Jump to content

காதலிப்பது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டார் சயிக்கிளில டிப் டாப் ஆக உடையணிந்து சண் கிளாசுடன் மினக்கெட்டவரை விட்டு விட்டு,

சாறத்துடன் வாயில் பீடாவுடன் சயிக்கிளில் சுத்தியவனுக்கு கடிதம் கொடுத்த பெட்டைகளும் இருக்கினம் .

அதற்கெல்லாம் மச்சம் வேண்டும் .

வாழ்க்கையை அனுபவிச்சு ரசிச்சு வாழத் தெரிஞ்ச பெட்டையள் அவளவை அண்ணை......சண் கிளாஸ் போட்டவை சும்மா அவங்களைப் பாத்து பொறாமைப் படாமல் நல்லாயிருங்கோ எண்டு வாழ்த்திப் போட்டு போகவேண்டியதுதான்.. :lol::D

Link to comment
Share on other sites

மோட்டார் சயிக்கிளில டிப் டாப் ஆக உடையணிந்து சண் கிளாசுடன் மினக்கெட்டவரை விட்டு விட்டு,

சாறத்துடன் வாயில் பீடாவுடன் சயிக்கிளில் சுத்தியவனுக்கு கடிதம் கொடுத்த பெட்டைகளும் இருக்கினம் .

அதற்கெல்லாம் மச்சம் வேண்டும் .

நீங்கள் ரொம்ப பீல் பண்ணுறது புரியுது...

'மோட்டார் சயிக்கிளில டிப் டாப் ஆக உடையணிந்து சண் கிளாசுடன் வெட்டிப் பந்தா காட்டி மினக்கெட்டவரை விட்டு விட்டு,

சாறத்துடன் வாயில் பீடாவுடன் சயிக்கிளில் யதார்த்தமாகச் சுத்தியவனுக்கு கடிதம் கொடுத்த பெட்டைகளும் இருக்கினம் .'

இப்படிப் போட்டுப் பாருங்கோ பெண்கள் செய்தது சரிதானே? என்ன பண்ணுறது, ஒரு சில பெண்கள் எப்பவுமே ரொம்ப அலர்ட்டா இருக்கிறாங்க... :D:lol::icon_idea:

....

ஏன் இவ்வளவு கொலைவெறி என்மேல் அண்ணே... நான் ஒரு பட்டாம்பூச்சி காதல் வலையில் சிக்கப்போவதில்லை..

இல்லை, இதை ஆண்களுக்கு எழுதி இருக்கிறார்கள்... அதை நீங்கள் இங்கு இணைத்தீர்களா.. அது தான் கேட்டேன் இப்படி ஒருத்தரைப் பார்த்தல் உங்களுக்கும் காதல் வருமா என்று? சும்மா சிரிப்புக்காகத் தான் கேட்டேன், ஏன் டென்சன்?? :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உண்மையா எப்பிடிக் காதலிக்கிறது என்கிறதை உங்கட அனுபவத்தில் இருந்து எழுதுங்கோவன்..! :D

இதுவரை.. நானாக.. யாரையும் காதலிக்கனும் என்று இருக்கவும் இல்லை.. அதற்கென்று தனி முயற்சிகள் எடுத்ததும் இல்லை. ஆனால் நான் எனக்கு தெரியாமல் சிலரால் காதலிக்கப்பட்டிருக்கலாம்.. அல்லது தெரிய காதலிக்கப்பட்டிருக்கலாம். அதற்கு நான் பதில் அளித்திருக்கிறேனே தவிர.. நானாக விரும்பிக் காதலிக்கக் கூடிய அளவிற்கு நான் யாரையும் இதுவரை காணேல்ல..! இது தான் என் வாழ்வில் இந்த விடயத்தில் உண்மை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

இதுவரை.. நானாக.. யாரையும் காதலிக்கனும் என்று இருக்கவும் இல்லை.. அதற்கென்று தனி முயற்சிகள் எடுத்ததும் இல்லை. ஆனால் நான் எனக்கு தெரியாமல் சிலரால் காதலிக்கப்பட்டிருக்கலாம்.. அல்லது தெரிய காதலிக்கப்பட்டிருக்கலாம். அதற்கு நான் பதில் அளித்திருக்கிறேனே தவிர.. நானாக விரும்பிக் காதலிக்கக் கூடிய அளவிற்கு நான் யாரையும் இதுவரை காணேல்ல..! இது தான் என் வாழ்வில் இந்த விடயத்தில் உண்மை..! :):icon_idea:

நீங்களாக விரும்பி காதலிக்கிக்கிற அளவுக்கு யாரையும் காணவில்லையா இவ்வளவு வருசத்தில்...

