Jump to content

15.000 பதிவுகளைத் தாண்டும் விசுகு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்திற்கு இருக்கும் பண்பும் சிறப்பும் நோக்கமும் போல

விசுகு அண்ணாவிற்கும் இலட்சியமும் கொள்கைப்பிடிப்பும்

ஈழப்பற்றும் இருப்பது என்றும் அவர் எழுதும் கருத்துக்களில் தெரியும்.

களத்திற்கு நாள்தோரும் வருகை தந்து உறவுகளைத் தட்டிக் கொடுத்தும்

தட்டிக் கேட்டும் களத்தை விறுவிறுப்பாக வைத்திருக்கும்

உறவுகளில் விசுகு அண்ணாவும் ஒருவர்.

மேலும் பல ஆயிரம் பதிவுகளை இட்டுக் களத்தில் சிறப்புடன்

வலம் வர வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

 

உன்  பெயர் சொன்னால்

எனக்கும் இளமை திரும்புமடா  ராசா

 

சோர்ந்து போகும் நேரமெல்லாம்

உனைப்பார்த்து

துடித்தெழுந்திருக்கின்றேனையா

 

உங்கள் போன்றோரின் எழுத்துக்கள் தான்

இன்றிருக்கும் நம்பிக்கை

 

நன்றி  தம்பி

வாழ்க  வளமுடன்....

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் மேலும் பல பதிவுகளைத் தர வாழ்த்துக்கள்!!!!!விசுகர் யாழ் களத்தின் தூண்.அனைவரையும் அரவணைத்துச் செல்வதில் வல்லவர்.தேசியத்திற்கு எதிரானவர்களுடன் மட்டும் முரண்படுவார்.

 

 

நன்றி  புலவர் என்றுவிட்டு செல்லாதபடி 2 கருத்துக்களை  வைத்துள்ளீர்கள்

ஒன்று அரவணைத்துச்செல்வது

இன்னொன்று முரண்படுவது.....

 

அரவணைத்துச்செல்வது

அது தான் எனக்கு தேவையானது

அதைத்தான் விரும்புகின்றேன்

எமது இலட்சியம் சார்ந்து

இது இல்லையென்றால்

அதை நாம் உணரவில்லையென்றால்

இதை நாம் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயற்படுத்தவில்லையென்றால்

இலட்சியம் பற்றி  பேசவே அருகதையற்றவர்கள்  என்பது எனது கருத்து.

 

இங்குள்ள  அநேகமாக எல்லோரோடும் கருத்தாடியுள்ளேன்

முரண்பட்டுள்ளேன்

ஆனால் பொது இலட்சியம் சார்ந்த கருத்துக்களில் ஒட்டிக்கொள்வேன்

தேவை  அப்படி

அதில் நான் முன்னுதாரணமாக இருக்கணும் என்ற விடாப்பிடி என்றுமுண்டு

 

அப்புறம்

முரண்பாடு

பொது  இலட்சியம் சார்ந்து

பலநாட்கள்

பல ஆயிரம் கருத்துக்களை

கருத்தாடி  

தம்மை வெறும் வாந்திகளாக  நிரூபித்தவர்கள் மீதும்

 

பலநாட்கள் 

பல ஆயிரம் கருத்துக்களை 

கருத்தாடி தம்மை 

தமது நிலைப்பாட்டை சொல்லாதவர்கள் மீதும் முரண்பாடுண்டு

இது  விசுகு என்ற  தனிநபர் கோபமன்று

இலட்சியம் சார்ந்த  ஒதுக்குதல்

தமிழரது தாகத்துக்கு ஆபத்தானவர்கள் என்பதால்.......

 

 

நன்றி  புலவர்

நீங்களும் அதிகம் எழுதணும் என்பது எம்போன்றோர் ஆசை

வாழ்க வளமுடன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.

 

நன்றி  தம்பி

உங்களது சாதனைகளை

உதவிகளை

மற்றவரையும் ஊக்குவிக்கும் செயல்களைக்கண்டு பொறாமைப்படுபவன்  நான்

அந்தளவுக்கு செயல்வீரர் தாங்கள்

உங்கள் போன்ற தம்பிகளின் செயலே இன்றிருக்கும் நம்பிக்கை

இந்த சுற்றுக்குள் எனது பிள்ளைகளையும் கொண்டு வந்துவிடவேண்டும் என்ற  ஏக்கமும்  தாகமும் எனக்கு.

