Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2014]


Recommended Posts

புலிகளால் நேசிக்கப்பட்ட பிரசன்ன விதானகேயை புதிதாக முழைத்த தமிழ்த் தேசியப் பித்தர்களுக்கு தெரியுமா? எனும் திரியில் இணைக்கப்பட்ட கறுப்புப்பட்டியலில் உள்ள இணைய ஊடகச் செய்தி ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

பார்க்க: http://www.yarl.com/forum3/index.php?showtopic=69819

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 92
  • Created
  • Last Reply

'"அதிதீவிரவாதம் சிறுபிள்ளைக் கோளாறு". வ.ஐ.ச ஜெயபாலன் With you Without you தொடர்பாக ஷோபாசக்திக்கு வழங்கிய நேர்காணல்' என்ற தலைப்பிலிருந்து தணிக்கை செய்யப்பட்ட கருத்துடனான உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

' என்ன ஆட்டம்டா சாமி.... பாருங்க சிரித்து சிரித்து -' எனும் திரி நகைச்சுவைக்காக இணைக்கப்பட்டிருப்பினும் ஒரு குழந்தையின் நிர்வாண வீடியோ என்பதால் நீக்கப்படுகின்றது.

 

கள  விதி:

 

6. படங்கள்

  • யாழ் கருத்துக்களத்தில் நீங்கள் எழுதும் கருத்துக்களோடு/ஆக்கங்களோடு படங்களை இணைக்கலாம்.
  • இணைக்கப்படும் படங்கள் தொடர்பான விதிகள்:
    • சிறுவர்கள் மற்றும் குழந்தைகளினது நிர்வாணப் படங்களும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்
Link to comment
Share on other sites

மெய்யெனப்படுவது பகுதியில் இடப்பட்ட பிற்போக்குத்தனமான ஒரு திரி அகற்றப்படுகின்றது

Link to comment
Share on other sites

மூலம் குறிப்பிடப்படாமல் இணைக்கப்பட்ட செய்தித் திரிகள் அனைத்தும் நீக்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஜனாதிபதி மகிந்த கிளாஸ்கோ செல்லாதமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசும் காரணம்! - என்கிறது இன்சைட் கேம்ஸ் எனும் திரியில் இருந்து சீண்டல் கருத்துக்களும் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

கள உறவுகள் ஆரோக்கியமான கருத்தாடற்பண்பைக் கடைப்பிடித்துக் கருத்தாடலைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

புலிப்பார்வை, கத்தி திரைப்படங்கள் திரையிட்டால் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் - செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு! எனும் திரியில் இருந்து பல தனிமனித தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் பண்பான முறையில் கருத்தாடலைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

செய்தி திரட்டி பகுதியில் இணைக்கப்பட்ட திரி ஒன்று நீக்கப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்படாத செய்திகளையும் விநோதச் செய்திகளையும் இணைப்பதற்கான இப்பகுதி பாலியல் ரீதியான கிசுகிசு செய்திகளுக்கானதல்ல என்பதை கள உறவுகள் புரிந்துகொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மீனவர் பிரச்னை பின்னணியில் பிரபலங்கள்! சுப்ரமணிய சாமியின் அடுத்த 'குண்டு' எனும் திரியில் தலைப்புக்குச் சம்பந்தமற்ற வகையில் பதியப்பட்ட பல சீண்டும் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

குழுவாதத்தைத் தூண்டி கள உறுப்பினர்களிடையே விரிசல்களை உருவாக்கும் கருத்துக்களைப் பதிவதைத் தவிர்த்துக்கொள்ளூங்கள்.

Link to comment
Share on other sites

செய்தி திரட்டி பகுதியில் யாழ்கள கறுப்புப்பட்டியலில் உள்ள இணையக் குழுமம் ஒன்றில் இருந்து இணைக்கப்பட்ட செய்தி ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

கள உறவுகளுக்கிடையே விரிசலை உண்டு பண்ண ஏதுவாக அமையக்கூடிய  ஒரு பதிலையும் அதனை மேற்கொள் காட்டி இருந்த பதிலையும் நீக்குகின்றோம்.