சரி என்னதான் அப்படி விரும்புகிறீர்கள் என்று சொன்னால்தானே உதவி செய்வது அப்படி யாரும் இருந்தால் ஆளை உங்களுக்கு காட்டுவோமில்லை... ( நான் இல்லை இசை அண்ணா உதவி செய்வார் பிறதர்):icon_mrgreen:

Link to comment
Share on other sites

நாம் விரும்பும் பெண்கள் நம்மளை விரும்பமாட்டார்கள். நாம் விரும்பாத பெண்கள் நம்மளை விரும்புவார்கள். அனுபவத்தில் கண்டது.

காதலைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

Link to comment
Share on other sites

நாம் விரும்பும் பெண்கள் நம்மளை விரும்பமாட்டார்கள். நாம் விரும்பாத பெண்கள் நம்மளை விரும்புவார்கள். அனுபவத்தில் கண்டது.

காதலைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவர்கள் உங்களை புரிந்து கொண்டு விட்டார்கள் போல....

Link to comment
Share on other sites

நாம் விரும்பும் பெண்கள் நம்மளை விரும்பமாட்டார்கள். நாம் விரும்பாத பெண்கள் நம்மளை விரும்புவார்கள். அனுபவத்தில் கண்டது.

காதலைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

http://www.youtube.com/watch?v=9xIiWtoPd7o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களாக விரும்பி காதலிக்கிக்கிற அளவுக்கு யாரையும் காணவில்லையா இவ்வளவு வருசத்தில்...

சரி என்னதான் அப்படி விரும்புகிறீர்கள் என்று சொன்னால்தானே உதவி செய்வது அப்படி யாரும் இருந்தால் ஆளை உங்களுக்கு காட்டுவோமில்லை... ( நான் இல்லை இசை அண்ணா உதவி செய்வார் பிறதர்) :icon_mrgreen:

இது தொடர்பான ஒரு ஆக்கமே இங்க போட்டிருக்கனே..! :lol::)

கேர்ள் பிரண்டுண்ணா எப்படி இருக்கனும்..??!

petfriendlycouples.jpg

கேர்ள் பிரண்ட் என்றால்.. சும்மா வாங்கிக் கொடுக்கிறதை திண்டு கொண்டு.. தான் நினைக்கிற நேரத்துக்கு மட்டும் கோல் பண்ணிக் கொண்டு.. ஏதோ கடமைக்கு நாலு கதை கதைச்சுக் கொண்டு.. கவிதை கதை எழுதிக் கொண்டு.. வாங்கிக் கொடுக்கிற கிப்டை தடவிக் கொண்டு.. இருக்கிறதெல்லாம்.. செம போர். :lol:

கேர்ள் பிரண்ட் என்றால் நம்மள விட புத்திசாலியா.. திறமைசாலியான.. செயல்வீரியா.. வழிகாட்டியா.. நிரந்தரமான நித்தியமான அன்பு காட்டிறவாவா இருக்கனும்.

குழந்தைகளை படிப்பிக்கிறதுக்கு ரீச்சரா ஒரு கேர்ள் பிரண்டை எதிர்பார்க்கக் கூடாது. அதில நீங்க சிலர் தப்புப் பண்ணுறீங்க என்று நினைக்கிறன். குழந்தைகளுக்கு தாயாகவும்.. ரீச்சராகவும் அவா இருக்கிறான்னா.. நீங்கள் தந்தையாகவும் அந்த ரீச்சருக்கு associate (not assistant)ஆகவும் இருக்கனும்.

குழந்தைகளோட நாங்களும் சமனா நடந்துக்க சந்தர்ப்பம் அளிக்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும். குழந்தைகளை காட்டி அட்வான்ரேஜ் எடுத்துக்கிற கேர்ள் பிரண்ட் வேணாம்.

