Jump to content

வணக்கமுங்க


Recommended Posts

சேம் question? :unsure:

காலையில் ஆண் என்று இருந்தது போல இருக்கு .. இப்ப பெண்ணாயிட்டாங்க போல...

இல்லை என்ரை கண்ணிலை தான் கோளாறோ தெரியலை.. :rolleyes::lol::icon_idea:

ஏங்க ஜீவா அண்ணா , காலைல தூக்க கலக்த்திலா இருந்தீங்க ? இப்புடி கலாய்க்கிறீங்களே . ஏங்க ............காமடி பண்ணாதீங்க ஜீவா அண்ணா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாந்தான் ரதி ஆண்டி. நா அழகா இருக்கேனா ?ரெம்ப தாங்ஸ் ஆண்டி .

நான் இந்தப் படத்தில் இருப்பது நீங்களா என்று தான் கேட்டேன் அதற்கு ஆமாம்/இல்லை என பதில் எழுதுங்கள்...எழுத விருப்பமில்லா விட்டால் பேசாமல் இருங்கள் அதை விட்டுட்டு ஆன்டி,மன்னாங்கட்டி என்று கொண்டு இந்த நக்கல் நையாண்டி எல்லாம் என்னோட வைத்துக் கொள்ள வேண்டாம்...நீங்கள் யார்,எதற்காக வந்திருக்கிறீர்கள் எல்லாம் எனக்குத் தெரியும்

Link to comment
Share on other sites

சொப்பனா என்று ஒருத்தி [ஒருவர்] வந்து அரிச்சுவடியில் பல உறவுகளை சங்கடப்படுத்தியத்தை தொடர்ந்து மீராபாரதி என்றொருவர் [ஒருத்தி]வந்து பலரை டென்சன் ஆக்கிய பின் அரிச்சுவடியில் தோழர் அர்ஜுன் [மிகவும் அரிதாகவே அரிச்சுவடிக்கு வருபவர்] பதிழெழுதிய சம்பவங்களை கோ........ர்துப்பார்க்கும் போது ஏதோ நடக்கிறது..............இதமாய் இருக்கிறது.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: :icon_idea:

புங்கையூரானே

அழித்து அழழித்து எழுதுமளவுக்கு நிலைமை போயிருக்கு என்றால்....??? :lol::D :D

இறுதியில் யாழ்ப்பாணத்தில் இரங்கல் அஞ்சலி வராமல் இருக்கும்வரை.....

Link to comment
Share on other sites

கூகிள் பட தேடல் மூலம் தேடினால் இந்த பெண்ணுடைய படம் கவர்ச்சி படங்களை வெளியிடும் தளங்களில் இருந்து வருகிறது.அத்தோடு இவரின் பெயர் அஞ்சு நாயர் என்று ஒரு தளத்தில் வருகிறது , ஆனால் உண்மை தெரியவில்லை ,ஏனெனில் அந்த தளத்திற்கு உள்ளே போக facebook account தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூகிள் பட தேடல் மூலம் தேடினால் இந்த பெண்ணுடைய படம் கவர்ச்சி படங்களை வெளியிடும் தளங்களில் இருந்து வருகிறது.அத்தோடு இவரின் பெயர் அஞ்சு நாயர் என்று ஒரு தளத்தில் வருகிறது , ஆனால் உண்மை தெரியவில்லை ,ஏனெனில் அந்த தளத்திற்கு உள்ளே போக facebook account தேவை.

நாங்களாவது கூவத்துக்குள் இருக்கின்றோம்

அவனவன் .........................ஏரியாவில் இருக்கிறான் போலிருக்கு..... :( :( :(

குறிப்பு : திருத்தத்துக்கான காரணம் எழுத்துப்பிழை

Link to comment
Share on other sites

நாங்களாவது கூவத்துக்குள் இருக்கின்றோம்

அவனவன் .........................ஏரியாவில் இருக்கிறான் போலிருக்கு..... :( :( :(

குறிப்பு : திருத்தத்துக்கான காரணம் எழுத்துப்பிழை

நன்றி ,எனது இடத்தை மிகவிரைவாக ஊகித்து அறிந்ததிற்கு

Link to comment
Share on other sites

Kssson வணக்கம் நான் நினைக்கிறேன் விசுகு அன்ன உங்களைக்குறிப்பிடவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ,எனது இடத்தை மிகவிரைவாக ஊகித்து அறிந்ததிற்கு

தவறுதலான புரிதலுக்கு வழி சமைத்த எழுத்துக்காய் வருந்துகின்றேன்.

அது தங்களைக்குறித்து அல்ல.

Link to comment
Share on other sites

நாந்தான் ரதி ஆண்டி. நா அழகா இருக்கேனா ?ரெம்ப தாங்ஸ் ஆண்டி .

ரெம்ப நன்றீங்க நிலாமதி ஆண்டி .அமா ...............ஏங்க ரெண்டு நெலவு உங்க பேரில ?

ரெம்ப நன்றீங்க சகாறா ஆன்டி .நீங்கதான் என்னையப்பத்தி வாற காலங்கள்ள சொல்லணுமுங்க .

... இவர்கள் ஆண்டிக்களா??????????

Facial_expressions.gif

Link to comment
Share on other sites

தவறுதலான புரிதலுக்கு வழி சமைத்த எழுத்துக்காய் வருந்துகின்றேன்.

அது தங்களைக்குறித்து அல்ல.