Link to comment
Share on other sites

கொக்கிளாயில் தனியார் காணியில் விகாரை அமைக்கும் பணி தீவிரம்! எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற பல சீண்டல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நிகழ்தல் அறிதல் பகுதியில் இணைக்கப்பட்ட விரதங்கள் சம்பந்தமான திரி ஒன்று அகற்றப்பட்டுள்ளது. யாழ் இணையத்தில் மூடநம்பிக்கைகளைப் பரப்பும் சாத்திர சமய ஆக்கங்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் இருந்த மூலம் இணைக்கப்படாத செய்திப் பதிவு ஒன்று நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

பிரியங்காவின் மகனை ராகுல்காந்தி தத்து எடுத்துக் கொண்டதாக டெல்லி பத்திரிகைகளில் செய்தி - பிரியங்கா மறுப்பு எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டல் கருத்துக்கள் பல நீக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் திரிகளில் சீண்டும் கருத்துக்கள் வைப்போர் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

அறிவு மற்றும் விஞ்ஞான பூர்வமான எந்தவிதமான அடிப்படையும் அற்ற விதத்தில் முகநூலை மட்டும் ஆதாரமக் கொண்ட ஒரு பதிவு அகற்றப்படுகின்றது.

 

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் ஆதாரமற்ற, அறிவு பூர்வமனான விளக்கங்கள் அற்ற வெறும் குப்பைகளை யாழில் கொண்டு வந்து ஒட்டுவதை தவிர்க்கவும். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

செய்தி திரட்டி பகுதில் இணைக்கப்பட்ட பழைய ஒரு செய்தி நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

"புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய நீதிமன்றம்" எனும் திரியில் இருந்து பல தனிநபர்  தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

தமிழீழத்தினை கைவிட்ட நிலையில் உலகத் தமிழர் பேரவை மீதான தடை சிறிலங்காவில் விலகும் சாத்தியம்! சிங்கள ஊடகம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்றதும் ஒருமையில் விளிக்கப்பட்ட கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.
Link to comment
Share on other sites

வயதிற்கு மீறிய வளர்ச்சி எனும் திரி தலைப்புக் கருத்து முழுமையாக அழிக்கப்பட்டமையால் நீக்கப்படுகின்றது.
கள உறுப்பினர்கள் கருத்துக்கள் திருத்தப்படுவது பற்றிய களவிதிகளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

கருத்துகளை திருத்துதல்: ஒருவர் தனது பதிவில் கருத்துகளில் உள்ள எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் மற்றும் தவறான மூலம் என்பனவற்றை மட்டுமே திருத்தலாம். இது தொடர்பான மேலதிக உப விதிகள்

  • ஏனைய உறுப்பினர்கள் தமது பதில்களை எழுதியபின் தாம் எழுதிய கருத்துகளை நீக்குவதோ அல்லது பிரதான கருத்தில் மாற்றத்தையோ செய்யக் கூடாது
  • நிர்வாகத்தின் அனுமதி இன்றி திரியில் எழுதியவற்றை அழிக்க கூடாது
  • தன்னால் ஆரம்பிக்கப்பட்ட திரி ஒன்றை பூட்ட வேண்டுமாயின் மட்டுறுத்தினர்களுக்கு தனிமடலில் அறியத் தரலாம். மட்டுறுத்தினர்களின் இறுதி முடிவே செயல்படுத்தப்படும்


 

Link to comment
Share on other sites

பல்வேறு திரிகளில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டும் வகையில் அமைந்த கருத்துக்கள் பல நீக்கப்பட்டுள்ளன.

 

யாழ் இணையம் ஒரு கருத்தாடற் களம் என்பதை  நினைவூட்டுகின்றோம். யாழ்கள உறுப்பினர்கள் கருத்துக்களில் இருக்கும் முரண்பாடுகளைத் தாண்டி நட்பு பாராட்டவேண்டும் என்பதே எமது அவா. எனவே, தலைப்பில் உள்ள விடயங்களுக்கு ஆரோக்கியமான முறையில் விமர்சனங்களை/மறுப்புக்களை வைக்குமாறு கள உறவுகள் வேண்டப்படுகின்றனர்.

Link to comment
Share on other sites

கறுப்பு பட்டியலில் உள்ள இணையத்தளத்தில் இருந்து ஒட்டப்பட்ட அவதூறுச் செய்தி ஒன்று அகற்றப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

"பிரான்சில் கேணல் பரிதியின் உருவப்படம் இனந்தெரியாதோரால் உடைப்பு"  எனும் திரியில் இடப்பட்ட ஒரு கருத்தும் அதை மேற்கொள் காட்டிய வேறு சில கருத்துகளும் நீக்கப்பட்டன. 

Link to comment
Share on other sites

கிழக்கு மாகாணத்தில் மிகப்பெரிய நூலகம் எனும் திரியில் இருந்து தனிமனித தாக்குதல் கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் களவிதிகளை மீறாமல் கண்ணியமான கருத்துக்களை வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
 

Link to comment
Share on other sites

 'கட்டாயத் திருமணம்' சம்பந்தமான வீடியோ பதிவு ஏற்கனவே இணைக்கப்பட்டதால் இன்று இணைக்கப்பட்ட பதிவு அகற்றப்படுகின்றது,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.