நிச்சயம் செய்வேன்

செய்வார்கள்

 

வாழ்க  வளமுடன்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.

 

இந்த திரியில் முதலும் வாழ்த்துக்கூறி  இருக்கின்றீர்கள்  அஞ்சரன்

நன்றி  

தங்கள் நேரத்திற்கும் அன்புக்கும்.........

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

 

இந்த திரியில் முதலும் வாழ்த்துக்கூறி  இருக்கின்றீர்கள்  நந்தன்

நன்றி  

தங்கள் நேரத்திற்கும் அன்புக்கும்.........

 

வாழ்த்துகள்! வாழ்த்துகள்!! வாழ்த்துகள்!!!  :D

இந்த திரியில் முதலும் வாழ்த்துக்கூறி  இருக்கின்றீர்கள்  சோழியான்

நன்றி  நன்றி  நன்றி :icon_idea:  :icon_idea:  :icon_idea:

தங்கள் நேரத்திற்கும் அன்புக்கும்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகுக்கு!

 

 

நன்றி  தம்பி  கறுப்பி

 

தங்கள் நேரத்திற்கும் அன்புக்கும்

வாழ்க  வளமுடன்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

150 நூறுகள் கருத்தை தாண்டும் விசுகு அண்ணாக்கு வாழ்த்துக்கள். எங்களோடு கருத்தால்.. முரண்பாடுகளைக் கொண்டிருந்த போதும்.. விசுவாசத்தை வளர்த்துக் கொண்ட உறவுகளில்.. விசுகு அண்ணாவும் ஒருவர். நல்ல முன்மாதிரி. :icon_idea::)

 

ஒரு செக்கன்

தலைவர் முகம் கண்ணில் தெரிந்தால் எல்லாம் மறந்து போய்விடும் :icon_idea:

அதேபோல்

அவர் பற்றி  விமர்சித்தால்

மறந்ததெல்லாம்  திரும்ப  நினைவுக்கு வரும் :(

யாம் என்ன  செய்யும்

 

நன்றி  தம்பி

வாழ்க  வளமுடன்...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நண்பரே....எனது கிறுக்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து என்னை மீண்டும் கிறுக்க தூண்டுவது உங்களது வாழ்த்துக்கள்தான்....

 

 

இந்த அடக்கம்தானே  வேண்டாமென்பது..... :D

 

 

 

நன்றி நண்பரே

வாழ்க  வளமுடன் (புத்தருக்கே வாழ்த்துச்சொன்ன  பெருமை எனக்கு)

 

வாழ்த்துக்கள் விசுகு .

 

 

நன்றி  தம்பி

எனது நம்பிக்கை  நட்சத்திரங்கள் நீங்கள்....

தமிழனுக்கு நீதி  கிடைக்கும் என்பது 

உங்கள் போன்றோரின் செயற்பாடுகளில் தெரிகிறது

வாழ்க  வளமுடன்.......

வாழ்த்துக்கள் விசுகு.

 

நன்றி  தம்பி

ஆளைக்காணக்கிடைக்குதில்லை

 

தமிழர் சம்பந்தமான  தங்களது கருத்துக்களும்

அனுபவங்களும்

அதிலும் கிழக்கு தமிழீழம் சார்ந்த  தங்களது கருத்துக்களும் தனித்தன்மையானவை

தொடர்ந்து எழுதுங்கள்

தமிழரின் தேவை  இது

வாழ்க  வளமுடன்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

 

 

நன்றி  சுமே

உங்கள் இலட்சியத்தில் நீங்கள் வெல்வீர்கள்

அதை மட்டும் என்னால் சொல்லமுடியும்

அந்தளவுக்கு செயற்பாடு உங்களிடமுள்ளது

வாழ்க  வளமுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Bulandi-film-picture.jpg

யாழ் கள உத்தியோகப்பற்றற்ற நாட்டாமை, வாரி வழங்கும் லா சப்பல் வள்ளல் விசுகு ஐயா 15 000 பதிவுகளைத் தாண்டி வீறு நடை போடுகின்றார்! இன்னும் பல்லாயிரம் பதிவுகளைப் போட வாழ்த்துக்கள்..

