந்தியில் வந்து கூவ மாட்டர்கள் .

இது முன்பு நாங்கள் எழுதுறது உங்களுக்கு புரியவில்லை. தக்க தருணத்தில் உங்களுக்கு கொப்பியடிக்க ஆவது உதவி இருக்கிறது.

எமது நாடும் அதன் அரசியல் பிரச்சனைகளும் அனைவரும் அறிந்த ஒரு விடயம் ,அதன் தீர்விற்காக பல வழிகளில் பல அமைப்புகள் எதோ தம்மால் ஆனதை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

கருணாவும் டக்கிளசும் எமது நாடுக்காகத்தானாம் கஷ்ட படுகிறார்கள். என்று மேடைகளில் பேசுகிறார்கள்.

சில வெறும் படம் காட்டுபவர்கள் தவிர .

நாம் என்ன செய்தோம் ,செய்கின்றோம் என்று கேள்விகளை மற்றவர்களை பார்த்து கேட்பதை விட நாம் செய்யும் செயலில் உண்மையாக இருந்தால் அதுவே காணும்.

இந்த விடயத்தை நேற்று நினைவு கூற வந்தவர்களுக்கு எடுத்து சொன்னீர்களா?

இன்று அங்கு நடக்கும் பல்கலை கழக மாணவர்கள் ஊர்வலத்திற்கு நாம் இங்கிருந்து என்ன செய்யலாம்.

விட்டா உலக அரசியலில் நான்தான் பல மாற்றங்களை அவப்போது தேவைக்கு ஏற்றால்போல் செய்து வருகிறேன் என்று எழுதுவீர்கள்.

இது என்ன சின்ன பிள்ள தனமாக இருக்கு?

அரசபடைகளால் அவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்களை

இங்கு உள்ள அரசியல் வாதிகள் ...... பலகலை கழக மாணவர்கள் ஆசிரியைர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.

மனித உரிமையில் அவர்கள் ஊறி வளந்தவர்களாமே? (நீங்கள் எழுதிதானே நாங்களே வாசிச்சோம்) மனித உரிமை அமைப்புக்களின் ஒரு நேரடி கண்காணிப்பை அங்கே நிலை நிறுத்த முயற்சிகள் செய்யலாம்.

அங்கே அவர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக கல்வியை இடை நிறுத்துகிறார்கள் அவர்களுக்கு நேரடியாக உதவலாம். (இறந்து போனவர்களை எமக்கு தெரியும் ஆதலால் எங்களை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்று செய்யும் விளம்பரத்திற்கு செலவிடுவதில் கொஞ்சத்தை அதற்கு பயன்படுத்தலாம்)

அவ்வப்போது அவர்களுக்கு பிரச்சனைகள் வரும் போது அதை அவர்கள் தான் முகம் கொடுக்கவும் எதிர்க்கவும் வேண்டும் .

ஆகா !

அற்புதம் பின்னிடிங்கள்!

பிரச்சனை வருபவர்களே அதை பார்த்துகொள்வார்கள்.

புலிகளால் பிரச்சனைகளை எதிர்கொண்ட அங்கிருக்கும் மக்களே அதை பார்ப்பார்கள் என்று புலிவாந்தி எடுக்கும் போது தெரியவில்லை. மக்களுக்காகவும் மானவர்களுக்காவும் கடந்த முப்பது வருடமாக புல்லு புடுங்குகிறோம் என்று ஒரு வாந்தியை எடுப்பீர்கள். இப்போ வயலை காட்டி அதில் இருக்கும் புல்லையும் காட்டி ஓரணு இரண்டை புடுங்கலாமே? என்றால் அதை அவர்களே செய்யவேண்டும் என்கிறீர்கள்.

எமக்கு தேவை இலங்கையில் இன பிரச்சனைக்கு ஒரு தீர்வு வர ஆன முயற்சிகளை எடுப்பதே .

இனி வாறமாதம் ஊர்மிளா அக்காவின் நினைவுநாள் வருது.

டொரோண்டோ ...

மொன்றியல்..

நியூ யோர்கிலும் ஒரே நேரத்தில் நினைவு கூர்ந்து. புலிகளால்தான் அவர் கொல்லபட்டார் என்று புளிச்சுப்போன அதே வாந்தியையும் எடுத்துவிட்டு அசத்திவிடுவோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.