Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2007]


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரிபிசி மூடுவிழா.. என்ற தலைப்பிலிருந்து jaffna vithy , Arya இருவர் எழுதிய கருத்துகள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 768
  • Created
  • Last Reply

புலத்தில் "கருணாவின் கும்பலின் பெயரில்" துரோக எச்சங்கள் - 1 என்னும் கருத்து நீக்கப்பட்டுள்ளது

ஆரகோரா ரிபிசி மூடுவிழா..இன்றுடன்... சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க !( தொடர்) கருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவின் அமைச்ரவை கின்னஸ் சாதனை என்ற இரு தலைப்புக்களும் ஒன்றாக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

- ரி.பி.சி.கு அரோகரா. பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

- செய்திகள் / தமிழீழம் பகுதியில் இருந்து ஒரு கருத்து பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

- நகைச்சுவை பகுதியில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது

- ஏழை மீனவரின் ஆட்டைத் திருடி கறி காய்ச்சித் தின்ற இந்திய இராணுவம். கருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

ஒரே விடயத்தினைக் கொண்டிருந்த சில செய்திகள் நீக்கப்பட்டும், சில ஒன்றிணைக்கப்பட்டும் உள்ளது

Link to comment
Share on other sites

அன்ரன் பாலசிங்கத்தின் பொறுப்பை ஏற்கமாட்டாராம் அடேல் எனும் தலைப்பில் இரண்டாவதாக இணைக்கப்பட்ட செய்தி நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரண்டாவது தடவையாக இணைக்கப்பட் வேறும் பல செய்திகள் நீக்கப்பட்டுள்ளதுடன், தொடர்புடைய செய்திகள் ஒன்றிணைக்கப்பட்டும் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பகுதியில் வானொலி ஆரம்பிப்பதில் தாமதம் எனும் தலைப்பு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

- வாழைச்சேனையில் இந்துப் பூசகர் சிறீலங்கா புலனாய்வுத்துறையின் ஒட்டுப்படையான கருணா கும்பலினால் சுட்டுக்கொலை செய்தியில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

- ஒரே வயிற்றில் பிறந்த தம்பியை எப்படிச் சுடுவது.... - விடயத்தில் இருந்து 2 கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

ஒரே விடயத்தினைக் கொண்ட சில கருத்துக்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

திறந்த வீட்டுக்குள் நான் வாருவது உங்களுக்கு பிடிக்குமா? கருத்தில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

ராஜபக்ஷேவுக்கு மாலைபூசாரி சுட்டு கொலை கருத்து முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

Rajapakse challenges LTTE பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட சிறி லங்கா கொடி அபகரிப்பு பொலிஸில் முறைப்பாடு எனும் கருத்தில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

மிக மோசமாக கருத்துக்கள், மற்றும் சில தனிமடல்கள் மூலம் தேவையற்ற அச்சுறுத்தல்கள ஏனைய கள உறுப்பினர்களுக்கு வழங்கியமை காரணமாக luxman007 அவர்களின் கருத்துக்கள் மட்டுறுத்துனர் ஒருவரின் பார்வையின் பின்னரே களத்தில் அனுமதிக்கப்படும். அத்துடன் அவரது தனிமடல் பகுதியும் செயலற்றதாக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

தமிழர் வீடுகளில் புதியமுறை திருட்டு நடவடிக்கை! கருத்து முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

மகிந்தவின் கொலைப் பயமுறுத்தலுக்கு அஞ்சி சுரேஸ் பிரேமச்சந்திரன் குடும்பம் கனடாவில் அரசியல் தஞ்சம்! கருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களில் மாற்றங்கள் பகுதியில் இணைக்கப்பட்டிருந்த தனிமடல் ஒன்றும் நீக்கப்பட்டு அத்தனிமடலினை எழுதியவரது தனிமடல் அனுப்பும் / பெறும் உரிமையும் செயலற்றதாக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

மாறுகின்ற தளங்களும் மாறாத இலக்கும் கருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாத்தசாரதி எனும் பெயரில் புதிதாக இணைந்தவரது அறிமுகம், மற்றைய களப்பிரிவுகளில் எழுதிய கருத்துக்கள் என்பன நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. களபொறுப்பாளரின் அனுமதியின் பின்னரே அவை மீண்டும் நகர்த்தபட முடியும்.

Link to comment
Share on other sites

பார்த்தசாரதி என்பவரால் எழுதப்பட்ட பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதுடன் இனிமேல் அவர் எழுதும் கருத்துக்கள் மட்டுறுத்துனர் ஒருவரின் பார்வையின் பின்னரே அனுமதிக்கப்படும். அத்துடன் அவரது தனிமடல் பகுதியிம் செயலற்றதாக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது கருத்துக்கு எழுதப்பட்டு பல பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளது.

களத்தில் இரண்டாவது முறையாக இணைக்கப்பட்ட பல செய்திகள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

"கருணா குழுவின் முகாம்கள் சில விசேட அதிரடிப்படை..." நினைத்தததை முடிப்பவனால் எழுதப்பட்ட விளக்கம் நீக்கப்பட்டுள்ளது.

"மாறுகின்ற தளங்களும் மாறாத இலக்கும்" கருத்தில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

"கரவெட்டியில் படுகொலை செய்யப்பட்ட புலிவீரரை காட்டி கொடுத்த..." கருத்தில் இருந்து சில கருத்தக்கள் நீக்கப்பட்டுள்ளது

"sonnaththan santhosam, vasantha mmlikai" கருத்து முற்றாக நீக்கப்பட்டுள்ளது

தமிழீழம் பகுதியில் இணைக்கப்பட்டிருந்த டக்ளசின் பேட்டி நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் காதலி லண்டனில் செற்றிலாகிறார்.

எனும் தலைப்பு நீக்கபட்டுள்ளது.

Link to comment
Share on other sites

வாத்ஸாயனரின் காமசாஸ்திரம்..., பக்குவம் பெற படியுங்கள்... கருத்து முற்றாக நீக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கருத்து எழுதியவர்களின் பார்வைக்காக அவை முழுவதுமாக MS Word வடிவில் மாற்றுப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/uploads/ks.doc

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள் தமிழீழம் பகுதியில் Kaduvan என்பவரால் இணைக்கப்பட்ட செய்தி ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

வன்னி மைந்தன் கதைகள்/நாடகங்கள் பகுதிக்குள் இணைத்த ''மகளை மணமுடித்த சித்தப்பா...'' என்கிற தலைப்பு நிர்வாகப் பிரிவுக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், உங்கள் கருத்து பகுதியில் இணைக்கப்பட்ட "வன்னி மைந்தனுக்கு ஆப்பு" என்கிற தலைப்பு மூடப்பட்டுள்ளது.

மேலதிக விபரம் தனிமடலில் அளிக்கப்படும்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாகரை விசயம் Channel 4 விவரணம்... தமிழீழம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19334&hl=

4 சிங்களவர்களுக்கு சௌதி ஆரேபியா மரண தண்டனை செய்திகள்: உலகம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19316&hl=

Link to comment
Share on other sites

கருணா ஒட்டுக்குழுவின் கொலை அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருக்கும் பிரபல ஆங்கில ஊடகவியலாளர் டி.பி.எஸ் ஜெயராஜ். கருத்து நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

தமிழ் ஒளி குகநாதனின் மோசடியும் இந்தியாவிற்குள் கோவை நந்தன் மூலம் .... ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்:தமிழீழம் பகுதியில் இருந்து ,பெப்ரவரி 22 என்ற தலைப்பு , நகைச்சுவை பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.