Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2014]


Recommended Posts

'புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கான சுற்றுமதில் திட்டம்' என்ற திரியிலிருந்து அத் தலைப்பிற்குத் தொடர்பற்ற குழப்பம் விளைவிக்கும் கருத்தும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • Replies 92
  • Created
  • Last Reply

அண்ணன் சீமானுடன் கேள்விக்கு என்ன பதில் எனும் திரி அர்த்தமற்ற விதத்தில் விதண்டாவாதமாகவும்,  வரட்டுத்தனமான வியாக்கியானங்களுடனும் செல்வதால் மட்டுறுத்தப்பட்டு பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

பெண் என்பதற்காக பொது வாழ்வில் இருக்கும் ஒருவரை ஒரு celebrity போன்று கற்பனை பண்ணி  அசிங்கப்படுத்தும் முகமாக திறக்கப்பட்ட ஒரு திரி அகற்றப்படுகின்றது. 

 

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள்  மீது அடுத்த முறை கண்டிப்பாக நடவடிக்கையும் நிரந்தர தடையும் கொண்டு வரப்படும் என்பதை நினைவில் நிறுத்தவும்.

 

ஒரு  பக்குவமடைந்த civilized society  இல் இருப்பதற்கான தகுதியை சம்பந்தப்பட்டவர்கள் வளர்த்துக் கொள்வது நல்லது.

Link to comment
Share on other sites

தனிப்பட்ட ஊகங்களின் அடிப்படையில் திறக்கப்பட்டு அவ்வாறே தொடரப்பட்ட 'தமிழ் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதியாக்க(?) மகிந்த ஆர்வம்' எனும் திரி தற்போதைக்கு பூட்டப்படுகின்றது.

 

பல்வேறுபட்ட அரசியல் தெரிவுகளை, நிகழக் கூடியன என்று எதிர்பார்க்கின்ற விடயங்களை ஒட்டி விவாதிப்பது எதிர்கால சவால்களை தெரிந்து கொள்ள உதவுமெனிலும் அதனை செய்தியின் வடிவில் ஒட்டுவதை தவிர்த்து அரசியல் அலசல் பகுதியில் விவாத வடிவில் ஆரம்பிப்பது ஆரோக்கியமாக இருக்கும் என நம்புகின்றோம்.

Link to comment
Share on other sites

"பிரதியமைச்சர் திகாம்பரமும் ஐதேகவுடன் இணைகிறார்! - இன்று வெளியாகும் அறிவிப்பு "எனும் திரியில்  இருந்து தரக்குறைவான கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன.

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சில திரிகளில் சக ஊறுப்பினரை நோக்கி எழுதப்பட்ட சீண்டல் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

"பிரான்சில் eiffel tower க்கு அருகில் தேசிய தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம். " எனும் திரி சரியான மூலம் இணைக்கப்படாமையால் நீக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

ஊர்ப்புதினத்தில் உள்ள "தமிழர்களின் சமஷ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன்- மைத்திரி" எனும் திரியில் இருந்து திரியின் தலைப்புக்கு சம்பந்தமற்ற பல கருத்துக்கள் பிரிக்கப்பட்டு யாழ் நாற்சந்தியில் "தமிழர்களின் சமஷ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன்- மைத்திரி - பிரிக்கப்பட்ட கருத்துக்கள்" எனும் தலைப்பில் இடப்பட்டுள்ளன.

மேலும் சர்ச்சையை உருவாக்கிய பதிவுக்கு பதில் வைக்கப்பட்டுள்ளதால் பிரிக்கப்பட்ட கருத்துக்கள் உள்ள திரி பூட்டப்படுகின்றது.

இந்நடவடிக்கை தொடர்பாக ஏதாவது முரண்பாடுகள் இருப்பின் மட்டுறுத்தினர்களிடம் முறைப்பாட்டு முறை மூலமாக அல்லது தனி மடலில் விளக்கம் கோரலாம்.