நானும் அவசரப்பட்டுவிட்டேன். மன்னிக்கவும். இடையில் யாழை விட்டுவிட்டு man vs food பார்க்கபோய்விட்டேன்.மீண்டும் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: :icon_idea:

புங்கையூரானே

அழித்து அழழித்து எழுதுமளவுக்கு நிலைமை போயிருக்கு என்றால்....??? :lol::D :D

இறுதியில் யாழ்ப்பாணத்தில் இரங்கல் அஞ்சலி வராமல் இருக்கும்வரை.....

:D:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சொப்னா.

குன்னூரில், குளிர் எப்படி? :D

Link to comment
Share on other sites

சொப்பனா என்று ஒருத்தி [ஒருவர்] வந்து அரிச்சுவடியில் பல உறவுகளை சங்கடப்படுத்தியத்தை தொடர்ந்து மீராபாரதி என்றொருவர் [ஒருத்தி]வந்து பலரை டென்சன் ஆக்கிய பின் அரிச்சுவடியில் தோழர் அர்ஜுன் [மிகவும் அரிதாகவே அரிச்சுவடிக்கு வருபவர்] பதிழெழுதிய சம்பவங்களை கோ........ர்துப்பார்க்கும் போது ஏதோ நடக்கிறது..............இதமாய் இருக்கிறது.................

யாரிந்த சொப்னா?

சகாறா அக்கா ஒரு விதமாக எழுதுகிறார்.

ரதி வேறு இவரைத் தனக்கு தெரியும் என்கிறார். வந்த நோக்கம் என்ன என்றும் தெரியுமாம். இதற்கு முன் ஓடி ஓடி பதில் கூறிய சொப்னா பதில் கூறவில்லை? :unsure:

Link to comment
Share on other sites

யாரிந்த சொப்னா?

சகாறா அக்கா ஒரு விதமாக எழுதுகிறார்.

ரதி வேறு இவரைத் தனக்கு தெரியும் என்கிறார். வந்த நோக்கம் என்ன என்றும் தெரியுமாம். இதற்கு முன் ஓடி ஓடி பதில் கூறிய சொப்னா பதில் கூறவில்லை? :unsure:

மொதல்ல ரொம்ப நன்றீங்க உங்க கருத்துக்கு . ஆமா .......... ஈஸ் அண்ணா கருத்துக்கள விதிங்களை வடிவா படிச்சீங்களா ? அதில் ஒரு இடத்தில சொல்றாங்க கள உறவகளின் தனிப்பட்ட விடையங்களை ஆராய்வது தடை செஞ்சிருக்காங்களாம் . உங்க யாராவது கிட்ட நீங்க யாரு ? ஆம்பிளையா ? பொண்ணா என்னு கேட்டிருக்கேனா ?சொல்லுங்க .சே .....என்னப்பா நீங்க .

Link to comment
Share on other sites

எனக்கு வாழ்துகள் சொன்ன எல்லா உறவுங்களுக்கும் நன்ன்றீங்க . சிலபேரு கலாச்சிருக்கீங்க . அதெல்லாம் நான் மனசில எடுக்கலீங்க . காலேஜ்ஜில ராக்கிங் செய்வாங்கதானே . நான் ஜாலி டைப்புங்க . யாருமே ஒருத்தரோட தனிப்பட்ட விசயத்திலே நுளயவேணாம் ஓக்கேயா .

Link to comment
Share on other sites

நான் இந்தப் படத்தில் இருப்பது நீங்களா என்று தான் கேட்டேன் அதற்கு ஆமாம்/இல்லை என பதில் எழுதுங்கள்...எழுத விருப்பமில்லா விட்டால் பேசாமல் இருங்கள் அதை விட்டுட்டு ஆன்டி,மன்னாங்கட்டி என்று கொண்டு இந்த நக்கல் நையாண்டி எல்லாம் என்னோட வைத்துக் கொள்ள வேண்டாம்...நீங்கள் யார்,எதற்காக வந்திருக்கிறீர்கள் எல்லாம் எனக்குத் தெரியும்

உங்கள் கருத்தே எனதும்.

இது வீம்புக்கு இந்திய பேச்சுமுறையில் எழுதுகிறார். இதன் சூத்திரதாரி தனக்கு தானே புகழ் தேடுபவர். :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

உங்கள் கருத்தே எனதும்.

இது வீம்புக்கு இந்திய பேச்சுமுறையில் எழுதுகிறார். இதன் சூத்திரதாரி தனக்கு தானே புகழ் தேடுபவர். :lol::D:icon_idea:

அப்ப ஏனுங்க ரெண்ணு மூணு தமிழக உறவுங்களை வைச்சிருக்கீங்க , சும்மா பேருக்கா ????

வணக்கம் நானும் யாழிற்கு புதிசு

நீங்களும் புதுசுங்களா? வாங்க ஒண்ணா கலாய்கலாம் .

Link to comment
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

ரெம்ப நன்றீங்க ஆரவமுதன் அண்ணா . நாங்க பொதுஜனங்க , அரசியல் வேணாமே . உங்க உறவுதான் எங்களுக்கு முக்கியமுங்க .

Link to comment
Share on other sites

quote[நாங்க பொதுஜனங்க , அரசியல் வேணாமே . உங்க உறவுதான் எங்களுக்கு முக்கியமுங்க ] quote

ஆமா ...சரி ..... அரசியல் வேணாம்கிரீங்க. உறவுதான் வேணும்கிரீங்க...........அப்புறம் அரிச்சுவடியில் குந்தியிருந்தால் கதி என்னங்க ஆகிறது..............

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.