Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2013]


Recommended Posts

'புலம் பெயர் தமிழர்கள் முதலீடுகளை மேற்கொள்ள வட மாகாண சபை ஆவண செய்யவேண்டும் - சந்திரநேரு' என்ற தலைப்பிலிருந்து 2 கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • Replies 197
  • Created
  • Last Reply

உண்ணாவிரதப் போராட்டத்தை; தியாகு இன்று கைவிட்டார் எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியற்ற சீண்டல் கருத்துக்களைத் தவிர்த்துக் கருத்தாடலைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

30 ஆவது பெண்கள் சந்திப்பு தொடர்பான திரியில் பண்பற்ற முறையில் எழுதப்பட்ட சில கருத்துகள் நீக்கப்பட்டன. பண்பற்ற முறையில் தொடர்ந்து எழுதுகின்றவர்களுக்கு யாழ் கள விதிகளின் படி உரியமுறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

Link to comment
Share on other sites

"வடக்கு - கிழக்கு இணைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பச்சைக்கொடி" என்ற திரியில் முஸ்லிம் இனத்தினை கொச்சைப்படுத்தும் விதமாக எழுதப்பட்ட கருத்துகள் நீக்கப்பட்டன,

 

கள விதி:

  • காக்கா, தொப்பி பிரட்டி போன்ற பதங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100794

Link to comment
Share on other sites

திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் எனும் திரியிலிருந்து அரட்டைத்தனமான கருத்துக்கள் பல நீக்கப்பட்டுள்ளன. கள உறவுகள் திரிகளுக்குள் அரட்டைகளைத் தவிர்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

ஈழ விடியலுக்காக மரணித்த மாவீர செல்வங்களின் கோவில்களில் ஒளியேற்றுமா கூட்டமைப்பு. எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

மெல்ல வெளியில் வரும் நிஜ முகம் எனும் திரியில் இருந்து சீண்டல் கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன.
கள உறவுகள் பண்பற்ற சொல்லாடல்களைத் தவிர்த்து நாகரீகமாக கருத்தாடலைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

"கருத்துக் களம் 2013 கள உறவுகளுக்கான விருதுகள் தெரிவும் நடுவர்கள் தெரிவும்" எனும் திரியில் இருந்து பல சீண்டல், நக்கல்,தனிநபர் தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. யாழ்கள விருது விழாவை இனிதே நடாத்த அனைத்து உறவுகளின் இதயபூர்வ பங்களிப்பு வேண்டப்படுகிறது.
 
Link to comment
Share on other sites

நல்ல இருக்குயா உங்க ஈழ வியாபாரம் !Srinivas Tiwari எனும் மூலம் குறிப்பிடப்படாத தலைப்பு நீக்கப்படுகின்றது.

நம்பகத்தன்மையை உறுதி செய்யமுடியாத காரணத்தால் முகநூலில் இருந்து செய்திகளையும் தமிழர்களின் அரசியல் சம்பந்தமான பதிவுகளையும் கள உறவுகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

கருணாநிதியை மிஞ்சிய விக்னேஸ்வரன் யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார்:   என்ற திரியும் சரிதம் என்ற இணையத்தில் இருந்து ஒட்டப்பட்ட வேறு சில திரிகளும் நீக்கப்பட்டுள்ளன.

 

செய்திகளை ஒட்டுகின்றவர்கள், ஓரளவுக்கேனும் நம்பிக்கை தரவல்ல தரமான செய்தித் தளங்களில் இருந்து செய்திகளை இணைக்குமாறு வேண்டுகின்றோம்.

Link to comment
Share on other sites

"புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயன்ற குற்றச்சாட்டு: அமெரிக்காவில் வழக்கு" எனும் திரியில் அநாகரீக வார்த்தை பிரயோகங்களால் எழுதப்பட்ட கருத்து முற்றாக நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இந்தியப் பிரதமரும் காமன்வெல்த் மாநாடும்--- சம்பந்தன் கருத்து எனும் திரியில் சக கள உறவு ஒருவரை ஒருமையில் விளித்து சீண்டும் வகையில் அமைந்த கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

 

களவிதி:
"நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.

