Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2013]


Recommended Posts

மிக்க நன்றி .......... எனும் தலைப்பில் பூட்டப்பட்ட திரியில் இருந்த விடயங்கள் பற்றிய கருத்துக்கள் நீக்கப்பட்டு திரி பூட்டப்படுகின்றது.
 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 197
  • Created
  • Last Reply

விளங்கேலை????????? எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது. அதே பதிவு இன்னொரு திரியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.

 

 

Link to comment
Share on other sites

யாழ் கறுப்புப் பட்டியலில் உள்ள இணையத் தளத்திலிருந்து இணைக்கப்பட்ட 'உள்நாட்டு வங்கிகளில் 100 கோடி ரூபா கடன் பெற்ற பாகிஸ்தானியர்கள் தப்பியோட்டம்' என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

பிரபாகரனை ராணுவ முகாமில் வைத்து சுட்டுக் கொன்றதா இலங்கை ராணுவம்? எனும் தலைப்பு  மூடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

"பாலச்சந்திரனை இராணுவம் கொலை செய்யவில்லை; விசாரணைக்கு முகம் கொடுக்க தயார்! - சரத் பொன்சேகா" எனும் திரியில் எழுதப்பட்ட அநாகரீக சொற்பிரயோகங்கள் கொண்ட பதில்கள் நீக்கப்பட்டன.

 

யாழ் களத்தினை வெளியிலும் பல்லாயிரக்கணக்கானோர் வாசிக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு நாகரீகமாக கருத்துகளை பதியவும். அத்துடன் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த வல்ல சொற்பிரயோகங்கள் சட்டச் சிக்கல்களையும் உருவாக்கவல்லன என்பதை மறக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

முன்னரே பதியப்பட்ட பல செய்திகள் நீக்கப்பட்டுள்ளன. செய்திகளை இணைக்கும் போது பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும். ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைக்கவேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடுங்கள்.

 

செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கப்படுதல் வேண்டும். வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது அதன் மூலத்தைக் கட்டாயம் குறிப்பிடுங்கள். செய்திகளின் மூலத்தை நேரடியாக இணைப்பாகக் கொடுக்கும்போது உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.

 

அத்துடன் கறுப்புப்பட்டியலில் உள்ள தளங்களில் இருந்து செய்திகள்/ஆக்கங்கள் இணைக்கப்படுவது முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

 

ஏற்கனவே இணைக்கப்பட்ட செய்திகளைக் கண்ணுற்றால் முறைப்பாட்டு முறை மூலம் நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

கருணா கும்மானின் இந்தக் காணொளி மகிந்த ராஜபக்சாவிடம் காண்பிக்க பட்டது எனும் திரியில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

 

 

Link to comment
Share on other sites

ஏற்கனவே இணைக்கப்பட்டு இருந்தமையால் "எங்கள் அப்பா" எனும் காணொளித் திரி நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

ஒருமையிலும் அநாகரீக வார்த்தைகளாலும் எழுதப்பட்ட சுப்ரமணியசாமி! சுப்ரமணியசாமியில்லை...!! எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.

 
Link to comment
Share on other sites

முற்றிலும் ஒருமையில் தலைப்பும் உள்ளடக்கமும் இருந்த ஒரு செய்தி ஊர்புதினத்தில் இருந்து நீக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

நாற்சந்திக்கு நகர்த்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி சம்பந்தப்பட்ட திரி ஒன்று பூட்டப்பட்டுள்ளது.

 

 

Link to comment
Share on other sites

நாற்சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட திரி ஒன்று தலைப்பைத் தொடங்கியவரின் வேண்டுகோளின்படி பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

'குறுநாவல் சிங்கள மொழிபெயர்ப்புக்கு முன்னுரை' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற சில கருத்துக்கள் நீக்கப்பட்டு, சில கருத்துக்கள் 'ஈழப் படுகொலைக்கு உடந்தையாக இருந்தது இந்தியா!-முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர்' என்ற தலைப்பிற்கு நகர்த்தப்பட்டுள்ளன

Link to comment
Share on other sites

சிரஞ்சீவி அழைப்பு…. காங்கிரசிஸ் சேர குஷ்பு திட்டம்… எனும் திரியில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இன்று பதியப்பட்ட  "புலிகளின் கடற்படையை தாக்கி அழித்தது இந்தியாதான்: யஷ்வந்த் சின்ஹா ! " எனும் செய்தி ஏற்கனவே 2 தினங்களுக்கு முன் பதியப்பட்டதால் நீக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

நாற்சந்தியில் உள்ள திரியொன்றில் தலைப்புக்கு சம்பந்தமற்ற விடயத்தைப் பற்றிய கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன, சில தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

 

 

Link to comment
Share on other sites

நாற்சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட வாக்கெடுப்புத் திரி ஒன்று கள உறுப்பினர்களிடையே தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் என்பதால் பூட்டப்படுகின்றது.

தொடர்புபட்ட களவிதிகள்:

  • கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
  • தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை
  • சக கருத்துக்கள உறுப்பினர்களோடு நட்போடும், பண்போடும் கருத்தாடல் செய்யவேண்டும்.
  • சக உறுப்பினரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரமற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் விமர்சிப்பது கூடாது
Link to comment
Share on other sites

'யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்' என்ற திரியில் இருந்து சில கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

"யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்" எனும் தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் மற்றவர்களை சீண்டுதல் காரணமாக நீக்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

யார் இந்த முருகதாஸ் எனும் திரியில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

கள உறவுகளின் தனிப்பட்ட அடையாளங்களை வெளிப்படுத்துவது கள விதிகளுக்கு முரணானது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
 

Link to comment
Share on other sites

யாழுடன் கேள்வியின் செவ்வி என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கல் நீக்கப்பட்டுள்ளன. 

யாரையும் பாதிக்காத வகையில் நகைச்சுவையாக உரையாடுங்கள்.

Link to comment
Share on other sites

'யார் இந்த முருகதாஸ்' என்ற தலைப்பிலிருந்து சக கருத்தாளரைத் தாக்கி எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

யார் இந்த முருகதாஸ் எனும் திரி அதனை ஆரம்பித்தவரின் வேண்டுகோளின்படி பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.