Jump to content

என்னைக் கவர்ந்த மெலோடிகள் (Melodies)..!


Recommended Posts

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.... உங்களுக்கு, காதல் பைத்தியம் பிடிச்சிருக்கா :o:rolleyes:

எந்த, விசரன் இத்தனை... சினிமாப் பாடலை பார்ப்பான். :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.... உங்களுக்கு, காதல் பைத்தியம் பிடிச்சிருக்கா :o:rolleyes:

எந்த, விசரன் இத்தனை... சினிமாப் பாடலை பார்ப்பான். :huh:

இத்தனை பாடல்களையும் கொம்போஸ் பண்ணினவங்களத் தான் கேட்கனும். நான் எனக்குப் பிடித்தப் பாடல்களை என் யுரியுப் கணக்கில் விருப்பத் தெரிவா வைச்சிருக்கிறன். அதனால் இவற்றை விரும்பும் போது நான் கேட்டுக் கொள்வேன். எல்லாவற்றையும் ஒரே தடவையில் கேட்கிறான் என்று நீங்கள் நினைப்பது தான் பைத்தியக்காரத்தனம்.. தமிழ் சிறி அண்ணா. :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை பாடல்களையும் கொம்போஸ் பண்ணினவங்களத் தான் கேட்கனும். நான் எனக்குப் பிடித்தப் பாடல்களை என் யுரியுப் கணக்கில் விருப்பத் தெரிவா வைச்சிருக்கிறன். அதனால் இவற்றை விரும்பும் போது நான் கேட்டுக் கொள்வேன். :):lol:

நீங்க விரும்பின பாடல், என்று சொல்லி...

எங்களை கஷ்டப் படுத்துவது நியாயமா?

அதுக்கு, கிடைச்ச... சம்பல் நாங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க விரும்பின பாடல், என்று சொல்லி...

எங்களை கஷ்டப் படுத்துவது நியாயமா?

அதுக்கு, கிடைச்ச... சம்பல் நாங்களா?

இதில என்ன கஸ்டம். தலைப்பிலேயே போட்டிருக்கேனே.. என்னைக் கவர்ந்தது என்று. உங்களுக்கு உள்ள வந்து பார்த்து.. அது உங்களைக் கவரல்லைன்னா.. தவிர்க்கலாம் தானே. கட்டாயம் கேட்கனும்.. பார்க்கனுன்னு.. நாங்கள் சொல்லேல்லையே. எங்களுக்கு இப்ப நேரம் கிடைக்கிற படியால்.. favourite இல இருந்து தெரிவு செய்து.. இணைக்கிறம். நேரம் கிடைக்காட்டி இணைக்க முடியாது தானே..! இதில நீங்கள் எங்கே சம்பலாகிறீர்கள். எனக்குப் புரியல்ல.. உங்க சில பேருக்கு என்னாச்சுது..! நல்லாத் தானே இருந்தீங்க. அவர் ஒருத்தரு என்னடா.. நீ கணக்கப் பதில் போடுறா என்று கேட்டுக்கிட்டு வாறாரு.. நீங்க என்னடான்னா.. நீ என்ன கணக்கப் பாட்டுப் போடுறா.. என்று வாறீங்க.. நம்மாள முடியல்ல..! நமக்கு நேரம் கிடைக்கிறப்போ தான் சிறியண்ணா பாட்டு இணைக்க முடியும். சதா பாட்டு இணைச்சுக் கிட்டு இருக்கிறதுல்ல எங்கட வேலை..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சிவனேன்னு தன்பாட்டில போய்க்கிட்டு இருக்கிறவங்கிட்ட வந்து வம்பு பண்ணினா.. என்னாகும். இதுதான் ஆகும். அப்புறம் நீங்களே உங்கள் நிலையைப் பற்றி கவலைப்பட வேண்டி தான் இருக்கும்..! இது நீங்களா உருவாக்கிக் கொண்ட பிரச்சனை. நமக்கு இதில எந்தச் சம்பந்தமும் இல்லை..! :lol::icon_idea:

இந்தப் பாட்டைக் கேளுங்கா.. பூப் போல.. மென்மையாகி... கூல் ஆகிடுவீங்க..! :)