கிச்சன் டிப்பாட்மெண்டை நீங்களே குத்தகைக்கு எடுத்து தாஜா பண்ண கூஜா தூக்கிறது கேவலம். அதே நேரம்.. தேவைக்கு அவசியத்துக்கு ஏற்ப இருவரில் எவரும் அதைப் பொறுப்பெடுத்துக் கொள்ளக் கூடிய சூழலை நிறுவனும். அதை விட்டிட்டு மனிசி குசினில சமைக்க.. காலை நீட்டி நெளிவு முறிக்கிறது எல்லாம் ஒரு ஆம்பிளைக்கு அழகல்ல. அதேபோல.. மனிசி சீரியல் பார்க்க மனிசன் கிச்சனில நிற்கிறதும்.. அழகல்ல.

ஒரு நாளைக்கு ஒருவர் அல்லது எல்லா நாளும் இருவரும் என்று சமைச்சுப் பார்க்கிறதுக்கு ஒரு கேர்ள் பிரண்ட் வேணும். அவாக்கு பிடிச்சதை அவா செய்யனும்.. எனக்கு பிடிச்சதை நான் செய்யனும்.. இருவரும் தாங்கள் தங்கள் ரேஸ்ருக்கு சமைச்சதை பரிமாறனும்.. சுவைக்கனும். அப்படி ஒரு கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

இந்த தாஜா.. கூஜா வேலைகள் வேண்டாம். ஒரு செயலை பிடிச்சா செய்யனும் பிடிக்கல்லைன்னா விட்டிடனும். வற்புறுத்தாத கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நாம படிக்கிறதுக்கு நம்ம கோம் வேர்க்கில உதவக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும். நாங்க படிக்கிறதை விடுப்புப் பார்த்துக்கிட்டு தனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லாதது போல இருக்கிறது வேணாம்.

நாங்க உழைக்கிறதில சாப்பிட காரோட நினைக்கிறது வேணாம். தன் உழைப்பையும் சேமிப்பை கடந்து.. நம்மோடு எதிர்பார்ப்பில்லாம இயல்பா பங்கிட்டு என்ஜோய் பண்ணுற.. தன் உழைப்பில நம்ம ரேஞ்சுக்கு அல்லது அதுக்கு மேல கார் வாங்கி ஓடிக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும். அதேபோல நம்ம பங்களிப்பை ஈகோ இன்றி இயல்பாக அங்கீகரித்து அதிலும் கூட இருந்து என்ஜோய் பண்ணக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நாங்க கொலிடே போகக் கூப்பிட பெட்டியை தூக்கிற கேர்ள் வேணாம். எங்களுக்குப் போட்டியா தானும் தன்ர ரசனைக்கு ஏற்ப எங்களை கொலிடே கூட்டிக் கொண்டு போகக் கூடிய தற்சிந்தனை உள்ள கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நாங்க தப்புப் பண்ணினா தட்டிக் கேட்டு வழிகாட்டும் அதேவேளை அவா தப்புப் பண்ணினா நாங்க சொல்லுறதையும் கேட்டு எவருமே மனம் நோகாம வாழ நினைக்கும் கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

ஒரு வீட்டில வாழ்ந்தாலும்.. தனக்கென்று தனி அழகோட ஒரு பகுதி வீட்டை வைச்சிருக்கும் கேர்ள் பிரண்ட் தான் வேணும். அதேபோல எங்களையும் எங்கட பங்கிற்கு எங்க ரேஸ்டுக்கு வீட்டில ஒரு பகுதியை வைச்சிருக்க அனுமதிக்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

சொல்லுறதுக்கு எல்லாம் ஆமாப் போடும் கேர்ள் வேணாம். தனக்குள் உதிக்கிற புதிய புதிய ஐடியாக்களை சேர்த்து புதிய கண்டிபிடிப்புக்கு சுவாரசியத்துக்கு இட்டுப் போகிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நமக்கென்று ஆன பிறகு.. பிரண்ட்ஸ் கூட பிரண்ட்ஸா (அதுக்கு மேல போகக் கூடாது) பழகிற கேர்ள் பிரண்ட் தான் வேணும். பிரண்ட்ஸ் கூட ஒப்பிட்டு நோக்கி அவன் உயர்ந்தவன் இவன் அப்படி.. இப்படி என்று சொல்லிக் கொண்டிருக்கிற.. மட்டம் தட்டிற கேர்ள் வேணாம்.

