Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2007]


Recommended Posts

வான் தாக்குதலில் தலைவர் பிரபாகரன் காயம் என்ற செய்திக்கு மறுப்பு. கருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதுடன், கருத்தும் மூடப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • Replies 768
  • Created
  • Last Reply

அன்புச்சோலை" மூதாளர் பேணலகத்தின் புதிய கட்டடம் திறப்ப கருத்தில் இருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

ஈ வெ ராமசாமியின் உறவினரால் சிதைக்கப்படும் ஈழத்தமிழர் ஆதரவு. கருத்தில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளதுடன் கருத்தும் மூடப்பட்டுள்ளது. அதில் கந்தப்பு தனது கருத்தினை குழப்பமில்லது தெளிவாகவும், சுருக்கமாகவும் வைத்துள்ளார். அவருக்கு நன்றிகள்.

சிலர் தாங்கள் கொண்ட கொள்கை அல்லது தாங்கள் முன்னர் சொன்ன விடயத்தினை தவறு என்று ஒத்துக்கொள்ள விரும்பாது தேவையற்று விவாதங்களை பந்தி பந்தியாக நீட்டிச் செல்கின்றார்கள். இது விவாதக் களம். தெரிந்தததைச் சொல்லவும், தெரியாததை கற்றுக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் சிலர் தங்கள் கருத்துக்களை மட்டும் அரைத்த மாவை அரைப்பது போல ஓரே விடயத்தினை மீள மீள திணிக்க முயற்சிக்கின்றார்கள். தங்கள் கருத்துக்கள் தான் சரி என்றால் சரியான ஆழமான ஆய்வுகள் மூலம் அதை விளங்கப்படுத்தலாம். அரைகுறையாக அறிந்து அதை வைத்து கதைகள் புனைவதை தொடர்ச்சியாக ஏற்றுக் கொள்ள முடியாது. தாங்கள் எல்லாம் அறிந்தவர் என்று காட்ட முனையும் சிலரின் இவ்வாறன போக்கு பல தப்பபிப்பிராயங்களை உருவாக்கும் என்பதைக் கருத்தாளர்கள் உணர்ந்து தம் கருத்துக்களை வைக்கும்படி வேண்டிக் கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

"அன்புச்சோலை" மூதாளர் பேணலகத்தின் புதிய கட்டடம் திறப்ப சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதுடன் கருத்தும் மூடப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

சைவ ரோல்ஸ் செய்வது எப்படி? என்கிற தலைப்பின் கீழ் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Britain begins war crimes probe on Karuna எனும் தலைப்பு திரைகடலோடி பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிலங்குளம் நுழைவாயில் ஆக்கிரமிப்பு இராணுவம் வசம் எனும் தலைப்பில் இருந்து ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

இதைத்தான் செய்ய முடியும் வேறு ஒண்டும் புடுங்க முடியாது எனும் விடயம் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊர்புதினம் பகுதியில் பிரபாகரன் காயமடைந்தது உண்மையா? இந்தியாவிற்கு தகவல் இல்லையாம். என்ற தலைப்பின் கீழ் சில கருத்துக்கள் தலைப்புக்கு தொடர்பில்லாமல் அவசியமற்ற விடயங்கள் எழுதப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் உறவோசை பகுதியில் இருந்தஅண்மையில் வெளிவந்த சில சேலைரகங்கள் என்ற தலைப்பு யாழ் நாற்சந்தி பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

சுவிஸில் ரிதம்ஸ் நைட் என்கிற தலைப்பு நிகழ்தல் அறிதல் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவிகளா கோடிக்கணக்கான தமிழ் சனத்துக்கு ஒவ்வொருநாளும் இப்பிடியா படம்போட்டு காட்டுறீங்கள்?, எனும் தலைப்பில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு வெவ்வேறு தலைப்புக்களில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனையை ரஷ்யா வெற்றிகரமாக நடத்தியது எனும் தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

தமிழ்த்தேசியம் பற்றிய ஒரு ஆக்கம் மெய்யெனப்படுவது பகுதியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

தமிழ்த்தேசியம் பற்றிய ஒரு ஆக்கம் மெய்யெனப்படுவது பகுதியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது

குறிப்பிட்ட ஆக்கம் மீள அனுமதிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊர் புதினம் பகுதியில் இருந்த "புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்ற தலைப்பு வாழிய வாழியவே பகுதியில் "இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Foreign intelligence presence boosted in Sri Lanka எனும் தலைப்பு திரைகடலோடி பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. வாழும்

புலம் பகுதியில் இருந்து ஒரு தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.