Link to comment
Share on other sites

பாடல் வரிகளும்.. காட்சிகளும் அழகு..! அதனை ரசிக்க.. அமைதியான மனதும் சூழ்நிலையுமே அவசியம்..! தாலி கட்டியோ.. காதலித்தோ ஒருத்தியோட இருந்து கொண்டு அதைச் செய்யனும் என்று எதிர்பார்ப்பது தான் சரியாப்படல்ல. சம்சாரிகளை விட.. பச்சளர்ஸ் தான் (ஆணோ/பெண்ணோ)... எதிலும் அதிகம் அழகை ரசிக்கிறாங்க.. அதை ரசிக்க.. கால அவகாசமும் அவங்களுக்குத் தான் அதிகம் இருக்குது..! :):icon_idea:

நன்றி சுஜி.. நீங்களும் தான் பாடல்களின் அழகை ரசிக்கிறீங்களே..! :)

நான் சும்மா லொள்ளுக்குத்தான் கேட்டனான்.. உங்களை இப்படி வித்தியசமான கோணத்தில் பார்த்ததில்லை... சோக பாடல்களை இணைத்ததுவைதான் கண்டிருக்கிறேன்..கொஞ்சம் வித்தியாசம் உங்களில் தெரிந்தது அதுதான் கேட்டேன்... காதலித்தால்தான் காதல் பாடல்களை கேட்கவேண்டும் என்று அவசியமில்லை...ரசனை இருந்தால் யார் வேணுமென்றாலும் கேட்கலாம்..

ஹி ஹி ஹி சாம்சாரிகளுக்கு வீட்டு பிரச்சனைகளை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும் இதில் எங்கே பாடல்களை கேட்பது இல்லை அழகை ரசிப்பது...

எனக்கு எப்பவும் குத்துப்பாடல்கள், சோக கீதங்கள் ,கேட்கப்பிடிப்பதில்லை ... உங்கள் பாடல்கள் அத்தனையும் அழகு தொடர்ந்து இணையுங்கள் பிறதர்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெலெடி மட்டுந்தான் கவர்ந்ததோ அல்லது மெல்லிடைகளும் கவர்ந்ததோ.... பாட்டுகள் எல்லாம் ஒரு மார்க்கமாக இருக்கின்றன. :D

ஆளானப்பட்ட விசுவாமித்திரரே அடங்கிப்போனப்போ ஆஃப்ட்ரோல்(after all) நாமெல்லாம் எந்த மூலைக்கு???? <_<:icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

எனக்குப் பிடித்த சில பாட்டுகளும் இருக்கு இதில்...நன்றி நெடுக்கு

மெலடி என்ற ஆங்கில வார்த்தைக்கு ஏற்ற தமிழ் சொல் எது? மென்ராகமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் நல்ல பாடல்கள். எனக்கு இப்ப வந்திருக்கிற பாடல்களில யம்மா யம்மா காதல் பொன்னம்மா பாடல் பிடிக்கும். அருமையான பாடல் :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்ல பாடல்கள். எனக்கு இப்ப வந்திருக்கிற பாடல்களில யம்மா யம்மா காதல் பொன்னம்மா பாடல் பிடிக்கும். அருமையான பாடல் :) .

இதோ சுப்பு உங்கட பாட்டு.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ சுப்பு உங்கட பாட்டு.....!

நன்றி நெடுக்ஸ். ஆணோட காதல் கை ரேகை போல பெண்ணோட காதல் கைக்குட்டை போல. எத்தனை அர்த்தங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த சில பாட்டுகளும் இருக்கு இதில்...நன்றி நெடுக்கு

மெலடி என்ற ஆங்கில வார்த்தைக்கு ஏற்ற தமிழ் சொல் எது? மென்ராகமா?

நன்றி நிழலி.

மெல்லிசை என்றும் சொல்லினம். எனக்கு அதில் ஒரு குழப்பம். எம் எஸ் விஸ்வநாதன் ஐயா காலத்துப் பாடல்களை எல்லாமே மெல்லிசைப் பாடல்கள் என்று சொல்லினம். ஆனால் இளையராஜா.. ரகுமான் மற்றும் இன்றைய காலப் பாடல்களில் எவற்றை மெல்லிசை என்பது..??! அதனால் தான்.. அந்தப் படத்தை பாவிக்கவில்லை. ஆங்கிலத்தைப் பாவித்தேன்.