நம்மள சிறிய முயற்சிலும் ஊக்குவிக்கிற உதவி செய்யுற தானும் பங்கெடுக்கிற கேர்ள் தான் வேணும். சந்தர்ப்பத்தை கண்டு பயந்து ஓடுற ஒளியுற.. உதவி செய்திட்டு சொல்லிக் கொண்டு திரியுற கேர்ள் பிரண்ட் வேணாம்.

தனக்குப் பிடிச்ச உடையில நாகரிகமாக இருக்கனும். அப்பப்ப எது பிடிக்கும் என்று கேட்டும் எங்களைக் கொண்டும் வாங்கி அதை அணிஞ்சு நிஜமாவே மகிழ்ந்தும் காட்டனும்.

தானும் சோம்பேறியா இல்லாமல்.. எங்களையும் சோம்பேறியாக்காத சிலிமான.. உடம்பை சிக்கென்று வைச்சிருக்கிற.. எங்களையும் வைச்சிருக்க தூண்டிற.. ஜிம்.. ஜாக்கிங்.. யோகா என்று செய்து.. இருக்கக் கூடிய.. அழகான கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

படிப்பு.. வேலை.. இதுக்கு மேலதிகமாக... ஏதேனும் சுவாரசியமா மாறுதலா மகிழ்ச்சிக்குரியதா.. செய்யக் கூடியவாவா இருக்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

மொத்தத்தில.. கேர்ள் பிரண்டா.. ஒரு நல்ல மாற்றங்களை விரும்பக் கூடிய.. புத்திசாலியான.. தற்சிந்தனை.. எப்போதும் மகிழ்ச்சியாக நட்போட அன்போட தன் சுய இயல்போட இருக்கக் கூடிய மனிதப் பெண் தான் வேணும்.

இப்படியே ஒவ்வொரு ஆணுக்குள்ளும் கேர்ள் பிரண்ட் பற்றிய நிறைய சின்னச் சின்ன ஆசைகள்... சொல்லிக் கொண்டு போகலாம். சொல்லி என்ன பயன். அப்படி ஒரு கேர்ள் கிடைக்கிறது.. ரெம்ப கஸ்டம். அதனால.. நாங்களே எங்க விருப்பத்துக்கு தனிச்சு வாழ்ந்திட வேண்டியது தாப்பா. அதுதான் நல்லது நம்மளப் போல பசங்களுக்கு.

Link to comment
Share on other sites

இது தொடர்பான ஒரு ஆக்கமே இங்க போட்டிருக்கனே..! :lol::)

கேர்ள் பிரண்டுண்ணா எப்படி இருக்கனும்..??!

petfriendlycouples.jpg

சொல்லுறதுக்கு எல்லாம் ஆமாப் போடும் கேர்ள் வேணாம்.

அடடா இதை மறந்துவிட்டேன் பிறதர்... எல்லாமே சூப்பராகத்தான் இருக்கின்றது ஆனாலும் இந்த கோட் பண்ணியிருக்கிறனே இந்த விடயம்தான் இடிக்கிது பிறதர்...

நமக்கும் எல்லாவற்றுக்கும் ஆமாம் போடுவது பிடிப்பதில்லைதான் ஆனாலும் இப்படி ஆமாம் போடவில்லையென்றால் ஒருதனும் கூடவே இருக்கமாட்டான் என்று சொல்லுகிறார்களே இதுக்கு என்ன பண்ணுவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இதை மறந்துவிட்டேன் பிறதர்... எல்லாமே சூப்பராகத்தான் இருக்கின்றது ஆனாலும் இந்த கோட் பண்ணியிருக்கிறனே இந்த விடயம்தான் இடிக்கிது பிறதர்...

நமக்கும் எல்லாவற்றுக்கும் ஆமாம் போடுவது பிடிப்பதில்லைதான் ஆனாலும் இப்படி ஆமாம் போடவில்லையென்றால் ஒருதனும் கூடவே இருக்கமாட்டான் என்று சொல்லுகிறார்களே இதுக்கு என்ன பண்ணுவது?

