Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

600 பச்சை புள்ளிகள் எடுத்த தமிழ்சிறிக்கு வாழ்த்துகள்

 

இன்னும் பலாயிரம் தாண்ட வாழ்த்துகள் 

 

 

600_cropped.jpg

 

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1163-1-600-wallpaper.jpg15368-1.jpg?1356278069

பல்சுவைக் கதம்பங்களால் யாழை அலங்கரிக்கும் கோமகன் அண்ணா 600+ விருப்பு வாக்குகளைப் பெற்று தொடர்ந்தும் பல்லாயிரம் படைப்புக்களோடு பல்லாயிரம் பச்சைகள்  பெற வாழ்த்துகின்றோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியண்ணாவின் கருத்துக்களையும் நான் தேடிச்சென்று வாசிப்பேன். உள்ளம் சோர்வாக இருக்கின்றபோதிலும்கூட அவரது பின்னூட்டங்கள் சிரிப்பை வரவழைத்துவிடும்.

 

மற்றவர்களை உற்சாகப்படுத்தும் இவர் தாயகத்துக்கு எதிரான கருத்துக்களைக் கண்டால் கடுப்பாகிவிடுவார்.

 

வாழ்த்துக்கள் சிறியண்ணா!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ்சிறி சார்..! :D உங்கள் கருத்து வந்தாலே நாங்கள் குதூகலம் ஆகிடுவோம்..! :D தொடரட்டும் உங்கள் பங்களிப்பு..!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்குள் கோமகன் ஐயா..! :D கலகலப்பான உங்கள் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ்சிறி. களத்தை கலகலப்பாக வைத்திருக்கும் ஒருவர். தொடருங்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் கோமகன்.மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்.பொறுப்புக்களை தானே எடுத்து கனகச்சிதமாக முடிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான்.தொடர்ந்து யாழுடன் இணைந்து இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல் வாழ்த்துக்கள், தமிழ் சிறி!

 

நாளெல்லாம் வேலை செய்து களைத்திருந்தாலும், யாழுக்கு வந்து, யாழைத் திறந்ததும், முதலில் உங்கள் 'அவதார்' எங்கே என்று தான் தேடுவேன்! அந்த அளவுக்கு, உங்கள் கருத்துக்களில் நகைச்சுவை கலந்திருக்கும்!

:D

வெள்ளிக்கிழமைகளில் மட்டும், மற்றவர்களின் கருத்துக்களை முதலில் வாசித்தபின்பே, உங்கள் பதிவுகளுக்கு வருவது வழக்கம்! :icon_idea:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், கோமகன்! வாழ்த்துக்கள்!

 

இணைந்து பயணிப்போம்! :lol:

 

 

Link to comment
Share on other sites

யாழை மீட்கத்தெரிந்த யாழ்ப்பாணன். :D  சுவரசியமாகவும், ஸ்பைசியாகவும் வைத்திருக்கிறார். :)

வாழ்த்துகள் தமிழ் சிறிக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க தமிழ்சிறி

தொடர்க உம் பணி

 

நம் வழி

தனி வழி

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே

என்னும் தங்கள் ரோசம் பிடிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
600 க்கு மேல் விருப்பு புள்ளிகளை பெற்றதற்காக வாழ்த்துக்கள் தமிழ்சிறி! 
 
களத்தை கலகலப்பாக வைத்திருக்கும் ஒருவர், உங்களின் கருத்துக்களை தேடி ... தேடி வாசிப்பவன், எந்த தலைப்பாக இருந்தாலும் தலைப்புக்கு ஏற்றவகையில் கருத்து எழுதும் சிறந்த கருத்தாளர் தொடர்ந்தும் என்னும் பல நூறு விருப்பு புள்ளிகளை பெற்று யாழில் சிறப்புற மீண்டும் வாழ்த்துகின்றேன்.   
 
தொடருங்கள்.
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ்சிறி அண்ணா. :)

Link to comment
Share on other sites

பகிடியான ஆள்தான் தமிழ்சிறியர்.  :D
 
முந்தி கொஞ்சநாள் தான் இருக்கிற நாட்டை சொல்ல பயப்பட்டுக் கொண்டு திரிஞ்சவர். ( ஒட்டுக்குழு அது இது என்டு சொல்லி...)  :rolleyes:
 
பிறகு கொஞ்ச நாள்ள உசாராகி செந்தமிழும் பாவிச்ச மாதிரி இருந்தது.  :o
 
உங்கள் சேவை... 
எங்கள் தேவை.
 