இதற்கு சரியான தமிழ் பதம் அறியப்படுவது நன்றே..! :)

Link to comment
Share on other sites

படம்: 7 ஆம் அறிவு

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடலசிரியர்: கபிலன்

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

=====

யம்மா யம்மா காதல் பொன்னம்மா

நீ என்ன விட்டு போனதென்னம்மா

நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா

என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா

அடி ஆண்ணோட காதல் கை ரேகைபோல

பெண்ணோட காதல் கை குட்ட போல

கனவுக்குள்ள அவள வச்சனே

என் கண்ண ரெண்டா திருடி போனாளே

புல்லாங்குழல கையில் தந்தாலே

என் முச்சு காத்த வாங்கி போனாளே

====

பொம்பளைய நம்பி

கெட்டு போனவங்கு ரொம்ப

அந்த வரிசையில் நானும்

இப்ப கடைசியில் நின்னேன்

முத்துடுக்க போன

உன் மூச்சடங்கும் தன்னா

காதல் முத்தெடுத்த பின்னால்

மனம் பித்தமாகும் தன்னால்

அவ கைய விட்டு தான் போயாச்சு

கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு

காதல் என்பது வீண் பேச்சு

மனம் முன்னாலே புண்ணா போச்சு

காதல் பாதை கல்லு முள்ளுடா

அத கடந்து போன ஆளே இல்லடா

காதல் ஒரு போத மாத்திர

அத போட்டுக்கிட்ட மூங்கில் யாத்திர

====

யம்மா யம்மா காதல் பொன்னம்மா

நீ என்ன விட்டு போனதென்னம்மா

நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா

என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா

====

ஓட்ட போட்ட மூங்கில்

அது பாட்டு பாட கூடும்

நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்

மனம் உன்ன பத்தி பாடும்

வந்து போனது யாரு

ஒரு நந்தவன தேரு

நம்பி நோந்து போனேன் பாரு

அவ பூவு இல்ல நாறு

என்ன திட்டம் போட்டு நீ திருடாதே

எட்ட நின்னு நீ வருடாதே

கட்டுயரும்ப போல நெருடாதே

மனம் தாங்கதே தாங்கதே

வானவில்லின் கோலம் நீயம்மா

என் வானம் தாண்டி போனதெங்கம்மா

காதல் இல்லா ஊரு எங்கடா

என் கண்ணா கட்டி கூட்டி போங்கடா

====

யம்மா யம்மா காதல் பொன்னம்மா

நீ என்ன விட்டு போனதென்னம்மா

நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா

என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா

அடி ஆண்ணோட காதல் கை ரேகைபோல

பெண்ணோட காதல் கை குட்ட போல

கனவுக்குள்ள அவள வச்சனே

என் கண்ண ரெண்டா திருடி போனாளே

புல்லாங்குழல கையில் தந்தாலே

என் முச்சு காத்த வாங்கி போனாளே

இந்தப் பாடலை இப்போது தான் கேட்கிறேன்... அருமையான பாடல் வரிகள்! இந்தப் பாடலைக் குறிப்பிட்ட சுப்பன்னைக்கும், அதனை இணைத்த நெடுக்ஸ்க்கும் நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: 7 ஆம் அறிவு