அது அவங்களுக்கு. நமக்கு.. ஆமாப் போடுறது எல்லாம் வேணாம். நல்ல எதிர்க்கட்சியா இருந்து அன்பும் வழிக்காட்டுதலும்.. வழங்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும். கூட்டணியில இருந்து கொண்டு ஆமாப் போட்டு.. ஆளையே கவுக்கிற கேர்ள் பிரண்ட் வேண்டவே வேண்டாம். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன திடீரென்று கிருஷ்ணனாகி விட்டீங்கள்? :o :o

இங்கு எதை எடுத்தாலும் அது இலவசமாக எடுக்கப்படவில்லை. அதன் பின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

எடுத்தவரின் உழைப்பாக இருக்கலாம் அல்லது கொடுத்தவரின் உழைப்பாக இருக்கலாம் அல்லது அவர்களின் பெற்றோரின் உழைப்பாக இருக்கலாம். :lol: :D

காதலில் உண்மையான காதல் பொய்யான காதல் என்று எல்லாம் ஒன்றும் இல்லை.

காதலில் மெய்யான காதல் மட்டுமே உண்டு.

உழைப்பை ஏன் காதலுக்குள் புகுத்துகிறீர்கள்? தேவையில்லாத இடைச்சொருகல்களை காதலுக்குள் சொருகுவதால்தான் காதல் கசந்து போகிறது.

காதலுக்கு தேவையானது இரண்டு தூய்மையான மனங்கள் மட்டுமே. காதலிக்க போகும்போது உடலுக்குள் இருக்கும் மனதை கொண்டுபோனால் போதும்.

எடுப்பதும் கொடுப்பதும் காதலாகி போவதால்,,,,,,,,,,,,,,,,

இங்கே ஏமாற்றத்திற்கு இடமே இல்லை.

Link to comment
Share on other sites

காதலில் உண்மையான காதல், பொய்யான காதல் என்று எல்லாம் ஒன்றும் இல்லை.

காதலில் மெய்யான காதல் மட்டுமே உண்டு.

"உண்மையான" என்பதற்கும் "மெய்யான" என்பதற்கும் என்ன வித்தியாசம்?

காதலில் உண்மையான காதல், பொய்யான காதல் என்று இருப்பதாக நான் கூறவில்லையே. காதலர்களில் தான் அப்படி உள்ளார்கள்.

உழைப்பை ஏன் காதலுக்குள் புகுத்துகிறீர்கள்? தேவையில்லாத இடைச்சொருகல்களை காதலுக்குள் சொருகுவதால்தான் காதல் கசந்து போகிறது.

காதலுக்கு தேவையானது இரண்டு தூய்மையான மனங்கள் மட்டுமே. காதலிக்க போகும்போது உடலுக்குள் இருக்கும் மனதை கொண்டுபோனால் போதும்.

எடுப்பதும் கொடுப்பதும் காதலாகி போவதால்,,,,,,,,,,,,,,,,

இங்கே ஏமாற்றத்திற்கு இடமே இல்லை.

நீங்கள் கிருஷ்ணர் போல் ஓதியதற்கு தான் உழைப்பை பற்றி கூறினேன்.

எடுப்பதும் கொடுப்பதும் நடிப்பாக இருந்தால்.....???? அது தான் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

காதல் என்பது தானாக வருவது.... பொருளையும் வசதியையும் காட்டி மயக்கி பெறுவதல்ல. அதனால் தூண்டப்படுவது காதல் அல்ல ஆசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உண்மையான" என்பதற்கும் "மெய்யான" என்பதற்கும் என்ன வித்தியாசம்?

காதலில் உண்மையான காதல், பொய்யான காதல் என்று இருப்பதாக நான் கூறவில்லையே. காதலர்களில் தான் அப்படி உள்ளார்கள்.

நீங்கள் கிருஷ்ணர் போல் ஓதியதற்கு தான் உழைப்பை பற்றி கூறினேன்.

எடுப்பதும் கொடுப்பதும் நடிப்பாக இருந்தால்.....???? அது தான் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

காதல் என்பது தானாக வருவது.... பொருளையும் வசதியையும் காட்டி மயக்கி பெறுவதல்ல. அதனால் தூண்டப்படுவது காதல் அல்ல ஆசை.