 

நன்றி  கிருபன்

தங்களது குத்துதல் அறிவோம்

எனக்கு ஒரு மறுபக்கம் இருக்கு

 நாலு பேருக்கு நன்மையென்றால் எதுவும் செய்யலாம்

இது நமது கொள்கை...

 

வாழ்க  வளமுடன் ராசா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா. :)

 

நன்றி  தம்பி

(உங்களது சந்தோசத்துக்காக  என்னவும் செய்யலாம்) :icon_idea:

 

உங்கள் போன்றவர்கள் எமது தோள்கள்

அது ஒரு பெரும் ஆறுதல் எமக்கு..

 

வாழ்க  வளமுடன்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசகு அண்ணா... :) எல்லோரையும் ஊக்குவிக்கும் உங்கள் பண்பு பிடிக்கும். தோழனை போன்ற ஒரு அப்பா... :) பல ஆயிரங்கள் தாண்ட வாழ்த்துக்கள்.

 

 

நன்றி  தம்பி

உண்மைதான் முன்பெல்லாம ஓடி ஓடி  புதிதாக வருபவர்களை வரவேற்பேன்

வாழ்த்துவேன்

ஊக்குவிப்பேன்

அப்புறம் சிலர் அதற்குள் செய்த நரி வேலையால்

எட்டிப்பார்ப்பதோடு சரி

ஆனால் இனம் கண்டு விட்டால்

வாழ்த்தாமல் விட்டதில்லை

ஊக்குவிக்க  பின் வாங்கியதில்லை

குறி

கொக்கின் தலை

அது தான் இருக்கணும்

இருக்கும்

 

நன்றி  தம்பி

நேரத்திற்கும் அன்புக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்தும்போது வானத்தில் பறக்காமல், தூற்றும்போது விசனம் கொள்ளாமல், பிறந்தமண் மணம் வீசும் ஒரு உறவாக விளங்கும் விசுகு அவர்களே!. உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!! :) :)

 

 

நன்றி சகோதரனே

 

உங்களுக்கும் எனக்குமடையிலான  பாசமென்பது

கன  காலம் தொடர்ந்து வருவது போன்ற  உணர்வு எனக்கு....

அந்தளவுக்கு  பாசமாக  இருக்கின்றீர்கள்

எனக்கும் அப்படித்தான்..

 

வாழ்த்துக்களால் பறக்காமலும்

தூற்றுதல்களால் அலட்டாக  இருப்பதற்கும் 

காலம் சொல்லித்தந்திருக்கிறது

 

நன்றி  சகோதரா

அன்புக்கும் வாழ்த்துக்கும்..

வாழ்க  வளமுடன்

வாழ்த்துக்கள் விசுகர்...! :D

 

நன்றியண்ணா

அன்புக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் 30000 கருத்துக்கள் எழுதி முடிக்கமுன்னர் தமிழ்மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும்.

 

வணக்கம் வழிகாட்டி

 

உங்களது பெயரிலேயே

எமது இன்றைய  தேவையுள்ளது..

 

சொல்லுங்கள் தம்பி

நான் 30 ஆயிரம் எழுதினால்

தமிழருக்கு  விடிவு வருமானால்

நாளைக்கே அதைச்செய்து முடித்துவிடுவேன்

 

ஆனாலும் சின்ன சின்ன  ஒளிகளே  தெரியும் இந்தநேரத்தில்

தமிழரின் விடிவை  நோக்கி தாங்கள் எழுதும் எழுத்துக்கள்  பெரும் நம்பிக்கை தருகின்றன

இந்தவேளையில்

அவநம்பிக்கை தரும் கருத்துக்கள் அறவே  கூடாது என  நினைத்து  எழுதுபவன் என்ற  வகையில்

உங்களது எழுத்துக்களையும்  நேரத்தையும் யாசித்து நிற்கின்றேன்

 

வாழ்க  வளமுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விசுகர், பதினையாயிரம் பதிவுக்குக் 'கன நாளைக்கு முன்னர்' வாழ்த்தின மாதிரி, ஒரு 'ஞாபகம்' இருக்கே?

 

சரி, சரி, மறந்து போனனாக்கும்! :D

 

நல்வாழ்த்துக்கள் விசுகர்!

 

தொடருங்கள், யாழ் வாழும் வரைக்கும் உங்கள் பதிவுகள் நீளட்டும்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகர். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.