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடலசிரியர்: கபிலன்

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

=====

யம்மா யம்மா காதல் பொன்னம்மா

நீ என்ன விட்டு போனதென்னம்மா

நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா

என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா

அடி ஆண்ணோட காதல் கை ரேகைபோல

பெண்ணோட காதல் கை குட்ட போல

கனவுக்குள்ள அவள வச்சனே

என் கண்ண ரெண்டா திருடி போனாளே

புல்லாங்குழல கையில் தந்தாலே

என் முச்சு காத்த வாங்கி போனாளே

====

பொம்பளைய நம்பி

கெட்டு போனவங்கு ரொம்ப

அந்த வரிசையில் நானும்

இப்ப கடைசியில் நின்னேன்

முத்துடுக்க போன

உன் மூச்சடங்கும் தன்னா

காதல் முத்தெடுத்த பின்னால்

மனம் பித்தமாகும் தன்னால்

அவ கைய விட்டு தான் போயாச்சு

கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு

காதல் என்பது வீண் பேச்சு

மனம் முன்னாலே புண்ணா போச்சு

காதல் பாதை கல்லு முள்ளுடா

அத கடந்து போன ஆளே இல்லடா

காதல் ஒரு போத மாத்திர

அத போட்டுக்கிட்ட மூங்கில் யாத்திர

====

யம்மா யம்மா காதல் பொன்னம்மா

நீ என்ன விட்டு போனதென்னம்மா

நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா

என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா

====

ஓட்ட போட்ட மூங்கில்

அது பாட்டு பாட கூடும்

நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்

மனம் உன்ன பத்தி பாடும்

வந்து போனது யாரு

ஒரு நந்தவன தேரு

நம்பி நோந்து போனேன் பாரு

அவ பூவு இல்ல நாறு

என்ன திட்டம் போட்டு நீ திருடாதே

எட்ட நின்னு நீ வருடாதே

கட்டுயரும்ப போல நெருடாதே

மனம் தாங்கதே தாங்கதே

வானவில்லின் கோலம் நீயம்மா

என் வானம் தாண்டி போனதெங்கம்மா

காதல் இல்லா ஊரு எங்கடா

என் கண்ணா கட்டி கூட்டி போங்கடா

====

யம்மா யம்மா காதல் பொன்னம்மா

நீ என்ன விட்டு போனதென்னம்மா

நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா

என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா

அடி ஆண்ணோட காதல் கை ரேகைபோல

பெண்ணோட காதல் கை குட்ட போல

கனவுக்குள்ள அவள வச்சனே

என் கண்ண ரெண்டா திருடி போனாளே

புல்லாங்குழல கையில் தந்தாலே

என் முச்சு காத்த வாங்கி போனாளே

இந்தப் பாடலை இப்போது தான் கேட்கிறேன்... அருமையான பாடல் வரிகள்! இந்தப் பாடலைக் குறிப்பிட்ட சுப்பன்னைக்கும், அதனை இணைத்த நெடுக்ஸ்க்கும் நன்றி!

நன்றி குட்டி, பாடல்வரிகளை கனநாளாக தேடிக்கொண்டிருந்தேன் (கிடைச்சபிறகு மட்டும் பாலசுப்பிரமணியம் ஐயா மாதிரிபாடப்போறதில ஏதோ குளியலறையிலயாவது பாடலாம் தானே)

Link to comment
Share on other sites

நன்றி குட்டி, பாடல்வரிகளை கனநாளாக தேடிக்கொண்டிருந்தேன் (கிடைச்சபிறகு மட்டும் பாலசுப்பிரமணியம் ஐயா மாதிரிபாடப்போறதில ஏதோ குளியலறையிலயாவது பாடலாம் தானே)

ஆர்வகோளறில் பாடி கடசியில் குளியலறையில் வழுக்கி விழாமல் இருந்தால் சரிதான் ஏன் சொல்லுகிறேன் என்றால் வயது போன காலத்தில் விழுந்தால் ஒரு எலும்பு கூட மிஞ்சாது சுப்பண்ணை ..

Link to comment
Share on other sites

நன்றி குட்டி, பாடல்வரிகளை கனநாளாக தேடிக்கொண்டிருந்தேன் (கிடைச்சபிறகு மட்டும் பாலசுப்பிரமணியம் ஐயா மாதிரிபாடப்போறதில ஏதோ குளியலறையிலயாவது பாடலாம் தானே)

இதுக்கெல்லாம் நன்றியா? தமிழ் சினிமாப் பாடல் வரிகளுக்கு இங்கே பாருங்கள் கிடைக்கும்! :)

http://tamilpaadalva...ம்மா-யம்மா-காத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர்வகோளறில் பாடி கடசியில் குளியலறையில் வழுக்கி விழாமல் இருந்தால் சரிதான் ஏன் சொல்லுகிறேன் என்றால் வயது போன காலத்தில் விழுந்தால் ஒரு எலும்பு கூட மிஞ்சாது சுப்பண்ணை ..

என்னில எவ்வளவு பாசமப்பா :wub: .

Link to comment
Share on other sites

என்னில எவ்வளவு பாசமப்பா :wub: .

என் தாத்தா மாதிரி இருக்கிறீர்கள் அதுதான் இவ்வளவு பாசம்...:icon_mrgreen:

இதுக்குமேல் நான் எழுதவில்லை ஒருதர் திட்டிக்கொண்டு இருப்பார் மனசுக்குள்... என் திரியை நாசமாக்கிறார்கள் என்று... இது எனக்கு தேவையோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.