மெய்யான காதல் என்பது இரண்டு மெய்களுக்குள் கலந்து மெய்யாக இருப்பது.

இங்கே உண்மைக்கும்........ பொய்யிற்கும்.... எந்த வேலையும் இல்லை. ஆனால் அதை பொய்கைக்குள் கொண்டுசென்றால் அது பூவாக மலர்ந்துகொள்ளும்.

எடுப்பதிலும்........

கொடுப்பதிலும்......

எப்படி நடிப்பது? சரியாக புரியவில்லை.

ஒருபாத்திரத்தில் உள்ள நீரை வேறு ஒரு இடத்தில் கொடுத்தால்தானே.... அந்த பாத்திரத்தில் தேனையோ வேறு திரவங்கலையோ எடுத்து போட முடியும். இதில் எப்படி நடிப்பது?

Link to comment
Share on other sites

...

உதவி செய்வது அப்படி யாரும் இருந்தால் ஆளை உங்களுக்கு காட்டுவோமில்லை... ( நான் இல்லை இசை அண்ணா உதவி செய்வார் பிறதர்) :icon_mrgreen:

இது எப்பல இருந்து இசை? சொல்லவே இல்லை... :lol: :lol: :D இதுக்கும் நேர்முகத் தேர்வு உண்டா?? என்ன கேள்விகள் கேட்பீர்கள்??? :icon_mrgreen: :lol: (சும்மா பகிடிக்கு)

Link to comment
Share on other sites

ஒருநாளில் பதினைந்து மணித்தியாலங்களை கல்விக்காக செலவிட்டதால்..........

இருபது வருட படிப்பை ஒரு ஐந்து வருடத்திற்குள் முடிக்க கூடியதாக இருந்தது.

அதைவிட தற்போது இன்டர்நெட் பெரும் உதவியாக இருக்கிறது.

அதைத்தவிர ஒரு வயதிற்குள்தான் நிற்கிறோம்.

இருபது வருட படிப்பை 5 வருடத்திற்குள் செலவழித்தவரே.... சொல்லுங்கள்....

உண்மையான காதல் என்பதும் மெய்யான காதல் என்பதும் வேறு வேறு என்கிறீர்கள். இரண்டிற்குமான வித்தியாசம் என்ன என்பதை உங்கள் அறிவை கொண்டு விளங்கப்படுத்துங்களன்... நாங்களும் கொஞ்சம் பார்ப்பம் உங்கட அறிவை.....

Link to comment
Share on other sites

இது எப்பல இருந்து இசை? சொல்லவே இல்லை... :lol: :lol: :D இதுக்கும் நேர்முகத் தேர்வு உண்டா?? என்ன கேள்விகள் கேட்பீர்கள்??? :icon_mrgreen: :lol: (சும்மா பகிடிக்கு)

நெடுக்குக்கு வெறும் சப்பை ஃபிகரா பார்த்து கட்டிவைக்கலாம் எண்டு இருக்கிறன்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் விரும்பும் பெண்கள் நம்மளை விரும்பமாட்டார்கள். நாம் விரும்பாத பெண்கள் நம்மளை விரும்புவார்கள். அனுபவத்தில் கண்டது.

காதலைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

இதெண்டால், உண்மைதான்..... தப்பிலி. :D

Link to comment
Share on other sites

இதெண்டால், உண்மைதான்..... தப்பிலி. :D

என்னதான் இருந்தாலும், காதலிக்கும் பொழுது உள்ள உணர்வுகள் இருக்கே, அதற்கு இணையில்லை. அதைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

Link to comment
Share on other sites

மெய்யான காதல் என்பது இரண்டு மெய்களுக்குள் கலந்து மெய்யாக இருப்பது.

இங்கே உண்மைக்கும்........ பொய்யிற்கும்.... எந்த வேலையும் இல்லை. ஆனால் அதை பொய்கைக்குள் கொண்டுசென்றால் அது பூவாக மலர்ந்துகொள்ளும்.