நன்றி

Link to comment
Share on other sites

யாழ்ப்பாண பெண்கள் தைரியமானவர்கள் என்பது உலகறிந்த உண்மை! – இந்திய துணைத் தூதுவர் புகழாரம். எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாண பெண்கள் தைரியமானவர்கள் என்பது உலகறிந்த உண்மை! எனும் திரியில் சக தமிழர்களை கிண்டல் அடித்து எழுதப்பட்ட வரிகளும் அதை மேற்கொள் காட்டிய பதில்களும் நீக்கப்பட்டன.

 

 

Link to comment
Share on other sites

ஆயுத எழுத்து எனும் திரியில் இருந்து தனிநபர் விபரங்களைக் கொண்டிருந்த கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

கள உறுப்பினர்கள் யாழ் களத்திற்கு வெளியேயான தனிப்பப்பட்ட முரண்பாடுகளை கருத்துக்களத்தில் தீர்க்க முற்படுவதைத் தவிர்த்தல் வேண்டும்.

Link to comment
Share on other sites

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கவே ஒற்றை கண்ணை இழந்தேன்! - சந்திரிக்கா எனும் திரியில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டும் கருத்துக்களும் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

கள உறவுகள் தலைப்பை ஒட்டி ஆக்கபூர்வமான கருத்தாடலில் ஈடுபடுவேண்டும்.

Link to comment
Share on other sites

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..! எனும் தலைப்பு நேரடி இணைப்புக் கொடுக்கப்படாததால் நீக்கப்பட்டுள்ளது.

தொடர்பான களவிதிகள்:

  • சமூகவலைத் தளத்தில் இருந்து இணைக்கப்படும் பதிவுகள் அவ்வலைத் தளங்களின் உறுப்புரிமை இல்லாதவர்களாலும் பார்க்கக் கூடியதாக இருத்தல்வேண்டும்.
  • இணைக்கப்படும் பதிவுகளை உறுதிப்படுத்த அப்பதிவுகளுக்கு நேரடி இணைப்புக் கொடுக்கப்படல் வேண்டும்.

 

சுஜா தா வின் மெரினா குருநாவல். எனும் தலைப்பு காப்புரிமை உறுதிசெய்யப்படாததால் நீக்கப்படுகின்றது.

தொடர்பான களவிதி:

  • காப்புரிமை காரணமாகப் பகிர்வதற்குத் தடை உள்ளவற்றை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
Link to comment
Share on other sites

முகநூலை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்தி திரட்டியில் இடப்பட்ட ஒரு தகவல் அகற்றப்படுகின்றது.

Link to comment
Share on other sites

நாற்சந்திப் பகுதியில் மட்டுறுத்தினர் பற்றிய தலைப்பொன்று நீக்கப்பட்டுள்ளது. நிர்வாக உறுப்பினர்கள் தொடர்பான முரண்பாடுகளைத் தனிமடல் மூலம் தெரிவிக்கலாம். 

Link to comment
Share on other sites

ஈராக்கில் இருந்து ISIS நோக்கி ராக்கெட் அடிக்கும் 9 வயதுச் சிறுவன் இவன் தான் ! எனும் தலைப்பு கறுப்புப்பட்டியலில் உள்ள தளத்தை மூலமாகக் கொண்டு வேறு ஒரு தளத்தில் இருந்து ஒட்டப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது.

 

கள உறுப்பினர்கள் கறுப்புப்பட்டியலில் உள்ள தளங்களில் இருந்தோ அல்லது அவற்றினை மூலமாகக்கொண்டு வேறு அநாமேதயமான தளங்களில் இருந்தோ ஒட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

பல அரசியல் சம்பந்தமான திரிகளில் இருந்து கண்ணியமற்ற சீண்டும் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் ஆக்கபூர்வமான அரசியல் கருத்துக்களை வைத்து கருத்தாடலைத் தொடருங்கள்.

களவிதி:
கருத்துக்கள், பின்னூட்டங்கள், விமர்சனங்கள் சமூகப் பொறுப்புடனும் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

'தமிழ்மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள் – இரா.சம்பந்தன்' என்ற தலைப்பிலிருந்து அநாவசியமான உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.