தொடர்ந்தும் பகிடிகளாக தொடர வாழ்த்துக்கள்.  :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

600 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற புங்கையுரனுக்கும்

 

கோமகன் மற்றும் தமிழ் சிறி அண்ணாவிற்கும் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறீ அண்ணா. :)

Link to comment
Share on other sites

இந்தக்களத்தில் அன்பும் கண்டிப்பும் கலந்த உறவு  :D

 

 

தமிழ்சிறியண்ணாவிற்கு வாழ்த்துக்கள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சிறித்தம்பி...தொடரட்டும் :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் டமிழ்!



வாழ்த்துக்குள் கோமகன் ஐயா..! :D கலகலப்பான உங்கள் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்..!

 

 

ஓர் நல்ல எழுத்தாளருக்கு இப்படியா வாழ்த்துவது இசை?


கோமகன் வெளி நடப்புடச் செய்யப் போறார் :lol:

Link to comment
Share on other sites

தமிழ்சிறி அண்ணா மற்றும் கோமகன் அண்ணாவுக்கு வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுமாறன் ஐயா முதலில் காங்கிரசில் இருந்தவர்தான். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால் என்றும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியதில்லை. பிஜேபி எதிர்ப்பு என்பது இப்போ தமிழகத்தில் உள்ள மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் வாழ்வா, சாவா போராட்டம். இதில் எங்களுக்கு காங்கிரசை பிடியாது என்பதால் நெடுமாறன் போனோர் இந்தியா கூட்டணியை ஆதரிக்க கூடாது என நாம் நினைப்பது சுயநலமும், தேவையில்லாமல் அவர்கள் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கும் செயலுமாகும். ஈழ போராட்டம் தமிழ்நாட்டு அரசியலில் தீர்மானிக்கும் விடயம் அல்ல. அவர்கள் தமக்கு முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே விடயங்களை தீர்மானிப்பர். மன்சூரும் ஈழவிடுதலை நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை எனிலும், இவர் காங்கிரசில் சேர்ந்தது சுய இலாபத்துக்கு. நெடுமாறன் ஐயா இந்தியா கூட்டணியை ஆதரிப்பது பிஜேபி வரக்கூடாது என்பதால்.
    • இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.   வித்துபோட்டம் என்று சொல்வதற்கு வெட்கம் ....இதிலை பீலா வேறை..
    • வயது கூடும் போது வந்த ஞானோதயங்களில் இந்த உறைப்பு குறைப்பும் ஒன்று. தவிரவும் இறைச்சியின் சுவையே தெரியாது - மிளகாய்தூள் கறிக்குள் இறைச்சி துண்டை போட்டு சாப்பிட்டால், மான் ஏது, மரை ஏது - தூளின் சுவைதான் தெரியும்.  
    • நீங்க‌ள் ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா ப‌ற்றி எழுதின‌து100/100 உண்மை இதை விய‌ன‌ரசு ஜ‌யா கூட‌ அன்மையில் சொல்லி இருந்தார் ஆனால் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா கூட‌ ப‌ய‌ணம் செய்த‌ சில‌ருக்கு கூட‌ ஜ‌யாவின் செய‌ல் பாடு பிடிக்க‌ வில்லை   க‌ந்துப்பு அண்ணா கோவிக்க‌ வேண்டாம் 2009த‌லைவ‌ரின் ம‌றைவோட‌ இல‌ங்கை அர‌சிய‌லை நான் எட்டியும் பார்ப்ப‌து கிடையாது   க‌ண்ண‌ க‌ட்டி காட்டில‌ விட்ட‌ மாதிரி தான் என‌க்கும் இல‌ங்கைக்குமான‌ அர‌சிய‌ல் அங்கு ந‌ட‌ப்ப‌து ப‌ற்றி என‌க்கு ஒரு கோதாரியும் தெரியாது.........................த‌லைவ‌ர் 2002க‌ளில் உருவாக்கின‌ த‌மிழ்தேசிய‌ கூட்ட‌மைப்பில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஒரு சில‌ர‌ தெரியும் மீதிப் பேர‌ தெரியாது....................................................
    • அவுஸ்திரேலிய கடற்கரையில் 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில், குறித்த திமிங்கிலங்கள் நேற்று (25) காலை கரை ஒதுங்கியுள்ளன. இவ்வாறு கரை ஒதுங்கிய திமிங்கிலங்களைக் காப்பாற்றுவதற்கு, கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கரை ஒதுங்கிய 26 திமிங்கிலங்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய திமிங்கிலங்களை மீட்டு கடலில் விடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/300286
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.