நான் கருத்து எழுதியபின் அதை நீக்குவது களவிதியை மீறும் செயல். இதையே உங்களால் கடைப்பிடிக்க முடியவில்லையே.... :(

அதோட நீங்கள் edit பண்ணி புதிதாக சேர்த்தால் எனக்கெப்படி தெரியும்? quote பண்ணிக்காட்டியிருக்கவாவது வேணும். :wub:

நான் கேட்டது மெய்யான காதல் என்பதற்கும் உண்மையான காதல் என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று அதாவது மெய்யான என்பதற்கும் உண்மையான என்பதற்குமான வேறுபாடு? இங்கு நான் எழுவாயாக இருக்கும் மெய்யை பற்றியோ பொய்கையை பற்றியோ கேட்கவில்லை..... அல்லது வரைவிலக்கணத்தை பற்றியோ கேட்கவில்லை.

எடுப்பதிலும்........

கொடுப்பதிலும்......

எப்படி நடிப்பது? சரியாக புரியவில்லை.

ஒருபாத்திரத்தில் உள்ள நீரை வேறு ஒரு இடத்தில் கொடுத்தால்தானே.... அந்த பாத்திரத்தில் தேனையோ வேறு திரவங்கலையோ எடுத்து போட முடியும். இதில் எப்படி நடிப்பது?

மனிதனும் பாத்திரமும் ஒன்றென்று கருதுபவர்களும் இருக்கிறார்கள் தான்...... :(

உங்கள் வழியிலேயே சொல்கிறேன்....

உங்கள் மனதை வேறொருவருக்கு கொடுத்து விட்டு இன்னொருவர் மனதை எடுத்துக்கொள்ளுங்கள்..... :D இது தான் நடிப்பு.

தூங்கிறவங்களை எழுப்பலாம், தூங்கிற மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது.... :wub:

Link to comment
Share on other sites

அவர்கள் உங்களை புரிந்து கொண்டு விட்டார்கள் போல....

சே அப்படியொன்றும் தப்பானவனா என்னைப் புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். தப்புத் தப்பா சிக்னல் கொடுத்திருப்பேன். விரும்பியது கைகூட மச்சம் வேண்டும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானாக விரும்பிக் காதலிக்கக் கூடிய அளவிற்கு நான் யாரையும் இதுவரை காணேல்ல..! இது தான் என் வாழ்வில் இந்த விடயத்தில் உண்மை..! :):icon_idea:

ஏனண்ணை ஒரு வெள்ளை கூடவா கண்ணிலை தட்டுப்படலை.. :unsure::rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனண்ணை ஒரு வெள்ளை கூடவா கண்ணிலை தட்டுப்படலை.. :unsure::rolleyes: :rolleyes:

வெள்ளை எண்டாப் போல.. பெண் என்றால் எல்லாம் கிட்டத்தட்ட ஒன்று தான்..! அதுகளும்.. நீங்கள் செலவழிக்கும் வரை தான் உங்களோட ஒட்டுங்கள். இதனை என் கண் முன்னால்.. என் வெள்ளை நண்பனுக்கு நடந்ததைக் கண்டிருக்கிறேன்.

யுனியில்.. முதல் இரண்டரை வருடங்களும் திக்கான காதலர்கள். அவனின்ர கிரடிட் கரைஞ்சு போக.. அவள் பிரேக்கப் ஆகிட்டாள். பாவம் அவன் ஒரு அப்பாவி இளையனும் கூட. வெள்ளைகளுக்குள் நல்ல பொடியன். இருந்தும்.. அவன் அதை ஒரு கொஞ்ச நாள் வலியாக நினைக்கவில்லை. அதை வாழ்க்கையின் அனுபவமாகக் கொண்டு.. வாழப் பழகிக் கொண்டான். என்னென்றால்.... இவற்றை எல்லாம் கண்டு விளங்கிக் கொண்ட நானும் கூட.. ஒரு கட்டத்தில்.. போலிக் காதலைக் கண்டு... ஏமாந்திருக்கிறது தான்..! இருந்தாலும்.. போலி என்பதை மிகத் துரிதமாகவே உணர்ந்துவிட்டேன்..! விலகி இருந்தும் விட்டேன்..! :):lol:

இந்தப் பாடல் வரிகளின் அர்த்தம்.. முன்னம் இந்தப் பாடல் வெளிவந்த தருணத்தில்.. புரிந்ததை விட இப்போ.. நல்லா புரியுது..! இதுதான் காதல் என்ற பெயரில்.. மற்றவர்கள் எமக்களிக்கிற முன்னேற்றம்..! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.