Jump to content

10000 கருத்துக்களை அண்மிக்கும் சுண்டலை வாழ்த்துவோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் கண்ட மன்னவனே..எங்களின் எதிர்கால சூரியனே..உன்னை வாழ்த்த தமிழில் வார்தை இன்றி தவிக்கிறோம்..நீ யாழில் போடப் போறாய் 10000 ஆயிரம் நீயோ போடுவாய் 20000 ஆயிரம்.. சுவிஸ்சுக்கு நீ வாழ்ந்து காட்டு எதிரியை போட்டு தாக்கு உன் வாழ்க்கையில் நீ உயந்து காட்டு...நீ நீடுழி வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம்  :D  :icon_mrgreen: 

 

 

 

g360.jpg
 
 
 
 

khy.gif khy.gif khy.gif

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுண்டா ,திண்ணையில கடலை போட்டதையும் சேருங்கப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் பற்பல சாதனைகளை நிகழ்த்த சுண்டல் அவர்களை வாழ்த்துகின்றேன்  :D

Link to comment
Share on other sites

யாரய்யா அது சுவிஸ்?? :wub:

வாழ்த்துக்கள் சுண்டல்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுண்டல் !மேலும் பல்லாயிரம் கருத்தெழுத வாழ்த்துக்கள்!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்

 

கட்டுரை

கவிதை

கதை

பாடல்

ஆராய்ச்சிகள்

கண்டுபிடிப்புக்கள்

துணுக்குக்கோர்வைகள்

நகைச்சுவை

அரசியல்  ஆய்வுகள்

உலக நடப்புக்கள்

வானொலி  தொலைக்காட்சி தொகுப்புக்கள்

திரைப்படங்கள்

கடலை

.......................  என்று என்னவெல்லாம் யாழில் பகிரப்படுகின்றதோ

அங்கெல்லாம் எழுதும் அலசும்

பல்கலை வல்லுனன்.

 

அத்துடன்  எவரின் முகமும் பாராது

எந்த திரியானாலும் சரி  பிழையை  நேருக்கு நேர் கூறிடும் 

நக்கீரன்.

 

அவன்  யாழின்  சொத்து

எமது சொத்து.

 

அவனை  வாழ்த்துவதென்பது

எமக்கு கிடைத்த பேறாகும்.

 

வாழ்க  வளமுடன்.

தமிழ்வாழ நீ வேண்டுமையா.

 

Link to comment
Share on other sites

யாழ் களம் கண்ட மன்னவனே.வாழ்த்துக்கள்....................நீ நீடுழி வாழ்க வாழ்க  :)  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுண்டல். 10,000 கருத்தை எழுத 20,000 நிமிடங்களுக்கு மேல் செலவழிந்திருக்கும். அந்த நேரத்தை ஒரு குட்டியை மாட்ட செலவழித்திருக்கலாம். இல்லாட்டி நடக்காத காரியத்தில் சுண்டலுக்கு நம்பிக்கை இல்லை என்று எடுத்துக்கொள்வதா? :lol:

Link to comment
Share on other sites

அட நடக்கிறதா பேசுங்க அண்ணே......குட்டி இருந்தா கூடவே ஒரு புட்டியும் தேவைப்படும் இதெல்லாம் தேவையா சொல்லுங்க......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்வாழ்த்துக்கள், சுண்டல் அண்ணா!

 

சீக்கிரம் கெட்டிமேளம் கொட்டி கல்யாணம் கட்டி வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்! :)

 

 

http://youtu.be/HkXXY_m6EIY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் நான் வந்த நேரத்தில் யாழுக்கு வராமல் இருந்தார்.பிறகு வந்து ஆங்கிலத்திலும்,தமிங்கிலிசிலும் எழுதி என்னிடம் திட்டி வாங்கி :lol:  தற்போது அந்த மாதிரி எழுதுகிறார்.வி.அண்ணா சொன்ன மாதிரி எல்லாத்தையும் எழுதக் கூடிய ஆற்றல் உடையவர் அல்லது கொப்பி அடிச்சாவது தன்ட ஆக்கம் மாதிரி போடக் கூடிய வல்லமை படைத்தவர் :D மெம்,மேலும் எழுத வாழ்த்துக்கள் சுண்டல் :icon_idea:

Link to comment
Share on other sites

'பத்து' ஆயிரங்களை நெருங்கும் அண்ணன் சுண்டலுக்கு வாழ்த்துகள்.

பதினைந்தாயிரத்தைத் தொடும் பொழுது அண்ணியையும் பிள்ளைகளையும் வாழ்த்த வேண்டும் என்பது அடியேனின் அவா.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சுண்டு அண்ணா... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1000 கருத்துக்களை எழுதிய சுண்டலுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலின் பதிவுகள், வாசிக்க வேண்டும் ஆர்வத்தைத் தூண்டுபவை!

 

ஒரு திட்டமிட்ட வரையறைக்குள் அவர் கருத்துக்களை அடக்குவது கடினம்!

 

அவை ஒரு நாளைக்குக் கோகிலாம்பாள் கொலைவழக்கு பற்றிக் கதைக்கும்!

 

அடுத்த நாள் கங்கையில் குளித்தால் பாவங்கள் கரைந்து விடும்! மோட்சத்துக்குப் போக 'விசா' எடுக்கத் தேவையில்லை என்ற மாதிரி இருக்கும்!

 

இன்னும் பல ஆயிரங்கள் எழுத வாழ்த்துக்கள்!

 

Link to comment
Share on other sites

1000 கருத்துக்களை எழுதிய சுண்டலுக்கு வாழ்த்துக்கள்

மிச்ச ஒன்பதாயிரமும் மொக்கையா..?! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிச்ச ஒன்பதாயிரமும் மொக்கையா..?! :D

 

:D

யாரய்யா அது சுவிஸ்?? :wub:

.. :D

 

சுண்டலின்ட வவகுரொன்ட் உங்கக்கு தெரியாது டங்கு :D

Link to comment
Share on other sites

யாழ் களம் கண்ட மன்னவனே.வாழ்த்துக்கள்....................நீ நீடுழி வாழ்க வாழ்க   :)   :D 

 

சுண்டல் யாழுக்கும், தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் செய்யும் சேவை இன்னமும் பல்கிப்பெருக வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10000.jpg

 

655109d1347452626t-legacyy-und-das-verma10,000 கருத்துக்களை நெருங்கும்.... சுண்டலுக்கு வாழ்த்துக்கள். :) 

யாழை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உறவுகளில்... இவரும் ஒருவர்.

யாழ் உறவுகள் ஒருங்கிணைந்து, நடாத்தும் நிகழ்ச்சிகளில் சுண்டலின் அயராத, ஒருங்கிணைப்பு முயற்சி... பின்னணியில் இருக்கும்.

தொடர்ந்து... யாழில் இணந்திருக்க, சுண்டலை வாழ்த்துகின்றேன். :rolleyes:

Link to comment
Share on other sites

10,000 கருத்துக்களை நெருங்கும்.... சுண்டலுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.