Link to comment
Share on other sites

ஊர்புதினம் பகுதியில் சம்பந்தர் தொடர்பாக இணைக்கப்பட்ட திரி ஒன்று நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது! எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. மாற்றுக் கருத்தாளர்கள் மீது விமர்சனம் எனும் போர்வையில் அரசியல் காழ்ப்புணர்வுடன் கருத்துக்கள் பதிவதைக் கள உறவுகள் தவிர்த்தல் வேண்டும்.

Link to comment
Share on other sites

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது! திரியில் இருந்து, திரிக்கு சம்பந்தமில்லாமல் மேலும் எழுதப்பட்ட கருத்துகள் அனைத்தும் நீக்கப்பட்டன. கள உறவுகள் தொடர்ந்து கள விதிகளை கடைப்பிடிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

 

 

Link to comment
Share on other sites

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!, ஜெயபாலன் இன்றிரவு நாடு கடத்தப்படவுள்ளார்! - கொழும்பு ஊடகம் செய்தி!! எனும் திரிகளில் கறுப்புப்பட்டியலில் உள்ள தளத்தில் இருந்து இணைக்கப்பட்ட பதிவு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

அனந்தி சசிதரன் (எழிலன்) எனும் திரியில் சக கள உறுப்பினர்களைச் சீண்டும் வகையில் அமைந்த கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
 

Link to comment
Share on other sites

 கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது! திரி கவிஞர் விடுதலையாகி வந்தமையாலும், அது தொடர்பான விவாதங்களுக்கு  கவிஞரும் பதில் தந்தமையாலும் 330 பதில்களுடன் பூட்டப்படுகின்றது.  இதை மீண்டும் திறப்பதற்குரிய தேவை கவிஞராலும், எம்மாலும் உணரப்படின் திறக்கப்படும்.

 

திரிக்கான இணைப்பு: http://www.yarl.com/forum3/index.php?showtopic=132498

Link to comment
Share on other sites

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் றெக்சிகன் மரணம்EPDPயின் முக்கியஸ்த்தரும் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபையின் உறுப்பினருமான கமலேந்திரன் கைது எனும் திரியில் தலைப்புக்குச் சம்பந்தமற்ற பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

 

 

Link to comment
Share on other sites

நிறுத்தப்பட இருந்த போரை நிறுத்த விடாமல் தடுத்ததே இந்தியாதான்: - ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய திருமுருகன் எனும் திரியில் இருந்து பல தனிமனித தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

வெறுமனே சீண்டுவதற்காக தொடர்ந்து எழுதுகின்றவர்கள் மீதும், ஒருவர் ஆத்திரமூட்டும் வகையில் கருத்துக்களை வைக்கும்போது பதிலுக்கு களவிதிகளை மீறும் கருத்துக்களை வைப்பவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரை நிறுத்த, மத்திய அரசு முழு முயற்சிகளும் எடுத்தது. காரணம் சொன்னார் சிதம்பரம் எனும் திரியில் கறுப்புப்பட்டியலில் உள்ள தளத்தில் இருந்து இணைக்கப்பட்ட பதிவு ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

பிரான்சில், அனந்தி சசிதரன் அவர்களுடனான மக்கள் சந்திப்பு 17.12.2013 அன்று எனும் திரியில் ஆதாரமற்ற அரசியல் விமர்சனக் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

களவிதி: துரோகி, பச்சோந்தி போன்ற அரசியல் ரீதியான தூற்றுதலுக்குரிய சொற்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப் படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

"தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்" என்ற செய்தி நீக்கப்படுகின்றது. அநாமதேய  மற்றும் பொய்யான தகவல்களை பரப்பி வரும் இணையத்தளங்களில் இருந்து செய்திகள் ஒட்டுவதை முற்றாகத் தவிர்க்கவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.