Jump to content

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......


Recommended Posts

டீச்சர்:முதல் மாசம் ஜனவரி !

ரெண்டாவது மாசம் பெப்ரவரி !

பத்தாவது மாசம் என்ன?

ஸ்டுடென்ட்: டெலிவரி டீச்சர்

கால் எவ்ளவு வேகமா ஓடினாலும் prize கைக்கு தான் கொடுப்பாங்க.

போஸ்ட் மாஸ்டர் போஸ்ட் போடுவாரு ஹெட் மாஸ்டர் மண்டைய போடுவாரா?

சுண்டலின் SMS க்கு வந்த மொக்க ஜோக்ஸ்

தொடரும்......

Link to comment
Share on other sites

  • Replies 3.2k
  • Created
  • Last Reply

இப்பிடியும் இந்த உலகில் அம்மாங்க இருக்குறதால தான் இந்த உலகமேய் இயங்கிட்டு இருக்கு பெற்றோர்களை கொண்டு போய் முதியோர் இல்லத்தில் விடுபவர்கலேய் இது உங்களுக்கு சமர்ப்பணம்
 

http://youtu.be/Nvdm7AGvOKU

Link to comment
Share on other sites

அண்மையில் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் பாத்து ரசித்த ஒரு பகுதி.... தமிழ் நாட்டில தமிழ் பற்றுனா சென்னை கிங்க்ஸ் க்கு சப்போர்ட் பண்ணுறதா?


http://youtu.be/ksgUjVvNDSY

Link to comment
Share on other sites


இன்னைக்கு நான் பகிர்ந்துகிறது நான் பாத்து ரசித்த ஒரு நகைச்சுவை காட்சி.....

http://youtu.be/YyrPk_lkG4k

Link to comment
Share on other sites

எனது வேலையில் படிபதற்காக போட்டிருந்த ஒரு வாக்கியம்

"Success is not final, failure is not fatal: it is courage to continue that counts"

Link to comment
Share on other sites

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் நமது கதையை காலமும் சொல்லும் .....உதிர்ந்து போன மலரின் வாசமா?..... தூது பேசும் கொலுசின் ஒலியை அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்...

http://youtu.be/rZ9tRFW3nww

Link to comment
Share on other sites

கண்ணா.... மேல இருந்து கீழ வந்தா அது அருவி......அதே கீழ இருந்து மேல போனா அது குருவி..... அப்ப நான் வட்டா...

Link to comment
Share on other sites

யாரவது உன்னை லூசுன்னு சொன்னா கூலா இரு

Monkey ன்னு சொன்னா கூட ரிலாக்ஸ்ஆ இரு

பட் நீ ரொம்ப அழகா இருக்க்கின்னு சொன்னா தூக்கி போட்டு மிதிச்சிடு....

Link to comment
Share on other sites

ஒருத்தன் சாப்பாட்டு கடைக்கு போனானாம் தின்னுட்டு காசும் கொடுத்தானாம் ஓனர் கேட்டானாம் என்னப்பா நோட்ல ஓட்டைன்னு அவன் சொன்னானாம் உங்க கடை உளுந்து வடையிலையும் ஓட்டை தான்.....

Link to comment
Share on other sites

கண்கள் பேசினால் காதல்

கண்ணீர் பேசினால் நட்ப்பு

பணம் பேசினால் சொந்தம்

எல்லோரும் பேசினால் உலகம்

நீ மட்டும் பேசினால்? "லூசு"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்ட‌ல் நல்லாய் இருக்குது தொட‌ருங்கோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் பேசினால் காதல்

கண்ணீர் பேசினால் நட்ப்பு

பணம் பேசினால் சொந்தம்

எல்லோரும் பேசினால் உலகம்

நீ மட்டும் பேசினால்? "லூசு"

எங்கடை சுண்டலின்ரை தத்துவம்....மணி

Link to comment
Share on other sites

வாழ்க்கை ஒரு செல்போன் மாதிரி அதில friends charger மாதிரி

Love recharge மாதிரி

என்ன தான் recharge பன்னாலும் charge இல்லேன்னா சுவிட்ச் ஆப் தான்...

Link to comment
Share on other sites

1 .அன்புக்கு- bar

2 .அறிவுக்கு- beer

3 .அழகுக்கு- wine

4 .சண்டைக்கு- full

5 .நட்புக்கு- cutting

6 .வாங்க- நீ

7 .குடிக்க- நான்

Link to comment
Share on other sites

ஒரு பொண்ணு: அப்பா நான் சாதிக்க விரும்புறன்

அப்பா: வெரி good எந்த field la ma ?

பொண்ணு: ayoo அப்பா என் bf பேரு சாதிக்

அப்பா: ?

Link to comment
Share on other sites

நிலவையும் , விண்ணையும் பிரிப்பது அமாவாசை

என்னையும் , அவளையும் பிரிப்பது அவ அம்மா ஆசை....

Link to comment
Share on other sites

முதல் இரவுக்கும் கடைசி இரவுக்கும் இன்னா வித்தியாசம்?

பூ மேல நீ விழுந்தா அது முதல் இரவு....

உன் மேல பூ விழுந்தா அது கடைசி இரவு...

ஹாஹா

அப்ப நான் வட்டா....

Link to comment
Share on other sites

அக்கா frienda அக்காவா நினைக்கலாம்

 தங்கச்சி frienda தங்கச்சியா நினைக்கலாம்

but….

பொண்டாட்டி frienda பொண்டாட்டியா நினைக்கா முடியுமா?

Link to comment
Share on other sites

லவ்” பண்றவனுக்கு முகம் பிரகாசமா இருக்கும்….

ஆனா, “லவ்” பண்ணாதவனுக்கு வாழ்க்கையே பிரகாசமா இருக்கும்…..

Link to comment
Share on other sites

அதிகமா “Like”பண்ணும் ஆமபுளையும் அதிகமா “Comment” பண்ணும் பொம்புளையும் நிம்மதியா facebookala இருந்ததா சரித்திரமே இல்லை

Link to comment
Share on other sites

நோட் book face book enna difference ?

நோட் bookla டீச்சர் மட்டும் தான் கரெக்ட் பண்ணலாம்

Facebookla டீச்சரேயே கரெக்ட் பண்ணலாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.