Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2007]


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்:தமிழீழம் பகுதியில் ,ஆங்கிலத்தில் இணைக்கப்பட்ட இரு தலைப்புகள் பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showforum=59

Link to comment
Share on other sites

  • Replies 768
  • Created
  • Last Reply

விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை: கருணாநிதி எச்சரிக்கை தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் இந்தியா தொடர்பான பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

தோசை கல்லில் படுக்க வைத்து விசாரணை...ஈழப் போராளுகளுக்கு இந்திய கடற்படை செய்த கொடூரம் கருத்தில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

தமிழ்ச்செல்வன் ஜோவான வான் ஜேர்ப்பன் சந்திப்பு கருத்தில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இந்து புத்தாண்டில்தான் ...... கருத்து முற்றாக நீக்கப்பட்டுள்ளது

வாயைக் கொடுத்ததினால் .............. கருத்து முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இங்கே யாரச்சும் மூளை உள்ளவங்க இருக்குறீங்களா? எனும் தலைப்பு கள உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19506

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தள முகவரிகள் பகுதியில் இணைக்கப்பட்ட Who killed CFA ? எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது. இது பற்றிய இணைப்பு தமீழம் பகுதியில் ஏற்கனவே உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19536

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள் தமிழீழம் பகுதியில் தோசை கல்லில் படுக்க வைத்து விசாரணை...ஈழப் போராளுகளுக்கு இந்திய கடற்படை செய்த கொடூரம் எனும் தலைப்பில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

செய்திகள்: தமிழீழம் , பகுதியில் விடுதலைப் புலிகளிற்கு ஆயுதம் வழங்கியமை தொடர்பில் இந்தோனேசியா கடற்படை அதிகாரிக்கு சிறை தண்டனை. என்ற ஒரே செய்தியை ,மூன்று முறை இணைக்க பட்டதால் ,கடைசியாக இணைக்கப்பட்ட இரு செய்தி தலைப்புகள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Tamil Nadu police launch door-to-door verification of over 100,000 Tamil refugees எனும் தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பிரிவிற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19553

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள் தமிழீழம் பகுதியில் இணைக்கப்பட்ட 10 வருடங்களுக்கு முன்னைய செய்தி இணைப்பொன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்காவிற்கு இந்தியாவின் இரண்டாவது யுத்தக்கப்பல் நன்கொடை பற்றிய இரண்டு தலைப்புக்களும் ஒன்றாக்கப்பட்டுள்ளன.

பல முறை சுட்டிக்காட்டப்பட்டும் யாரும் கவனத்தில் எடுக்கிறீர்கள் இல்லை.

ஆங்கில செய்திகளை பிற மொழி ஆக்கங்களில் இணையுங்கள்.

ஒரே செய்தியை மீண்டும் மீண்டும் இணையாதீர்கள். செய்தியை இணைக்கும் முன் களத்தை ஒரு முறை பார்க்கலாமல்லவா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள் தமிழீழம் பகுதியில் இருந்து ,முதலாவது சிங்களப் புலி பலி? என்ற தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry263885

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிமுகம் பகுதியில் இருந்த ,"உண்மை ஒளியைத் தேடி, சமயங்கள் எதற்காக....." என்ற தலைப்பு நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

மிகுந்த மரியாதையுடன் அமெரிக்கத் தூதுவருக்கு...! பகுதியில் ஞான ஒளி எழுதிய கருத்துக்களுடன் அவருக்கு எழுதப்பட்ட பதில்களும் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

புலிகள் மீதான அணுகுமுறையை சர்வதேச சமூகம் தீவிரப்படுத்த வேண்டும் மட்டக்களப்புத் தாக்குதலைக் கண்டித்து ஈ.பி.டி.பி அறிக்கை. கருத்தில் இருந்த சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு நண்பர்களே நான் இ ந்தியா செல்கிறேன் அங்கிருந்து எழதபோகின்றேன் எதை எதிர் பார்க்கின்றிர்கள் எனும் தலைப்பு உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்;தமிழீழம் பகுதியில் இருந்து , ஆங்கிலத்தில் இணைக்கப்பட்ட இரு தலைப்புக்கள் பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showforum=59

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள் தமிழீழம் பகுதியில் இருந்து, வவுனியா வர வேர்க்கிறது என்ற தலைப்பு நகைச்சுவை பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

when its possible ? எனும் தலைப்பு ஏப்போது முடியும் ? என மாற்றப்பட்டு தமிழீழம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பகுதியில் இருந்து, நெதர்லாந்து செய்திகள் என்ற தலைப்பில் பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

தயவு செய்து நாகரீகமான முறையில் கருத்துக்களை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவியரங்கம் எனும் தலைப்பு கவிதைகள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்;தமிழீழம் பகுதியில் இருந்த இலங்கை கடற்படைக்கு முதலமைச்சர் கருணாநிதி கடும் எச்சரிக்கை என்ற தலைப்பு ,ஏற்கனவே செய்திகள்:உலகம் பகுதியில் இருக்கும் இலங்கை தாக்குதல் தொடர்ந்தால் மீனவர்களின் கைகள் சும்மா இருக்காது: கருணாநிதி என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20086

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்:தமிழீழம் பகுதியில் ,ஒரே செய்தியை திருப்பி இணைத்திருந்ததால்,இரண்டாவதாக இணைத்த, 2 செய்தி தலைப்புகள் நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பகுதியில் இருந்த BBC என்ற தலைப்பு ,பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

கலை/கலைஞர்கள் என்ற பகுதியில் ,ஆங்கிலத்தில் இணைக்கப்பட்ட தலைப்பு, பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showforum=59

Link to comment
Share on other sites

வீட்டுக்கு ஒருவர் நாட்டிற்காக பகுதியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.