Jump to content

50.0000 கருத்துக்களை நெருங்கும் ஆமிக்காரனை வாழ்த்தும் ஆமிக்காரன்


Recommended Posts


என்னை யாரும் வாழ்த்தப்போறது இல்ல. அதுதான் எனக்கு நானே வாழ்த்து தெரிவிச்சன். :lol:

என்னடா 50 கருத்தை எழுதிப்போட்டு இப்பிடி அலப்பறை அடிக்கிறான் எண்டு யோசிக்க இது என்ன புதுசா? :icon_idea:
அது என்ன 50.0000 எண்டு போட்டிருக்கான் என்கிறீர்களா    மிகத் திருத்தமாகவும் கொஞ்சம் எழுப்பமாகவும் இருக்கெட்டும் எண்டுதான். :lol::icon_idea::lol:

 

 

just_for_fun_by_jooyousef-7bde71b4ea29f7

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா வாழ்த்துக்கள்............

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்.... :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா, இந்த மாமிக்காறன்? மன்னிக்கவும், ஆமிக்காறன்! :D

 

கொஞ்சம் வித்தியாசமான ஆள் போல கிடக்கு!

 

வாழ்த்துக்கள்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் கூட்டினால் உவ்வளவு வருமெண்டு நானும் நினைக்கிறன் :lol: ......வாழ்த்துக்கள் ஆம்ஸ் :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ஆமி சார்.. :D அதுசரி.. எந்த டிவிஷன் ஆமி இது? :huh::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஆமிக்காரன் எண்டால் கொஞ்சம் பயம்தான், எண்டாலும் வாழ்த்துறன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஆமிமான். :)

Link to comment
Share on other sites

ஹே டார்லிங் வாழ்த்துக்கள் வாசல்ல வைச்சு கட் அவுட் போட்டு கலைச்சு விட்டனாங்கள் என்ன மறுபடியும் இந்த பக்கம்.....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் சொல்லுறது எந்த விடயமானாலும் நீங்களாகவே ஒரு முடிவுக்கு வரக் கூடாதென்று .

இப்ப பாருங்கள் இப்பவே பத்துப் பேர்  வாழ்த்தி விட்டார்கள் .

நானும் வாழ்த்துறேன் !! :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹே டார்லிங் வாழ்த்துக்கள் வாசல்ல வைச்சு கட் அவுட் போட்டு கலைச்சு விட்டனாங்கள் என்ன மறுபடியும் இந்த பக்கம்..... :D

அதுதான... பயம்போயிடுச்சு போல சுண்டல்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  ராசா

தொடர்ந்து எழுதுங்கோ

(இலக்குத்தான் முக்கியமே  தவிர ஆட்கள்  கிடையாது.  பெயரும்  கிடையாது. நீங்களும் எமது நண்பர்தான்  தமிழரைத்தொடாதவரை... :icon_idea: )

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ஆமி சார்.. :D அதுசரி.. எந்த டிவிஷன் ஆமி இது? :huh::D

 

நீங்கள் எந்த டிவிஷனில சேக்கிறீங்களோ அந்த டிவிஷன்தான்.  :rolleyes:  :lol:  யாழுக்கும் ஒரு பாதுகாப்பு தேவைதானே. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50th_Birthday.jpg

 

50,000 கருத்துக்களை எழுதிய... ஆமிக்காரனுக்கு வாழ்த்துக்கள். :lol:

Link to comment
Share on other sites

ஹே டார்லிங் வாழ்த்துக்கள் வாசல்ல வைச்சு கட் அவுட் போட்டு கலைச்சு விட்டனாங்கள் என்ன மறுபடியும் இந்த பக்கம்..... :D

 

தந்திரோபாயப் பின்வாங்கல்களை நாமளும் செய்வோம்ல :rolleyes::lol: :lol:

 

Link to comment
Share on other sites

 
 
CTRL + Q to Enable/Disable GoPhoto.it

உங்களுக்கு விளங்கிறது மற்றவங்களுக்கும் விளங்கோணுமே. :rolleyes::lol:
யாழில மிக விளக்கமான ஆள் விகுகு எண்டுதான் சொல்லீனம். அது உண்மை போலத்தான் இருக்கு. :lol:

Link to comment
Share on other sites

 
 
CTRL + Q to Enable/Disable GoPhoto.it

பரவாயில்லை பெடியள் பயப்பிடாம வாழ்த்துறாங்கள். :wub: எல்லோருக்கும் ரொம்ப நன்றி.
இப்ப வாழ்த்துறீங்கள். இனி என்ன நடக்குமோ ஆருக்குத் தெரியும்? :rolleyes:

ஒழுங்கா கருத்தெழுதுற ஆக்கள் எல்லோருக்கும் என்னை எப்பவுமே பிடிக்கும். எறக்குமாறா எழுதுற ஆக்களுக்குத்தான் கொஞ்சம் வில்லண்டம் இருக்கும் என்னால. :rolleyes::lol:
 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்.... 

 

சுழியத்துக்கு மதிப்பில்லைதானே...  ??  பின்னாலை எத்தினை வேண்டுமானாலும் போடுங்கோ... !  

 

அதென்ன 50 000  ...?? அதை விடவும் அதிகமாக நீங்கள் எழுத  முன்னரான வாழ்த்துக்கள்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சந்தேகம் ஆமி ,  இது ஐம்பதாயிரமா , ஐந்து லட்சமா ! (நான் கணக்கில புலி.) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவாளர் அப்பளத்திற்கு அக்காவின் வாழ்த்துகள் உரித்தாகட்டும் :lol: :lol: :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.